Today Tamil News Sri Lanka | JVP
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
- அனுரதுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
அவரால் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியும்
Whatsapp : chat.whatsapp....
Facebook Group : bit.ly/TamilSa...
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
TIKTok : bit.ly/TikTokT...
Trend : www.threads.ne...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#kalvisaalai #TamilPadasalai #PothuArivu
இந்த உலகில் நல்லவர்களை விட தீயவர்கள் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள்,
ஆகவே நல்லவர்கள் நல்லதை செய்யும் போது தீயவர்களின் எதிர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும்,
எனவே நாட்டுத் தலைவரின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்தல் வேண்டும் ...!
சகோதரன் நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீங்ள்,உங்கள் மனிதநேயமான மனசு நன்றி
மிகவும் நன்றி
இம்முறை நிச்சயம் திசைகாட்டியினால் பாராளுமன்றத்தை நிரப்புவோம்.❤
🤣🤣vadakan.kiylakan maliyagathan mairathan pottan kallanuvall
@@YogenthirakumarNallamuththuvadakku kilakkula mattum anuraikku 4 latcham vaakku kidachirukku😂anuraikku.
😅
@@mohamednafees9957 mairathan potingha thamilana veriyanghall
@@MmonskAkdhwk ❤❤❤❤❤❤
அனுர தான் எங்க குடும்ப தெரிவு
Guess❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Uneducated people 😢
அனைவரும் சிறுபான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கு வாக்கு செலுத்துவோம்
@@SpmoorthyMoorthy நிச்சயமாக
எங்கள் ஆதரவு இலட்சியவீரன் ஐனாதிபதிஅனுரகுமார அவர்களுக்குத்தான்
சாமாணியனின் வெற்றி ஒவரு சமாணியனையும் மகிழ்வடையச் சைய்துள்ளது.
ஒவ்வொரு சாமானிய மக்களின் எதிர்பார்ப்பும்
நிறைவேற வேண்டும்.
நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.
தீய அரசியல் தலைவர்களை
எதிர்ப்போம் / புறக்கணிப்போம்/
தவிர்ப்போம்.
அனைத்து இன மக்களும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும்
வாழவேண்டும்.
நல்ல அரசியல்
தலைவர்களைத்
தெரிவுசெய்வோம்.
நன்றி.
K.K.N.
சரியான தெளிவூட்டல் அண்ணா இது சில படித்த அறிவாளிகளுக்குதான் தேவை ...
ஆட்சி சிறப்பாக இருந்தால் ஊழல் இல்லாமல் இருந்தால் உலக நாடுகள் கண்டிப்பாக உதவி செய்யும் ...!
இது உண்மைக்கு கிடைத்த வெற்றியே
நிச்சயமாக அவர் சிறந்த ஆடசியாளர் என்று நம்பிக்கை கொள்வோம்,அவர் சிறந்தவர் என்றால் இறைவன் துணை இருப்பான்....
அனுர குமார திசாநாயக ஜனாதிபதி அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக இன்ஷாஅல்லாஹ்
Fantastic
அருமையான அறிவுரை!
அனுர எதிர்கால விடிவெள்ளி.
😂
ஜனாதிபதி அனுரா அவர் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் ஏனென்றால் வீட்டுக்கு அனுப்பிய அனைத்து அரசியல்வாதிகளும் பல திட்டங்களை வகிக்கலாம் ஆகையால் முதல் இறைவன் பாதுகாப்பான் அவரை இரண்டாவது மக்கள் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் அரசாங்கம் ஒரு தீர்வு எடுக்க வேண்டும் பாதுகாப்பு சம்பந்தமாக
உண்மை! அசட்டை வேண்டாம்.
பெரிய படித்தவர்கள்கூட முட்டாள்தனமாக சிந்திக்கிற வேளையில் சாதாரண பாமரமக்களுக்கு நன்றாக புரிகிறது கடந்த காலங்களில் நடந்த அரசியல் கொள்ளையடிப்புகள் பற்றி.
மீணவர்களுககு கொடுகும் மானியம் உண்மையான மீணவர்கலுக்கு கிடைப்பதி
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை யும் உணர்வு பூர்வமானதும்
நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் தம்பி. வாழ்த்துகள் தம்பி உங்கள் நல்ல அறிவுக்கு வாழ்த்துகள்.
உங்கள் கருத்து மிகவும்சரியானதே தலையை களுவி மூலையையும்களுவி வரும் காலங்களில் புத்தியாக வாக்குகளை அனுராவுக்கு போட்டு நாட்டை பொருளாதாரத்தஇல் உயர்த்தி நாமும் தலை நிமிர்ந்து பயனிப்போம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
பாராளுமன்ற தேர்தலிலும் மூளையை பாவியுங்கள் என் ஓட்டு திசைகாட்டிக்கே 👍
ஜேவிபி தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் இன்னுமே இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோணமலை இராணுவ முஹாமில் இன்றுவரை இருக்கிரார்ஹல். எனக்கு நன்றாக தெரிந்த விடயம் ஒன்று சொல்லுகிறேன் 1983 தமிழ் சின்ஹல கலவரம் இதுவும் ஜேவிபி செய்தர்ஹல் என்று அண்டைக்கு பிரேமதாசா முழு தமிழர் மத்தியிலும் செய்தி பரப்பினார் ஆனால் நாம கண்ணால பார்த்த காட்சி - ல அண்டைக்கு அந்த கலவரம் செய்த அத்தனை ஆண் பெண்கள் இவரகள் அனைவருமே அய்யார்சி , போதைக்கு அடிமையானவங்க, கள்ளர்கள் , கொலையாளிகள் சுருக்கி சொன்னால் மூணாம் தர ராஸ்தியாது காரணங்கள் பெய்தது நாம கண்ணால பார்த்த காட்சிஹளை வைத்துதான் சொல்லுறேன் நீங்களே யோசியுங்கள் படித்த பட்டம் பெற்ற பல்ஹலைகளாக பட்டதாரிகள் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வாரஹலா இல்லை இல்லவே இல்லை - அண்டைக்கு இப்படி பொய்ய சொல்லி பிரபாகரனிடம் இருந்து தப்பிக்க அன்றைக்கு சஜித் அப்பா பிரேமதாசாவும் ரணிலும் அபாண்ட பொய்ய சொல்லி தமிழ் மக்களை அவர்ஹல் பக்கம் திருப்பி கொண்டார்ஹல் இதுதான் உண்மையான செய்தி. பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரித்ததும் - யூ என் பீ - அரசாங்கத்தில் இருந்த ஜே ஆர் உம் ரணிலும் தான் இன்னும் நிறைய உண்மைகளை அறிந்துக்கொள்ள 76 வருட இலங்கை அரசியல்வாதிகள் லெட்சணத்தை பிடியுங்கள் அப்பத்தான் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். இந்த உண்மைகள் தமிழ் மக்கள் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும் மொழி பிரச்சனையால் சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாத்துரார்ஹல்.
எல்லாத்தாயும் இந்த கள்ள அரசியல்வாதிகள் செய்து போட்டு அநியாயமாக நேர்மைக்கு போராடிய JVP மீதி பழியைப் போட்டு இவர்கள் பயங்கரவாதிகள் என்று இந்தக் கல்ல அரசியல்வாதிகள் நல்லவர்களாக தப்பித்து விட்டார்கள் இவர்கள் பயங்கரவாதிகள் என்று மக்கள் மீது பொய்யான வதந்தியை பரப்பி மக்களை நம்ப வைத்தார்கள் இதனால் தான் மக்கள் இவர்களுக்கு பயந்தார்கள் ஒரு சில சிங்கள மக்கள் இன்னுமே நம்பாமல் இருக்கிறார்கள் இல்லைபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சிங்கள பாடகி நந்தா மாலனி இந்த ஜேவிபி இயக்கத்தில் இருந்த வர்ஹளுக்கு நிறைய பாடல்கஹல் எழுதி இவ்ரகளுக்காக நிறைய பாடல் பாடி இருக்கா அதை கேட்டால் கல்மனசும் எழுந்து நிட்கும். காரணம் அந்த பாடல்கஹலில் வரும் அத்தனையுமே உண்மை
அன்று ஜேவிபி போராடியதைத்தான், இண்டைக்கு ஊழல் ஒழிப்பு எனும் துணிபொருளில் ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அவருக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி
Great message ❤❤❤
அண்ணா அனைவருமே எங்களுடைய ஜனாதிபதி ஓடு
தம்பி உங்க பேச்சு திறமை மிகவும் அருமை . நீங்க கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டிவர். உங்களக்குள இருக்கும் திறமையை மேலும் வளர்த்து கொள்ளவும் . 👍
உண்மை நீங்க ஏ வ்விடம் நல்ல படித்தவர் கள் தமிழ் கட்சியில் சேர்ந்து நிக்க வேண்டும்
ආදරෙයි සොහොයුරා ❤❤❤❤
இன்னும் பகல் கொள்ளை அடிக்க வேண்டும் தானே தம்பி
இலங்கையின் சுபிட்சம் நம் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி மட்டுமே
நீங்கள் சொல்வது உண்மைதான்,
சரியா.சொன்னிங்க.தம்பி.வாழ்க.வழமுடன்
வணக்கம் அண்ணா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நம் நாட்டில் உள்ள ஒரு சில மூடத்தல்களுக்கு புரியவே மாடடாது நம் நாட்டில் உள்ள மக்களுக்கு ஒரு அறிவும் இல்லை
60%Eruma Mahadhu gal.
உண்மை தம்பி
எந்த ஜனாதிபதியும் இந்த அளவுக்கு பேசப்படவில்லை இப்படியே நம் இலங்கை போனால் நன்றாக உயர்ந்து வரும என்னுடைய சப்போர்ட்டும் இனிமேல் இவருக்குத்தான்
உன்மை வாழ்க அனுரா
நீ சொல்லுவது முற்றிலும் உண்மை தம்பி 💞
தோழரே தங்கள் கருத்து மிகவும் சரியே
அருமை தம்பி👍
சகேதரரே எந்த நாய் எதைச் சொன்னாலும் நமது புதிய ஜநாதிபதி அவர்களை நாம் வாழ்த்துவோம்.❤❤❤
தம்பி நீங்க. சொன்னதுமிகவும் சரி எங்கள் தலைவர் அனுர வாழ்க❤❤❤❤❤❤
மிகவும் தெளிவான கருத்துடன் ஒரு பதிவு,
புதிய பாதை உருவாகியுள்ளது
பழைய கதைகளில் மிரண்டு போகாதே
எழுந்து நில்
உணர்ந்து கொள்
இலங்கையராய் ஒன்று சேரும் நேரம் இது.
இதையும் தவறவிடாதே
கவனம் இந்த இன விச அரசியல்
மனிதம் வெல்லும்
மானிடம் வாழும்.
அநுர இன்றய தெளிவான தலைமை
ஆதரிப்போம்
நல்ல வரவேற்ப்புக்குரிய பதிவு, இடது சாரிகள்தான் மக்களின் வலது பக்கத்தில் எப்போதும் நிற்பவர்கள்
நீங்க.....jvb....வாழ்த்துக்கள் அண்ணா....super
தவறுகளை சுட்டிக் காட்டினால் எல்லோரும் தீவிரவாதிகள் தான் நம் இலங்கையில் கேவலமானவர்களுக்கு 😢
உங்கள் கருத்துக்கள் மிக ஆழமானது ❤மண்டைக்குள் மூளை இருக்கும் அறிவுள்ள மனிதர்கள் நாங்கள் நிதானமாக நிரந்தரமான நல்ல முடிவு எடுக்க வேண்டும்🙏
Super Akd super
அருமையான கருத்துக்கள், நீங்களும் சொல்வது முற்றிலும் உண்மை.
அஸ்ஸலாம்அலைக்கும்
தம்பி அப்படி இருந்தாழ்
வெலிட்ட்டில் வாழ்மக்கலுக்கு வாக்கு அலிக்க
எம்பசி மூலியமா
ஏற்பாடு செய்தாழ் நன்றாகயிருக்கும்
வெலிநாட்டில் கஸ்ட்ட படும்
அத்தனை பென்கள் சார்பாக
கேட்டுகொல்லகிறேன்
தயவுசெய்து வெலிந்ட்டில்
கஸ்ட்டபடுபவர்கலுக்கு
அவர்மூலியமாக சரி
தீர்வு கிடைக்கவேண்டும்
எம்பசி கூட சிலவே எங்கள் பக்கம்யில்லை
எங்கலுடைய வாக்கு
கிடைக்கவேண்டும் எம்பசி மூலியமாக
நீண்ட ஆயிலையும் ஆரோக்கியத்தையும்
தந்து ஏலைமக்கலுக்காக
குரல்கொடுக்கவேண்டும்
அல்லாவிடம் துவாசெய்கிறேன் அலைக்கும் பறகத்துல்லா ❤❤❤❤❤❤
Super...Akd.super
Great advice bro from Malaysia.
மகிழ்ச்சி.நன்றி
Super super super (❤)
Great 👍
We support for Anura
Well done Exalant ❤❤❤
She is a culprit, May God bless Annura ❤❤❤
சிறப்பு அதிபரே வாழ்த்துகள் தோழரே
Akd ❤ vallka God bless you ❤❤❤
உண்மை தம்பி 👍
உண்மை சகோதர உண்மை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
நல்ல கருத்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
அதுக்கு அத்தியாவாசியா பொருட்கள் விலை குறைய வேண்டும் 👿
தொடர்ந்து மக்களுக்கு தெளிவு படுத்துங்க வாழ்த்துக்கள்
நல்ல பதிவு நன்றி.
Yes 👍👍👍
இப்ப இந்த விளக்கம் சொல்றத்த விட ஒரு ஊடகவியலாளராக அந்த நேரம் மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்கலாமே.
அப்படி சொல்லி அந்த அரசாங்கம் இவர போட்டு தள்ளிருக்கும்
You are doing a very good job . AKD is the best for our country to flourish. All should vote for Anra .Sinhalese , Tamil, Muslims and others , please vote for NPP.
வாழ்த்துக்கள் நண்பா
மனிதனுக்கு நிம்மதி தான் முக்கியம்
சந்திரிக்கா தொடர்ச்சியாக இலங்கையை ஆண்ட காலகட்டத்தில் தான் இலங்கையின் பணம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. மற்றும் அக்காலப்பகுதியில் இலங்கை கடனாளியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
AKD👍👍👍
Best informations & explanations of tamil speaking fomer mps,ministers😊
Very good 👍
உன்மை நீங்க சோல்லது அருமை ❤❤❤❤❤❤
Very Good Brother Your Right👌💞👍
Very Useless and Very Foolish People's Only The Ranil and Sajith SHIT👇
AKD Is The BEST Choice For Sri Lanka 👌💞😍❤👍
திசைகாட்டியால் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை எடுக்கப்போகிறதூ
All stand together and build up our country 🇱🇰
So think twice..
All the best for AKD
Well said brother 100% 👍true ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌
உண்மையில் மக்களைக்க்க போராடுபவர்கள் இவர்கள்...
நல்ல விளக்கம்.
நன்றி.
மிகவும் அருமையான விளக்கமும் பதிவும் அதுவும் எனது செந்தமிழில் வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉🎉
Good lesson for foolish people.bro👋
தங்களது. கருத்துகளில். நியாயங்கள். இருக்கலாம். ஆனால். தமிழர்களது சுதந்திரமும். நாட்டின். முன்னேற்றத்திற்கு. தேவை.
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு
AKD❤💪💪💪🎉🎉🎉
இந்தியாவிலிருந்து அகதிகள் முகாமில் வசிப்பவர்களான எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் எங்களின் அகதி என்ற நிலை மாறவும் அகதிகளாய் வாழும் நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டு மக்களுடன் (இலங்கை🇱🇰) ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் ஆசை படுகிறோம் எனவே நமது தாய்நாடான இலங்கைக்கு அழைக்க வேண்டும் வேண்டுமென்று எங்கள் நாட்டின் பிரதமர் அனுர குமர அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏
Ok bro
Yes brother
உன்மைய சொல்ரிங்க😍👍🏻
சரியாக சொன்னீர்கள் அண்ணா
தம்பி நீங்க சொல்றது சரிதான் நான் இந்த விடியே பார்க்கும் போது என் மனம் கலங்கிய து நம்ப ஆலுங்க மூலைய பாவிக்க முடியாது ஏன் என்றால் அத அடகு கடையில் வைத்து விட்டார்கள் சிரிப்பு வருது ஒரு பக்கம் கோபம் வருது நன்றி தம்பி கடவுள் துனை ❤❤
👍👍👍 good explanation bro
தெளிவான விளக்கம்👍
JVP கொள்கை Superb ❤❤
In a nutshell, you stated all of the truth. Well done
Very good
Excellent explanation. thank you.
yes super brother ❤❤❤❤❤❤
அண்ணா உண்மை
Super sir 1000000000000000000000000 like ❤❤❤❤❤❤
Wow wow wery nice bro tnk
வணக்கம் அண்ணா கருத்துக்கள் இருக்கு அது இந்த சந்தர்ப்பத்தில் வேணாம் இன்னொரு நாளைக்கு நான் உங்ககிட்ட சொல்றேன்