தை கிருத்திகை விரத முறை| வீட்டில் செய்ய வேண்டிய 6 விதமான பூசைகள்| Thai Krithigai 2021 Thai Kruthigai
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ม.ค. 2021
- தை கிருத்திகை தினத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும், செய்ய வேண்டிய 6 விதமான பூசை வழிபாடுகள் என்ன, அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், விரத நேரம், செய்ய வேண்டிய நெய்வேத்தியம், படிக்க வேண்டிய பதிகங்கள் என அனைத்து தகவல்களும் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது.
முதல் பாடல்:
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
PETRAITH THAVAM SATRUM ILLADHA ENNAIP PIRABANJAM ENNUM
SETRAIK KAZHIYA VAZHIVITTAVA! SEM SADA ADAVIMEL
ATRAIP PANIYAI IDHAZHIYAI THUMBAIYAI AMBULIYIN
KEETRAIP PUNAINDHA PERUMAN KUMARAN KIRUBAGARANE.
இரண்டாவது பாடல்:
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.
OLIYIL VILAINDHA UYAR NJANA PUDHARATHTHU UCHCHIYIN MEL
ALIYIL VILAINDHADHU OR ANANDHATH THENAI ANADHIYILE
VELIYIL VILAINDHA VERUM PAZHAIP PETRA VERUM THANIYAITH
THELIYA VILAMBIYAVA! MUGAM ARUDAITH DHESIGANE!
மூன்றாவது பாடல்:
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
THAVADI OTTU MAYILUM DHEVAR THALAIYILUM EN
PA ADI ETTILUM PATTADHU ANDRO? PADI MAVALIPAL
MU ADI KETTU ANDRU MUDHUANDAM KUDA MUGADUMUTTACH
CHEVADI NEETTUM PERUMAN MARUGAN THAN SITRADIYE.
நான்காவது பாடல்:
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
MARANA PRAMADHAM NAMAKKU ILLAI AM ENDRUM
KIRANAKKALABIYUM VELUM UNDE; KINKINI MUGULA
SARANA PRADHABA, SASIDHEVI MANGKALYA THANDHURAKSHA
ABARANA KIRUBAGARA, NJANAGARA, SURA BASKARANE.
ஐந்தாவது பாடல்:
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
NAL EN SEIYUM VINAIDHAN EN SEIYUM ENAI NADI VANDHA
KOL EN SEIYUM KODUM KUTRU EN SEIYUM KUMARESAR IRU
THALUM SILAMBUM SADHANGKAIYUM THANDAIYUM SANMUGAMUM
THOLUM KADAMBUM ENAKKU MUNNE VANDHU THONDRIDINE.
ஆறாவது பாடல்:
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
SEL PATTU AZHINDHADHU SENDHUR VAYAL POZHIL THEM KADAMBIN
MAL PATTU AZHINDHADHU PUNGKODIYAR MANAM MA MAYILON
VEL PATTU AZHINDHADHU VELAIYUM SURANUM VERPPUM AVAN
KAL PATTU AZHINDHADHU INGKU EN THALAIMEL AYAN KAIYEZHUTHTHE.
குழந்தைப்பேறு கிடைக்க படிக்க வேண்டிய பதிகம்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI
DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI
MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI
MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM
MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA
MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA
THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE
THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.
- ஆத்ம ஞான மையம்
நான் வருடம் வருடம் தை பூசம் விரதம் இருப்பேன் அம்மா.. எனக்கு திருமணமாகி கரெக்டாக ஒரு வருடத்தில் தை பூசம் அன்று ஆண் குழந்தை பிறந்தது அந்த முருகப்பெருமானே எனக்கு வந்து பிறந்தது போல் ஒரு மகிழ்ச்சி.... 😘🙂🙂
ஓம் முருகா எங்களுக்கு ஒரு சொந்த வீடு வேணும் 32 வருடங்கள் வாடகை வீட்ல (11)இருக்கிறோம் உன் அருளால் குழந்தைகள் இருக்காங்க உணவு, உடை பஞ்சமில்லை ஆனால் உறைவிடம் தான் அடுத்தவர் வீட்ல இருப்பது அவமானமா இருக்கு பல ஏமாற்றங்கள் ஏளனங்கள் அனுபவிச்சிருக்கோம் உன் பனிரெண்டு கண்ணில் ஒரு முறை கடை கண்ணால. பார்த்து எங்கள ஏத்தி விடப்பா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகா பால தண்டாயுதபாணி தணிகாசலனே வெற்றி வேலவனே ஆறுமுகனே உன் பாதம் சரணே
Go to siruvapuri murugsn temple and recite slogans of siruvspuri murugan
எங்களின்வேண்டுதலும்இதுவே🙏🦚
Murugan arulal viraivil niraiverum
விரைவில் நிறைவேற திருமால் முருகன் முருகனின் திருவருள் கிடைக்கட்டும்.
Sondha veedu vaangitingala? 2 years aachu
ரொம்ப நன்றி அம்மா
உங்களின் இந்த பதிவு பூஜையை செய்து முடித்த நிறைவை தருகிறது அப்படியே கண் எதிரில் தோன்றியது 🙏
ஒவ்வொரு விஷேச தினத்தையும் ஞாபகப்படுத்தி, அற்புதமான விளக்கத்தைத் தரும் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
வணக்கம் அம்மா நன்றி அம்மா இந்த பதிவுவிற்க்கை மிக்க நன்றி அம்மா என் குருநாதர் தாங்கள்தான் அம்மா தெய்வ வழிபாட்டு முறைகளை நிறைய தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவுகள் மிகவும் பயன்யுள்ளதாக யிருக்கிறது மிக்க நன்றி அம்மா
அற்புதமான பதிவு சகோதரி இந்த ஷண்முகம் அர்ச்சனை விளக்கம் எமக்கு பரிபூரணம் மகிழ்ச்சி நன்றி.
நீண்ட நாட்களுக்கு பின் முருகப்பெருமானை பற்றிய பதிவு மிக்க நன்றி குருவே🙏🙏🙏
Romba Thanks Amma Verti Vel Muruganuikku Arokkara
ரொம்ப அழகா இருக்கீங்க மா இன்னைக்கு...
Yes
Subathra. அவர்கள் எப்பொழுதும் அழகு தான் இருந்தாலும்கூட இன்று மிகவும் அழகு
@@ashoksavi3296 ya
deiveega kalai ulladhu
வணக்கம் அம்மா.மிகவும் அழகாக விரதம் இருப்பது பற்றி சொன்னீர்கள். மிக மிக அருமையாக இருந்தது. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த தகவல். மிக்க நன்றிகள் அம்மா.
தமிழ் கடவுளின் கருணை பெற தங்கள் தேன் தமிழ் குரலால், விளக்கம் கேட்டது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன்🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார் நம்பிகையோடு இருக்கிறோம் ஓம் முருக துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி
Mikka nanri Amma very useful for this video om saravanabavaaya nama om 🙏🙏🙏
Thank u sister ,om muruga potri ,
நன்றி சகோதரி அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
தென்னாடுடை யா நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவனே போற்றிமுருகா...வெற்றி வேல் வீர வேல்
அம்மா , உங்கள் தகவல்களுக்கு நன்றி
Thank you mam. ஸ்திரீ தர்மம் பற்றி அறிய வேண்டுகிறேன். 🙏
பதிவு அருமை முருகா சரணம்
Amma neenga vera level speech 🔥somany tips and ideas thankyou Amma🙏
Amma home tour podunga......
Home tour vanungravanga like hear 👇
மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
🙏மிக்க பயனுள்ள வகையில் இந்த ஆன்மீக தகவல் அமைந்துள்ள து 💪💪👍👍👍
மிக்க நன்றி 🙏🙏
Mikka nandri ,miga sirappana pathivu tholi.
மிகவும் சந்தோசம் அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் நன்றி
மிகுந்த ஆத்ம நன்றிகள் அம்மா💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super bro
Azhagu niraindha ammavirku romba nandri
Thank you amma for your useful information
அருமையான பதிவு. நன்றி மேடம்.
தங்களின் சேவை எனக்கு மிகவும் தேவை அம்மா
ரொம்ப நன்றி சகோதரி.🙏
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
இந்த பதிவிற்காக அடியேன் காத்துக்கொண்டிருந்தேன் அம்மா மனமார்ந்த நன்றி அம்மா💐💐💐💐❤❤❤❤
அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much amma 👌👌👏👏👏👏
Thank you mam for your valuable guidance regarding pooja
நன்றி அம்மா
Super amma! Thank you so much
நன்றி மா அருமையான பதிவு 🙏🙏🙏
அருமையாக சொன்னீங்க 🤩🤩நன்றி ..🙏🙏
உங்களுடைய சொற்பொழிவு கேட்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அம்மா.🙏❤️
Amma amma valha
Amma very garterst speech for every single muruku devotees
Wait pannitu erudhan mam.thank you
Super Akka thanks
மிக்க நன்றி அம்மா.
நன்றி சகோதரி 🙏
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌அழகாக கூறினீர்கள் மகிழ்ச்சி அம்மா😍😍😍
நன்றி அக்கா.🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி மேடம்
நன்றி, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Romba nanri amma🙏
நன்றிகள் அக்கா
நன்றி அன்னையே
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
மிக்க நன்றிமா👌👌🌷🌷🙏🙏
Neengal kudukum vilakkam engaluku useful a iruku
Thanks Akka🙏🙏
அருமையான பதிவுங்கம்மா....நன்றி
Nandri Amma
Vanakkam amma ungal sevaikku Engel nandri
Rombanandriamma.ommuruganthunaiiruppar
அருமையான தகவல்கள் எல்லாம் தரும் அம்மாவுக்கு நன்றி ங்க அம்மா தாய் மட்டுமே ஒவ்வொரு நன்மை சொல்லுவுங்க ஆனால் உண்மை சொல்ல யாரும் இல்லை இதுவரை புத்தகம் நினைவூட்டும் பிறகு இப்போது அம்மா சொல்வது என் அம்மா நினைவூட்டும் ஞாபகம் வருது ங்க அம்மா உங்களை நேரில் காண ஆசை சுவாமி திருவருள் புரிய வேண்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
Nantry akka 🙏🙏🙏💖💖💐
நன்றி அம்மா 🙏🕉 ஓம் கந்தா போற்றி 🙏
Nandri amma
Thanks a lot mam for telling puja method in a simple method 👍👍
Thank you Amma
நன்றி சகோதரி மகிழ்ச்சி 🙏🏻
Thank you so much
Nandri 🙏 very useful information.
Romba nanri amma
நன்றி அம்மா...
நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
🙏🌹🌼 Nanri sakothare 🌼🌺🙏
Thank you sister
Neenga very great Amma🙏🙏🙏
Thankyou Amma 💐💐💐
நன்றி
தெய்வீகமா இருக்கீங்க அம்மா.🙏
Thanks so much my dear sister 🙏 🙏🙏🙏
Indru migavum azhagaga irukireergal🙌🏻
நன்றி அம்மா 🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி
தை பூசம் விரதம் எப்படி இருக்க வேண்டும் என்ற பதிவையும் தர வேண்டும்
Romba nantri Amma 🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
Mikka nandri Amma 🙏🙏🙏
Nanri Amma🙏
Amma ethir pathuttey irunden intha pathia kidaithuvittadu romba nantry ma
Mam very useful and helpful video Nandri 🙏🏻
Romba nantri amma
Nantrigal guru
Thank you amma
Nantri amma
அன்பு அம்மாவுக்கு வணக்கம் நன்றி 💕💕💕
Nantri🙏 arumai🙏 mam🙏🙏🙏💐🌷🙏om saravanapava🌷🙏💐🌹🌷
Nanri ammaa🙏🙏🙏
Romba nandri Amma indha Viradha murai evaru niraivu seiya vendum