இயற்கையின் அம்சங்களை 30 ஆண்டுக்காலமாக ஆராய்ந்த மாமனிதர்... | Actor Rajesh| kovaisathasivam |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ค. 2023
- #omsaravanabhava #actorrajesh #sathasivam #animals #animallover #nakkheeran #butterfly #elephants #dinosaur #actorrajeshinterview #kovaisathasivam #animals
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
ஐயாவின் நேர்காணல்கள் இன்னும் நிறைய வேண்டும்.
kandippa venum
மிக அருமையான தகவல் 🔱🔱🔱
ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் இயற்கை ஆர்வலர் ஐயாவுக்கும் மிக்க நன்றி பேட்டி தொடர வேண்டும் 🙏🙏👍🦋
அற்புதமான ஆய்வு ஐயா.. தொடருங்கள்.. நாங்களும் உங்களைத் தொடர்கிறோம்..
வாழ்த்துக்களும் நன்றிகளும்.. ❤
நன்றி!
@@sadhasivam5952
ஐயா நான் உங்களை சந்திக்க விரும்புவகின்றேன்
ரொம்ப நன்றி ராஜேஷ் சார். திரும்பவும் இவரை பார்க்கலாம் என நம்புகிறோம்
சந்திப்போம்!
இன்றைய சமூகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.
கூர்மையான கண்ணோட்டத்துடன் கூடிய இயற்கையும் விலங்கினங்களைப்பற்றிய பல அறிவியல்தகவல்களை அளித்தமைக்கு நன்றி நன்றி
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
அந்த கால விருந்தோம்பல்கள் மறக்க முடியாதவை.
வினோதங்கள் வியப்புகள் நிறைந்த கானகம் பற்றி பலருக்கும் விழிப்புணர்வைத்தந்தது இந்தப் பேட்டி. காடுகளில் நடப்பன பற்றி சிந்திக்காதவர்கள் ஓ இப்படியும் இருக்கிறதா இந்த கழுகுகள் கழுதைப்புலிகள் இத்தனை பயன்களைத்தருகிறதா என சிந்தித்திருப்பர் நாம் ஆரோக்கியமாயிருக்க நம்மைச்சுற்றி இயற்கை செய்திருக்கும் திட்டங்கள் பற்றி அறிந்து வியக்கிறோம். பணம் பதவி மட்டுமல்ல இயற்கையை மாசு படுத்தாம வாழ்வதும் நமக்கு முக்கியம் என உணர்த்திய இவ்வுரையாடலை தந்த நக்கீரனுக்கும் ராஜேஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றி😌🙏🙏🙏🙏🙏
நன்றி!
இன்னும் நிறைய பேட்டி தேவை ☺️☺️☺️
நன்றாக இருந்தது
முதலில் இருவருக்கும் நன்றிகள் ஐயா ,அருமையான கேள்விகளை கேட்டீர்கள் ,அதற்கு ஐயா சதாசிவம் அவர்கள் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது . பழைய நிலமைக்கு மக்களை கொண்டு செல்வது கடினம் நல்ல வழியில் கொண்டு சொல்வது சாத்தியமாகும் என்று ஐயா சொன்னார் ரொம்ப சந்தோசம் ,என்னை பொறுத்தவரையில் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர்கள் தான் குழந்தைகளை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் . பறவைகளின் தொடக்கம் எங்கிருந்து தொடங்கியது என்ற நீண்டநாளின் கேள்விக்கு பதிலையும் தந்தார் ஐயா சதாசிவம் அவர்கள்
நன்றி!
சதாசிவம் ஐயா நீங்கள் இன்னும் பல புதிய பதிவுகளை திருப்பூர் சானலில் தரவேண்டும்
தரலாம்!
சதாசிவம் ஐயா அவர்கள் இயற்கை அளித்த கொடை
நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு கடைத்தெருவில் Town சாலை நடுவில் குத்துச்செடிகளில் (சாலைகளைப் பிரிக்கும்) நம்மூர் சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.
இவர் ஒரு தமிழ் நெஞ்சம் கொண்டவர் . இவர் மனதை பார்க்கும்பொழுது இறைவன் அனைத்து உயிர்களை கடவுளால் உருவாக்கப்பட்ட/படைக்க பட்ட மற்ற உயிரினங்களை நிர்வகிக்க தான் மனிதர்களை படைத்திருப்பார் என உணர்கிறேன் "உன்னை படைத்ததில் நான் பெருமை படுகிறேன்" என்று அவரே உன்னை[உங்களை] கூறுவார். வாழ்க வளமுடன் 🙏 ராஜேஷ் சார் உங்களையும் தான் 😅😀
நன்றி!
இந்நிகழ்ச்சி, நிச்சயம் நல்லப்பல சமுதாய மாற்றங்களை உண்டாக்கும்.
நன்றி!
மிக சிறந்த, முக்கியமான பதிவு
ஐயா சதாசிவம் அவர்களை அழைத்து மண்ணுக்கும் மக்களுக்கும் பயனுள்ள இப்படியான ஒரு உரையாடலை நிகழ்த்தியதற்கு ஐயா இராஜேசு அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
கடந்தத் தலைமுறையின் வாழ்க்கையிலிருந்தும் இயற்கையின் படைப்பில் அக்கறையும் கொண்டு வரலாற்றிலிருந்து தானும் கற்றுக்கொண்டு அடுத்தத் தலைமுறையும் எப்படியான ஒரு செம்மாந்த வாழ்வு வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் வேண்டும் நம் தமிழ்நாட்டிற்கு.. ஏனென்றால் ஆளும் அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே எளிதாக பெரும் திரளான மக்களை அறமிக்க நல்லதொரு வாழ்வியலுக்குள் நடத்திட முடியும். நம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அப்படியான தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் காலப்போக்கில் அப்படியான சமூக அக்கறை கொண்ட அரசியல் தலைவர்கள் மறைந்து கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக வெறும் பணம் பதிவியின் மீதுக் காதல் கொண்டு மண்ணையும் மக்களையும் சுரண்டி தின்கிறவர்கள் மட்டும் அரசியல்வாதிகளாகி அரசு அதிகாரத்தில் இருக்கிறார்கள். தற்போதுள்ள சூழலில் திரு.சீமான், திரு. மணியரசன் போன்ற ஒரு சிலரே மக்கள் மீதும் இயற்கையின் மீதும் பற்றுக் கொண்ட அரசியல் தலைவர்களாக தெரிகிறார்கள் ஆனால் அவர்களால் ஒரு அரசை நிறுவும் பலம் இல்லாத சிறுக் கூட்டமாக மட்டுமே இருக்கிறார்கள். மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ திரும்ப வேண்டும். இயற்கையை நேசிகிற தலைவர்களை உருவாக்கி அவர்களை அரசாளச் செய்ய வேண்டும்.
வாழ்க தமிழ்!
நன்றி!
ராமதாஸ் என்ற தலைவர் இது பற்றி 40ஆண்டு காலமாக பேசிவருகிறார்
அற்ப்புதமான நேர்காணல் ❤️
நிறைய செய்திகள் பல பகுதி போடுங்க.வாழ்க வளமுடன் ஐயா சதாசிவம் ஐயா ராஜேஷ் 🎉🎉❤❤❤
ஐயா!.வணக்கம். சிறப்பான நேர்காணல் |18 புத்தகங்கள் பற்றிய விவரமும், கிடைக்குமிடத்தைப் பற்றிய விவரமும் தெரிவிக்கவும்.
நீங்கள் சொன்ன செங்குருவி எங்கள் ஊரில் பூனைக்குருவி என்போம்.இராமநாதபுரம் .
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஐயாவிடம் தொடர்பு கொள்ளுங்கள்.❤
ஐயா இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இயற்கை சிறந்த காணொளி மிகவும் மீண்டும் ஓம் சரவண பவ்வா காணொளியில் கோவை சதாசிவம் ஐயா அவர்களை காண வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா
மிக அருமையான தகவல்🌷👍
Iruvarum vaalga pallandu
Thodarattum. Vungal sevai
அருமையான தகவல்கள்..மிக்க நன்றி..இவர் மூலம் இன்னும் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள விழைகிறேன்.
Please do more videos with him. Vaazhga Valamudan
நன்றி Sir
nostalgic conversation. we missed that world
நன்றி ஐயா, வாழ்த்துக்கள் சுகமே சூழ்க 🙏🙏🙏...
சிறப்பான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பேட்டி மற்றும் பதிவு வணக்கங்கள் சதாசிவம் ஐயா
நன்றி!
Super super 👌
மேலும் பல இயற்கையின் காணொளிகளை எதிர்பார்த்த வண்ணம் தொடர்கிறது என் நாட்கள்,,,தொடரட்டும் தங்களுடைய சேவை
I was surprised to read about our natures wealthand forest wealth from two volumes of velpari books as you explained about experience value we should learn more from lya avargal
நன்றிங்க ஐயா 🙏💞
ஐயா எழுதிய புத்தகங்கள் எனக்கும் வேண்டும்.
நன்றி அய்யா
Great information book of knowledge
I gained more information sir
💖💖💖
நல்ல கருத்து 🙏🙏🙏🙏
👏👌👍🙏🙏🙏 இவர் எழுதிய புத்தகங்கள் கோவையில் எங்கு கிடைக்கும்?
Wonderful
சதாசிவம் ஐயா எங்களின் பொக்கிஷம் - வனத்துக்குள் திருப்பூர்
உங்கள் பேச்சு மிகவும் அழகு தொடர்ந்து பயனியுங்கள்.நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு. இவருடைய நேர்காணல் இன்னும் நிறைய வேண்டும். புத்தகங்கள் பெயர் பதிவிட்டால் நல்லது
திரு சதாசிவம் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் என்ன என்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் பேசி கொண்டே இருங்கள் எங்களுக்கு அதுவே போதும்.
நன்றி ஐயா 🙏
மிகவும் அருமை அய்யா இருவருக்கும் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
❤
👌👌👌💯💯💯👏👏👏
அய்யாவின் பதிவு அருமை 💐💐💐
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு.
காலம் திரும்பாது..
Enna nool idhu
என்ன கொடுமை சரவணன். இது திருக்குறள். (கடைசி வார்த்தை தவிர)
செம்மை வனம்
ஆசான் ம. செந்தமிழன் அவர்களை நேர்காணல் செய்யுங்க அய்யா...
I feel that we should know more things from him as it is untouchable subject for most of us
சதாசிவம் ஐயா, தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். என் குழந்தைகளுக்கு அவர்களுக்கான உலகத்தை அமைத்துக் கொடுக்க ஐயாவின் புத்தகங்கள் உதவுகிறது. இரண்டு முறை காடறிதல் பயணத்திற்கு கலந்து கொள்ள எண்ணியிருந்தும் கலந்துகொள்ள முடியவில்லை. விரைவில் உங்களை சந்திக்கிறேன்!
ஐயா, தங்களுடன் காட்டில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறேன் வாய்ப்பு கிடைக்குமா?
Nice Answer natural massage,
AYYA AVARGALUKKU NANDRI ARUMAI VANAKKANGAL 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent conversation
சென்னையில் பிச்சைக்காரன் 20/- கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிப்பதை பார்த்திருக்கிறேன். அதற்கு அவர்களிடம் பொருளாதாரம் இருக்கிறது மற்றும் கடைகளில் யாருக்கும் குடிக்க தண்ணீர் கொடுப்பது இல்லை மாறாக தண்ணீரை விற்க மட்டுமே செய்கிறார்கள்.
அழகு அப்பா
ஐயா சொல்லுவது உண்மை நானும் அனுபவித்து இருக்கிறேன் (நீர் -மோர் 😊)
Nandri
ஐயா வணக்கம் உங்களுடைய இருவருடைய காணொளியும் நான் அதிகமாக பார்த்துள்ளேன் நீங்கள் சொல்வதைப் போலவே நான் இயற்கையை நேசிப்போம் இயற்கை மருத்துவத்தை ஆனால் என்னை இன்னும் என்னை பைத்தியக்காரன் என்று
🙏🏻🙏🏻🙏🏻
Need more of this Knowledge sir. Please continue. Thanks to Sadhasivam sir
உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் வெண்ணீர் ஆடை மூர்த்தி நண்பர் பாண்டுரங்கன் மகள் சாந்தி தஞ்சாவூர்
❤நன்றி
Excellent
Super sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
Iaya evarod book angu get I am not having Tamil language fasetle sorreysir
ஐயா இயற்கையை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து செய்யுங்கள் பலருக்கு பயன்படும் வகையில் இந்த பதிவுகள் இருக்கட்டும்.ஐயா ஓநாய் 60 கி.மீ.வேகத்தில் ஓடக்கூடியது இது ஐந்து விதமாக ஊளையிடுமாம் . ஒவ்வொரு ஊளைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று புத்தகத்தில் படித்து உள்ளேன்.இதை பற்றி தெரிந்தால் விளக்கம் கொடுங்கள் ஐயா.
நன்றி ஐயா
❤❤❤❤
❤❤❤❤❤
👌👌👌👏👏👏👍
Haaa siirapana varthaigall
SUPER 💐👌
Meendum meendum thodarattum iyarkkayin inimai seigaigal
ஐயா இந்த இயற்கையை பற்றி 3ம்,5ம்,8ம் வகுப்பு மாணவ செல்வங்களுக்காக அரசு சார்பில் புத்தகம் எழுதலாமே!!!
செங்குளவி வீட்டு பகுதியில் நாம் வசிக்கும் இடத்தில் கூடுகட்டிவிடுகிறது அதை அழிக்க மனம் இல ல ஆனால் குழந்தைகளகு கொட்டிவிடுகிது என்ன செய்ய?
From uk,
Ayya if you need anything help, please let us.
நான் மெய் மறந்து விட்டேன் ஐயா
ஐயாவின் நூல்கள் எங்கு கிடைக்கும்?
ஐயா பகுதி 1, பகுதி 2 என வரிசையாக தலைப்பில் குறிப்பிடவும். நன்றி
Ayya paravaigal matra vilangukalai poll thanakkana ellai varaiyaraitthukkondu thaan valginra tha illai suthanthira maaga engu vendumaanalum selkiratha appadi illaiyanal Yan paravaigal ellai thandi selvathu kidayathu atharkku enna kaaranam naan keppathu nam mannai sarntha paravaigalai patrithan kandam vittu kandam thandi sellum paravaikalai pol Yan matra paravaigalum veru oorukko allathu veru naattukko selvathu kidayathu ithai patri konjam koorungal ayya nanri
சகோ.,விருந்து புறத்திருக்க சாவா மருந்தெனினும் வேண்டற்க.-அல்லவா?.
வேலிக்குருவி
கோவை சதாசிவம் அவர்களுடைய கைபேசி என் கிடைக்குமா
Sir,
Small request please change your dress code....
It is a not related our culture,
Thank you so much sir.
எதிலிருந்து பறவை தோன்றியதாக கூறினார் ? செதில் ?
செதிலுள்ள ஊர்வனவற்றில் இருந்து.
பணத்தை சேமித்து வைத்தால் இரவு நேரங்களில் கூட பணம் செல்லாது என்று சொல்கிறது மத்திய அரசு செருவாட்டு காசு சேர்த்து என்ன பயன்
உங்களது வீட்டிற்கு வந்து சோறு கேட்டால் போடுவீர்களா
வாங்க ....