தமிழ் திரையுலகில் அண்ணன் தம்பி பாசத்தை இதைவிட சிறப்பாக யாராலும் எழுத முடியாது காலத்தால் என்றுமே மறக்க முடியாத பாடல் இப்பாடலைப் பாடிய சகோதரர் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார் தொடரட்டும் இவரின் இசைப்பயணம் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வாழ்க இசை குழு
அண்ணனின் அன்பு என்பது அன்னியார் வரும் வரை தான்....அதற்கு பிறகு முகம் கொடுத்து பேசுவது என்பதே அரிதான ஒன்று... நிகழ்காலத்தில் நடப்பதை அன்றே கண் முன்னே எடுத்து காட்டியுள்ளார்கள் "ராசு மதுரவன் மற்றும் படக்குழுவினர்""🙏🙏..
எங்கள்வீட்டில் நாங்கள் ஆறு பிள்ளைகளும் அம்மா அப்பாவுடன் அன்பாலே இணைந்து வாழ்ந்தகாலம் ஞாபகம் வந்தது இன்று மூவர் இறந்துவிட்டனர் ஏனையமூவரும் வெவ்வேறு இடங்களில் பாரத்துக்கொள்ளக்கூட முடியாதவாறு வாழ்கிறோம் அப்பா அம்மாவும் மறைநதுவிட்டனர் திருமணம் எனும் லிலங்கை பூட்டிக்கொண்டபின் வந்த பிரிவு
நாங்கள் மூன்றுபேர் அண்ணன் தம்பிள் எனது அப்பா அம்மா மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்தார்கள் இன்று அப்பா எங்களோடு இல்லை இந்த பாடலை கேக்கும்பொழுது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது
17 வயதில் அம்மாவை இழந்தேன் அண்ணன் இருவரும் என்னிடம் இப்போது பேசுவது இல்லை. மூன்று பேரும் நன்றாக வசதியுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவது கூட இல்லை. மனசு கஷ்டமா இருக்கு
முத்துக்கு முத்தாகா> சொத்துக்கு சொத்தாக> அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..... அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக ....... முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக> அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக ..... அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக ....... Arranged/uploaded by @Rithinreema தாயாரும் படித்ததில்லை, தந்தை முகம் பார்த்ததில்ல, தாலாட்டு கேட்டதன்றி>>> ஓர் பாட்டும் அறிந்ததில்லை... தாயாரும் படித்ததில்லை, தந்தை முகம் பார்த்ததில்ல, தாலாட்டு கேட்டதன்றி>>> ஓர் பாட்டும் அறிந்ததில்லை... தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி___ தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி___ தள்ளாத வயதினிலே/ நான் வாழ்கிறேன் அவனை நம்பி/ முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக> அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக ..... அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக.... Arranged/uploaded by @Rithinreema [ MANIBALAN.AG] அண்ணன் சொல்லுனம் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்>>>. ************************ அண்ணன் சொல்லுனம் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்>>>. அன்னையென வந்த உள்ளம்> தெய்வமென காவல் கொள்ளும் அன்னையென வந்த உள்ளம்> தெய்வமென காவல் கொள்ளும் சின்ன தம்பி கடைசி தம்பி>>> செல்லமாய் வளர்ந்த பிள்ளை__ *********************** சின்ன தம்பி கடைசி தம்பி>>> செல்லமாய் வளர்ந்த பிள்ளை__ ஒன்று பட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக> அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக.... அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக.... Arranged/uploaded by @Rithinreema [MANIBALAN.AG] ராஜாக்கள் மாளிகையும் காணாத இம்பமடா↝↝>>> நாலுகால் மண்டபம் போ↝↝ல் நாங்கள் கொண்ட சொந்தமடா... ராஜாக்கள் மாளிகையும் காணாத இம்பமடா↝↝>>> நாலுகால் மண்டபம் போ↝↝ல் நாங்கள் கொண்ட சொந்தமடா... ரோஜாவின் இதழ்களை போ↝↝ல் தீராத வாசமடா>>/ ரோஜாவின் இதழ்களை போ↝↝ல் தீராத வாசமடா>>/ நூறாண்டு வாழ வைக்கும் மா↝றாத பாசமடா/ முத்துக்கு முத்தாக> சொத்துக்கு> சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக.... அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக>>>>.....
பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகளின் அன்பு கவசம் இந்த பாடல் மிகவும் நான் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று
. In Hindi
அருமையான பாடல்.
No
Y
M
உடன்பிறப்புகள் எல்லாம் எவ்வித பாகுபாடுகள் இல்லாமல் வாழ்ந்த காலத்தை நினைவூட்டும் காலத்தால் அழியாத பாடல். 🙏
தமிழ் திரையுலகில் அண்ணன் தம்பி பாசத்தை இதைவிட சிறப்பாக யாராலும் எழுத முடியாது காலத்தால் என்றுமே மறக்க முடியாத பாடல் இப்பாடலைப் பாடிய சகோதரர் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார் தொடரட்டும் இவரின் இசைப்பயணம் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வாழ்க இசை குழு
Yes p
Rr
Rr
Rrrr
Rrrrr
அழகான குரல் வளம் அண்ணன் வேல்முருகனுக்கு...
Ennada.lukal
@@kajanitheepan5301
தமிழில் சொல்லுங்கள்
புரியலை
Tl ml y mom
பாடகர் கண்டசாலா ! தமிழர்
மனதில் இடம் பிடித்த பல பாடல்களைப் பாடிய ஆந்திர நாட்டுக் குயில்!
ஐந்து வயது ஞாபகம் வந்தது....
கண்ணீர் வழிந்தது...
அருமையான பாடல். இனிமையான குரலில்👌👌👌👌👌👌💐💐💐💐💐👌👍🏻👍🏻👍🏻
அண்ணா பாசம் என்றும் அவர் நெனவில்
முருகப் பெருமானே நம்பியவரை ஒருபோதும் கைவிடமாட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
Pp
00
0
அருமையான அண்ணன் தம்பி பாசம் உள்ள பாடல் இறந்து போன தம்பியின் நினைவுகள் கண்களில் நீரை வரவழைத்து விட்டது
கண்களில் நீர் சிந்தும் உண்ணத் காவியம்
உன்மையான அன்ணன் தம்பி பாசத்திற்கு இதை விட அழகான கரூத்துல்ல பாடல் எதுவும் இருக்கமுடியாது நனறி வாழ்த்துக்கள் ..ஃ
Z😥
எக்காலத்திலும் மாறத வரிகள் என்றும் அழியாத பாடல்!
Wa wa bi bi ni hu hu CR. Ru to by by no . 😢😢😢😅 to. Ok😮😢😮😊😅😂😂😢😅😮😮😮😢😢🎉🎉😂😅😊
9
9
O😅
O
சிறப்பான குறல் வளம். பழைய பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள். தொட ரட்டும் தங்கள் தமிழ் தொண்டு. வாழ்த்துக்கள். நன்றி கள் பல.
Thanks for your wishes brother 🙏
அருமையான குரல் நன்றி
?
, onvsg
@@newmaestro6415 by
7
உள்ளத்தை உருக்கும் உன்னதமான சிறந்த பாடல் வாழ் ட்டுக்கள் நண்பா உங்கள் பணி தொடர வா
அண்ணனின் அன்பு என்பது அன்னியார் வரும் வரை தான்....அதற்கு பிறகு முகம் கொடுத்து பேசுவது என்பதே அரிதான ஒன்று... நிகழ்காலத்தில் நடப்பதை அன்றே கண் முன்னே எடுத்து காட்டியுள்ளார்கள் "ராசு மதுரவன் மற்றும் படக்குழுவினர்""🙏🙏..
உண்மை
அருமையான காலத்தால் அழியாத பாடல்..
குரல் வளம் தெய்வீக குரல்
உறவு முறை பற்றிய பாடல்
அருமை அருமை இந்த மாதரியான பாடல் இப்போது பார்க்க முடியாது
🌹Dear Velmurugan simply superb.Say to no words.What'a lyrically words.🎤🎸😪🤗😘🙏
அண்ணா நல்லா பாடுறிங்க. சூப்பர்.நாலுக்கால் மண்டபம் பொள நாங்கள்கொண்ட........ சொந்தமடா மட்டும்.கொஞ்சம்.நிறுத்தி பாடீருந்தா சூப்பரா இருக்கும்.அங்க கொஞ்சம்.சொதப்பல்..சொந்தமடா .மட்டும்.கேட்டு பார்க்கவும்..ரெங்காராவ் .பாடிய அன்பு சகோதரர்கள்.பாடலில்.அருமையான பாடல்.இது.மு குமார்.காரைக்குடி.கண்ணதாசன்.
மறைந்த நடிகர் ரங்காராவை நினைவுப்படுத்தும் பாடல்
👌👌👌👌
எனது அண்ணன் என்றுமே பாசத்திற்காகவே பிறந்தவன் அண்ணன் வேல் முருகையா பழனி ஆண்டவர் அருள் பெறட்டும் வாழ்க... வாய்மேடு கருப்பு ரமேஷ்🙏🙏🙏🙏
Adbhutham
Very good presentation sir
👍👍👍👍சகோதரர் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💐💐💐💐💐
எங்கள்வீட்டில் நாங்கள் ஆறு பிள்ளைகளும் அம்மா அப்பாவுடன் அன்பாலே இணைந்து வாழ்ந்தகாலம் ஞாபகம் வந்தது இன்று மூவர் இறந்துவிட்டனர் ஏனையமூவரும் வெவ்வேறு இடங்களில் பாரத்துக்கொள்ளக்கூட முடியாதவாறு வாழ்கிறோம் அப்பா அம்மாவும் மறைநதுவிட்டனர் திருமணம் எனும் லிலங்கை பூட்டிக்கொண்டபின் வந்த பிரிவு
God bless you brother thanks for your comments 🙏
@@newmaestro6415 thannnkk u bro
உண்மை தான்
😔🥺
0
காலத்தால் அழியாத புகழ் பெற்ற காவியம்
உண்மை யில்முருகன் தான்
பிழை தெரியவில்லையா
அருமையான பாடல். அருமையான குரல் வளம். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌
கண்களில் நீர் சிந்தும் உன்னத் காவியம்
வேல் முருகன் நன்றாக பாடி இருக்கிறார்! கண்டசாலா காரு பாடல் பாடுவது கடினம்.
I like this song from my childhood after very long years I am hearing today very happy thank you murugansir
காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது!,முத்துக்கு முத்தாக!
👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
கண்ணீரில் மிதக்க விடும் பாடல்
அண்ணன் தம்பி உறவு இப்படி இருக்க வேண்டும்மறக்கமுடியாதது
Very peaceful song suitable voice for velmurugan
அருமை ஆன குரல் வளம்
Arumai bro
எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பிள்ளைகள் பஞ்ச பாண்டவர்கள் போல் வாழ்ந்தோம் இந்த பாடல் கேட்கும்
My favorite song nantri.velmurun.anna
வேல்முருகன் .சூப்பர்ஓகே
Nice voice and nice song❤❤❤❤
original song singer kandasala voice super... nearly touch same👌
Recently addicted this song
ராசு மிதுரவன் அருமையான படம்.. ரியல் ஸ்டோரி
என் பெயர் கிருபாகரன் super sir வாழ்த்துக்கள்
🙏🙏
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
என் அண்ணனின் பாசம்
Congratulation....anna...super .song
Annan thambi paasam ullavarkal anaivarum oru like podungal,by Naattaraayan
அண்ணன் தம்பிகள் பாச பிணைப்பு
அண்ணன் வேல்முருகன் பாடல் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
Naga 3peru♥️♥️♥️
I love my brothers
this song was in honour of my bro who lost life in covid only 45 so thank you for the beautiful song
Thanks for your comments brother 🙏
@@newmaestro6415 மற்றும்
Don't worry, brother
@@ManiKandan-rv2tg
.,
I./
@@ManiKandan-rv2tg
Super singer. வாழ்க வளமுடன்
எனக்கு அண்ணன் தம்பி இல்லை என்று வருத்தமாக உள்ளது. இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு துணையாக இருந்திருப்பான் 😒
Don't feel Anna...
Sir neenga vera waste sir
அண்ணா இருந்து இருந்தா நான் படும் கஷ்டம் செத்துவிடலாம் போல இருக்கு. 2அண்ணணிடம் பேசாம இருப்பது செத்ததுக்கு சமம்
அருமை. அருமை... சூப்பர். வாழ்த்துக்கள். 🙏
Thanks brother 🙏
Your voice this song is super. Very nice
Beautiful song
Good presentation
Good vioce
My favourite song dedicated my brother
நாங்கள் மூன்றுபேர் அண்ணன் தம்பிள் எனது அப்பா அம்மா மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்தார்கள் இன்று அப்பா எங்களோடு இல்லை இந்த பாடலை கேக்கும்பொழுது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது
வேல்முருகன் சூப்பர் ஓகே
🙏
Naala paadiyullar,Vazhga Valamudan 🎉🎉
சூப்பர் வேல்முருகன் அண்ணா
வாழ்க உங்கள் சேவை
Thanks brother 🙏
2022 like
அண்ணா இந்த பாடல் வரிகள் சூப்பர்
What a beautiful song.very nice.!!!!!!!
Dedicated to this song to my four brothers , I missed two brothers already and no more sisters
Intha songkodaa fans oru like potunka reply pannunga parpom 😍😍☺️☺️☺️
அண்ணன் தம்பி ஒற்றுமை பிடிக்கும்
என்னை உருகை வைக்கும் பாடல்
Annan Thambi kuda posamaka eruppom Life sweeta Erkkun
Super song
கண்ணீரில் மிதக்கிறேன்
17 வயதில் அம்மாவை இழந்தேன் அண்ணன் இருவரும் என்னிடம் இப்போது பேசுவது இல்லை. மூன்று பேரும் நன்றாக வசதியுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவது கூட இல்லை. மனசு கஷ்டமா இருக்கு
நான் கடந்தக் காலத்தை நினைவுக் கூர்ந்து என் நெஞ்சை கசக்கி பிழிந்து எடுத்து விட்டது. கண்ணீர் வரவைத்து விட்டது.
Ultimate song bro
💕❤❤mass anna semma❤❤
Nice voice velmurugan bro
Kodi murai ketkalaam
Super song thank you
நல்ல குரல் வளம் ஐயா
Very nice once upon a time brothers were altogether but nowadays no chance sweet voice sir
நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 💅💅💅💅💅💅💅💅💅🙏🙏🙏👈
Really pride of the songs
To hear
Thanks brother 👍
வாழ்த்துக்கள்
Super song super music please download
சூப்பர் பாடள்அண்ணா
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
Thanks brother 🙏
அருமை அருமை வேல்முருகன்பாட்டு
Song is vara level
I have one sibiling..but I have love 2 or 3 brothers so I fell this song missing brothers love and accpet the god gift..😓
Gud singer,nice muzik.keep up broo.tq
Thanks brother 🙏
My favorite 🎵🎵🎵💞💞💞💞💞💞💞💞💞💓💘💘💘💘💘💝💝💖💖💖💖
I have sister's
Voice Vera level
Super sir 👍
Supervelmirugan
my thampi peru parthipan sella thampi
இது பாடல் அல்ல பாடம்
இறைவா......
Super voice
🙏🙏 thanks brother
எங்க அண்ணன் தம்பி மூன்று பேர்
முத்துக்கு முத்தாகா> சொத்துக்கு சொத்தாக>
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக.....
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக .......
முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக>
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக .....
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக .......
Arranged/uploaded by
@Rithinreema
தாயாரும் படித்ததில்லை,
தந்தை முகம் பார்த்ததில்ல,
தாலாட்டு கேட்டதன்றி>>>
ஓர் பாட்டும் அறிந்ததில்லை...
தாயாரும் படித்ததில்லை,
தந்தை முகம் பார்த்ததில்ல,
தாலாட்டு கேட்டதன்றி>>>
ஓர் பாட்டும் அறிந்ததில்லை...
தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி___
தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி___
தள்ளாத வயதினிலே/
நான் வாழ்கிறேன் அவனை நம்பி/
முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக>
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக .....
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக....
Arranged/uploaded by
@Rithinreema [ MANIBALAN.AG]
அண்ணன் சொல்லுனம் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பி உள்ளம்>>>.
************************
அண்ணன் சொல்லுனம் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பி உள்ளம்>>>.
அன்னையென வந்த உள்ளம்>
தெய்வமென காவல் கொள்ளும்
அன்னையென வந்த உள்ளம்>
தெய்வமென காவல் கொள்ளும்
சின்ன தம்பி கடைசி தம்பி>>>
செல்லமாய் வளர்ந்த பிள்ளை__
***********************
சின்ன தம்பி கடைசி தம்பி>>>
செல்லமாய் வளர்ந்த பிள்ளை__
ஒன்று பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
முத்துக்கு முத்தாக> சொத்துக்கு சொத்தாக>
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக....
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக....
Arranged/uploaded by
@Rithinreema [MANIBALAN.AG]
ராஜாக்கள் மாளிகையும்
காணாத இம்பமடா↝↝>>>
நாலுகால் மண்டபம் போ↝↝ல்
நாங்கள் கொண்ட சொந்தமடா...
ராஜாக்கள் மாளிகையும்
காணாத இம்பமடா↝↝>>>
நாலுகால் மண்டபம் போ↝↝ல்
நாங்கள் கொண்ட சொந்தமடா...
ரோஜாவின் இதழ்களை போ↝↝ல்
தீராத வாசமடா>>/
ரோஜாவின் இதழ்களை போ↝↝ல்
தீராத வாசமடா>>/
நூறாண்டு வாழ வைக்கும்
மா↝றாத பாசமடா/
முத்துக்கு முத்தாக> சொத்துக்கு> சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக....
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக>>>>.....
🙏🙏
j0m
9
வாழ்க கண்ணதாசன்