Today Tamil News Sri Lanka | 2024 10 08
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
- இலங்கையின் இன்றைய செய்திகளில் பிரதானமாக ஜனாதிபதி அவர்களைப் பற்றி அமைந்திருக்கின்றன இவை அனைத்தும் பொதுவான வருடத்தில் இருந்து நாம் வெளிப்படுத்துகிறோமோ தவிர தனிப்பட்ட விரோதங்களோ தனிப்பட்ட கருத்துக்களோ கிடையாது என்பதை கருத்தில் கொள்ளவும் நன்றி
Please consider that today's news in Sri Lanka is mainly about the President and all this is from the general year we are expressing and there is no personal animosity or personal opinion.
இலங்கை மக்களின் கண்களுக்கு நடக்கும் உண்மைகளை உண்மையாக அறிய தருவதற்கான ஒரு முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம் அந்த அடிப்படையில் தமிழ் வாய்ஸ் நியூஸ் என்கின்ற இந்த தளம் நடக்கும் ஊழல்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவும் மக்கள் முக்கியமாக அறிய வேண்டிய விடயங்களை அறிய வைப்பதற்காகவும் நமது இலங்கை தமிழ் செய்தி என்கின்ற தமிழ் வாய்ஸ் நியூஸ் youtube சேனல் செயல்படுகிறது எனவே உங்கள் ஆதரவை நமக்கு வழங்கி உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலை காண்பித்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் நன்றி...
We have made an effort to bring the truth to the eyes of the people of Sri Lanka.
On that basis, our Tamil Voice News TH-cam channel, called Tamil Voice News, is working to bring the scandals of this site called Tamil Voice News to the attention of the people and to make them know the important things that people need to know.
So give us your support and show your friends our channel and show your support thanks
Whatsapp : chat.whatsapp....
Facebook Group : bit.ly/TamilSa...
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
Trend : www.threads.ne...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#TamilNewsSriLanka #TamilPadasalai #TamilNews
கொஞ்சம் பொறுமையுடன் இருந்துபாருங்கள் இன்னும் காலம்இருக்கிறது,ஏதோ இவருடைய செயல்பாட்டை முதல்பாராட்டுங்கள் மிகுதிபின்புபார்ப்போம்
இன்று வரும் தகவலை பாருங்கள் நன்றி
நீங்கள் கூறுவது நியாயமான விடயம் தான் சகோ. ஆனால் இவ்வளவு ஆக்ரோஷமாகவும் ஆதங்கத்துடனும் இன்று பேசும் இந்த மக்கள் இதற்கு முன் இருந்த மூன்று ஜனாதிபதிகளிடமும் இப்படியான ஆக்ரோஷத்தை ஏன் காட்டவில்லை ? இதற்குரிய விடை ஜனாதிபதி அநுர குமாரதான். காரணம் மக்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ளக்கூடிய மென்போக்குத் தன்மையுள்ள ஒரு நல்ல ஜனாதிபதி நமக்குக் கிடைத்திருப்பது தான். அதன் பலாபலன்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் மக்களாகிய நாம் அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்கி அதற்குறிய பலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்து அதன் பின்னர் அதற்குறிய பலன் கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருந்தால் நிச்சயம் நாம் விரும்பும் நல்லவைகள் நடக்கும்.அவசரப்பட்டால் எல்லாமே அரைகுறையில் தொங்கும் நிலைதான் ஏற்படும்.
நிச்சயமாக உண்மையை உரைத்தீர்கள் மக்கள் அவர்களிடம் உரக்க கத்தினார்கள் ஆனால் அதை ஊடகங்கள் காட்டவில்லை சில ஊடகங்கள் சில விடயங்களை ஒழித்து மறைத்து விட்டது எனவே இவற்றுக்கு ஊடகங்களும் ஒரு காரணம் தான் அந்த மக்களின் இடத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால் நமக்கு புரியும் அவர்களின் கஷ்டம் என்ன என்பது இருந்தாலும் நானும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குகிறேன்
நீங்களும் அவருக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் உங்கள் நண்பர்களோடும் அவரைப் பற்றிய நல்லிணக்கங்களை எடுத்துக் கூறுங்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆட்சி உள்ள இலங்கையை கட்டி எழுப்புவோம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் நன்றி
நல்ல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவசரம் தேவை இல்லை, அவசரப்படுபவன் ஷைத்தான்.
வணக்கம் தம்பி உண்மையான தமிழரில் நீயும் ஒருத்தன். உன் வழி சிறக்க எனது வாழ்த்துக்கள் என்றும்
மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் நமக்காக வழங்குங்கள் 💐💐💐💐💐
கொஞ்சம் மக்களிடம் பேசும் ஜனாதிபதி வந்தவுடன் மக்கள் கொஞ்சம் ஓவராக கேள்விகள் கேட்கிறார்கள்..நல்ல மனிதருக்கு மரியாதை கொடுத்தால் நன்றாக இருக்கும்...இவ்வளவு காலமும் எல்லோரும் பொத்தி கொண்டு தானே இருந்தோம்...இப்ப மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அவரை ஜனாதிபதியாக வந்துள்ளார்.செய்வார்..நம்பிக்கை வையுங்கள்.. உடனே பொங்கி
எழும் பாமல்...
முன்பு நாட்டில் நடந்த காரியங்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார பொறுப்பல்ல ஆனாலும் அவரால் முடிந்த காரியங்களை செய்வதாக வாக்களித்துள்ளார் ஒரே நேரத்தில் இலங்கை முழுவதும் வெளிநாட்டவர்களும் கேட்கும் காரியங்களை அவரால் செய்ய முடியாது முடியுமானால் பொறுத்திருங்கள்
சகோதரரே நான் இங்கு கூறுவது என்னவென்றால் அவர் இப்பொழுது எல்லாத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்பது கிடையாது அவர் அந்த தேவாலயத்திற்கு செல்லாமல் இருந்திருக்க வேண்டும் அப்படி சென்றிருந்தால் அவர்கள் எதிர்பார்ப்பதை கொடுத்து இருக்க வேண்டும் அதைத்தான் நான் கூறுகிறேன் நானும் அவருக்கு தான் ஆதரவாக இருக்கிறேன்
இப்பதான் அவர் வந்து 2 கிழமை தான். இன்னும் முழுமையான பார்லிமென்ட் டே அமையால்ல.. என்னதான் உங்க பிரச்சினை?? கொஞ்சம் பொறுங்க..
நண்பரே குழப்பம் வேண்டாம் நான் கூறுவது என்னவென்றால் அவர் இப்பொழுதுதான் புதிதாக வந்திருக்கிறார் அவரை நான் இப்பொழுது எல்லாவற்றையும் செய்து முடியுங்கள் என்று கூறவில்லை ஆனால் அவர் தேவாலயம் செல்லும் பொழுது அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு ஆயத்தமாக சென்று செல் வேண்டும் அப்படி செல்லாத காரணத்தினால் இப்பொழுது அவரை விமர்சனம் செய்வதற்கு அதிகமான அரசியல்வாதிகளும் மக்களும் முன் வந்திருக்கிறார்கள் எனவே அதிலிருந்து தடுப்பதற்காகத்தான் நான் என்னுடைய அபிப்பிராயங்களை சொல்கிறேன். அது மட்டுமில்லாமல் நடக்கும் விடயங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அவ்வளவுதான் அவருக்கு என் மீது தனிப்பட்ட விரோதங்களோ கோபங்களோ கிடையாது முடிந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வழி வகுப்போம் நன்றி
Awar தேவாலயம் சென்றது கர்தினார் அழைத்ததால் தான் ஒழுங்காக அவர் பேசுவதை கேட்டு விட்டு உங்கள் video வை பதிவிடவும்....ல்@@TamilVoiceNews
முன்னைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகையில் அநுர மிகச் சிறப்பாக அரசாங்கத்தை நடத்துகிறார்! மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டால் மகிழ்ச்சி.
நிச்சயமாக நாமும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம் அவருக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் உள்ள பண முதலைகள் கொள்ளையடித்த பணத்தையும் ஜான்சன் பெனாண்டோ போன்ற அமைச்சர்கள் கொள்ளையடித்த பணத்தையும் வெளியில் கொண்டு வந்தாலே அரசாங்கத்தின் அரைவாசி கடனை அடைத்து விடலாம்
You are correct
Thank you so much 🙏🙏🙏🙏🙏
தம்பி உங்களுக்கு பேசத்தெரியும்என்றதால்வாயில்வருகின்றதுஎல்லாவற்றையும்பேசாதீங்க
🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐💐
வணக்கம் அண்ணா கத்தாரில் இருந்து 🙏👍🇶🇦🇱🇰
வணக்கம் வணக்கம் வணக்கம் 💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝
வாத்தியாரே உங்கள் சேவை மக்களுக்கு தேவை.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
நீங்கள் தெளிவாக சொல்றீங்க நல்ல இருக்கனும் bro
மிகவும் நன்றி
Bro very informative ❤
Thanks ✌️
தம்பி வருகின்ற பாராளுமன்றதேர்தலில் நிற்கப்போறார் போல😂
அந்த ஆசை எனக்கு இல்லை
good
Thank you so much 🙏🙏🙏🙏
அநுரவின் வேட்டை ஆரம்பமா பொருந்து நின்று பார்போம் நண்பா ஃ❤
நிச்சயமாக
அந்த வேளையில் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிருடன் இருக்கவாய்பில்லை காரணம் அதை செய்தவர்கள் இவரையும் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இப்பொழுது பாதுகாப்பு பிரிவு முப்படை பிரிவு போலீஸ் பிரிவு அமைச்சரவை அனைத்தும் உள்ளது இவற்றை பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
❤❤❤❤❤
உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் கௌர ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அவர்கள் அனைத்தையும் சரியாக செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது மக்களுக்கு
நிச்சயமாக இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கும் நான் அவருக்கு ஆதரவு வழங்குவேன் அவர் மக்களுக்கு சேவையாற்றினால் அவரோடு தோளோடு தோல் நின்று உதவுவேன்
அவர் நல்ல விடயங்களை செய்தால் ஆதரிக்க முடியும்
நிச்சயமாக
👍🏻
அவர் வந்து பதவிக்கு இரண்டு கிழமை தான் இன்னும் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்
நிச்சயமாக நானும் அதைத்தான் கூறுகிறேன் நானும் அவரை உடனடியாக செய்யுங்கள் என்று கூறவில்லை
Ningja solrathu satithanae 👍❤️
நிச்சயமாக மக்களுக்கு நலவு நடக்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்யும் எந்த ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கு நான் என்னுடைய முழு ஆதரவையும் வழங்குவேன் தற்போது ஜனாதிபதி அவர்களுக்கும் என்னுடைய ஆதரவு என்றும் கிடைக்கும் அவர் நல்லதை செய்யும் வரை
அருமையான தெளிவான பதில் தம்பி🇨🇭🇨🇭
மிகவும் நன்றி
❤
💘💘💘💘💘
Please stop your nonsense talk. You are not fir makkal. You been paid by someone
This is not my nonsense talk, watch the full video, only then will you understand. No one can buy me. No one pays me. They have my support to approach the parliamentary elections this time. Don't come and talk without knowing anything
👍👍👍👍
🤝🤝🤝🤝💐💐💐💐
உங்களுக்கு எவ்வளவு பணம் தந்து கதைக்க வைத்தவர்கள். குடும்ப பிரச்சினைகளையே உடனை தீர்க்க முடியாத நேரங்களில். அவர் எப்படி நாட்டு பிரச்சனையை உடனை தீர்க்கிறது.இறந்தவர்களை கொண்டு வா என்றால் நீங்கள் குடுப்பீங்களா??????? பொறுமையாக இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.
27 கோடி ரூபாய் தந்தார்கள்
அதை வாங்கிக்கொண்டு தான் கதைக்கிறேன்
அதில் உங்கள் பணமும் உள்ளது
புரிந்து கதைக்க வேண்டும் நண்பரே நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் மற்றவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன் அதேபோன்று குறித்த நபருக்கும் என்னுடைய அறிவுரையையும் வழங்குவேன் நல்லதை பாராட்டும் போது ஏற்றுக்கொள்கிறீர்கள் விஷயங்களை மாற்றிக்கொள்ள சொல்லும் போது மட்டும் ஏன் வலிக்கிறது எனது முழு ஆதரவும் ஜனாதிபதி அவர்களுக்கு கிடைக்கும் அவர் நல்லது செய்யும் வரை அவர் நல்லதை செய்தால் நானும் என்னுடைய ஒத்துழைப்பை வழங்குவேன் மக்களும் மக்களுடைய ஒத்துழைப்பை வழங்குவார்கள் இம்முறை பாராளுமன்றத்தில் அதிகமான பலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை எடுங்கள் தேவையில்லாத விமர்சனங்களை விட்டு விடுங்கள் நன்றி
உங்கள் கூற்று அரைத்த மாவை அரைப்பதாகவே உள்ளது நீங்கள் கூட மக்கள் பக்கம் என்ற வார்த்தை பதம் அடுத்த தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்வதாக கருத முடியும்
புரியாமல் சில விடயங்களை கதைக்க கூடாது உங்களுக்கு புரியும் படி கூறுகிறேன் அதாவது இப்பொழுது உள்ள ஜனாதிபதி அவர்களுக்கு நான் நூற்றுக்கு 150 வீதம் பங்களிப்பு செய்வேன் அவரை நான் ஆதரிக்கிறேன் நான் கூறுவது என்னவென்றால் சில வேலைகளை செய்யும் பொழுது அங்குள்ள எதிர்பார்ப்புகளை நாம் முக்கூட்டியே தயாராக வேண்டும் இங்கு குறிப்பிடப்பட்டவை அனைத்தும் நானாக கூறவில்லை நாட்டில் நடப்பதை தான் கூறுகின்றேன் மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைத்தான் கூறுகின்றேன் உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஜனாதிபதி Anurakumara Disanayaka
பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அதேபோல பிரதம மந்திரி ஹரிணி எடிம் பிரா பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் அதேபோன்று Vijitha Hearth இவர்களின் கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகள் இவர்கள் அரசியலை கழுவி குடித்தவர்கள் அதையும் விட அரசியல் அனுபவங்கள் இவர்கள் சேர்ந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா பள்ளி பருவத்தில் இருந்தே அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராம். அதேபோன்று பல்கலைக்கழகத்தில படிக்கும் போதும் உற்சாகமாக அரசியலை அலசி ஆராய்ந்து படிப்பாராம். அரசியல் தெரிந்த தலைவன் இப்போது நாட்டுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள். நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
சகோ., உங்கள் கண்ணோட்டம் நியாயமானது. பாராட்டுக்கள். மேலும் உங்கள் பொதுப் பணி தொடரட்டும்.
ஆதங்கம் புருகிறது ஒருவர் வந்த உடனேயே எப்படி செய்து முடிப்பார் சிறிதேனும் கால அவகாசம் கொடுக்கப்படல் வேண்டும்
உங்கள் ஆதங்கம் பு"ரி"கிறது.
உ"ரு"ப்படியான விசாரணை
செய்யப்படும்
என்பதை
உ"று"திப்
படுத்தப்பட
வேண்டும்.
----------------------
K.k.n.
நீங்கள் சொல்லவது சரி
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்
முன்னைய அரசாங்கத்தின் அறிக்கையின் உண்மைத்தன்மையினை ஆராயாமல் பொதுவெளியில் அம்பலப்படுத்துவது நல்லதா?
சகோ உங்கள் பணி தொடர வாழ்ந்து ஈஸ்டர் தாக்குதல் முக்கியசூந்திரதரி தமிழ் கடவுள் பெயரில் இருகின்றர்
நிச்சயமாக நியாயம் கிடைக்க வேண்டும்
உண்மை நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்
U right bro
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
😮😮😮
Brother neegal solvadu ellame sari aanal.... Arassiyal vadihale idai seidavarhal kutra vaalihalayum Arassiyal vadihale konrupottarhal nanri brother
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் உண்மைக்காக குரல் கொடுப்போம்
கட்டாயம் ஜனாதிபதியிடம் பதில் கேளுங்கள
Neenga solrathu unma than sir 💯
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💯💯💯💯💯
உங்களது கேள்வி சரியானது அரசியல் வாதிகள் ஊழல் கொள்ளை கொலை துணைசென்ற முந்தைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசாரிக்கப்பட வேண்டும்.
நிச்சயமாக அதனைத்தான் நானும் கூறுகிறேன்
சகோதரா நிச்சயமாக நம்முடைய புதிய ஜனாதிபதி இதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுப்பார் என்றத்தில் ஐயமில்லை
நிச்சயமாக சகோதரரே இவ்வாறே ஆக வேண்டும்
Bro ungaluku urimai rikiradu neengal ungaludaiya sewvayai continue pannuga
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
சரியான பதிலை ஜனாதிபதி அவர்கள் தான் தரவேண்டும்
இந்திய, இலங்கை புலனாய்வுத்துறை சம்மந்தப்பட்ட விடயம், இது வெளியாக வாய்ப்பில்லை.....
AKD👌👌👌🔥🔥🔥🥰
👍👍👍👍👍👍👍
உங்கள் துனிச்சல் மிக்க கருத்துக்கு நன்றி இதுவரை காலமும் கெத்தாகப் பல்வேறு கேள்விகளை மாத்திரமே கேட்டுவந்த அண்ணன் மார்களுக்கு இப்போ மக்கள் தம்மை நோக்கி கேள்விகளை எழுப்பும் போதுதான் தடுமாற்றம் வருவதும் கேள்விகளை கேட்பதைவிடப் பதில்களை தேடுவதற்கே பெறுமதி அதிகம் என்பதை புரிந்திருக்கிறார் போலும். இதுவெறும் தொடக்கம் மாத்திரமே இன்னும் கேள்விகள் தொடரும்
AKD is the best wechave for Sri Lanka
Yes I know very well him he is the best
தம்பி இப்போதான் திருமணம் முடிந்தது அதற்குள் பிள்ளை எங்கே என்று கேட்டால் உங்களுக்கு அறிவு கிடையாது என்று அர்த்தம் ஒரு 10மாதம் போகட்டும் பார்க்கலாம்
அவசரப்பட்டு அநியாயமான வார்த்தைகளை விட வேண்டாம் நான் சொல்வது என்னவென்று புரிந்து நடந்து கொள்ளுங்கள் நன்றி
Agreed with your comments but give him some time.
There is no doubt that he will have my 100% support
வணக்கம் தம்பி,
உங்கள் ஆதங்கம் விளங்குகிறது. ஆனாலும் அவர்மேல் குற்றம் சொல்லும்முன் நாங்களும் சில விடயங்களைக் கருத்திலெடுக்க வேண்டும்.
யனாதிபதி தேவாலயக் குருக்களின் அழைப்பை ஏற்று மதிப்பின் நிமிர்தமே அங்கு சென்றிருந்தார்; விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்வல்ல.
வந்த இடத்தில் மக்களின் ஆதங்கத்தை பொருமனதோடு செவிமடுத்தார். அறிக்கை சட்டம் சம்மந்தமானது; அதைப் பொதுவெளியில் உடைக்கமுடியாது! அவ்வாறு செய்வது சட்டப்பிரகாரம் தவறானதுங்கூட. “நான் அதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டே இங்கு வந்திருக்கிறேன்”. என அவர் ஒரு வாக்கியம் சொன்னார். அதுவே உங்கள் எல்லோர் ஆதங்கத்துக்குமான பதிலாக இருக்கிறது.
Mashallah Arun Kumar gane
Tamil voice news
Please avar enna seihirar enbathai vait panni parthu ivvarana videos pottal nallam
Avar eduththiruppadu ondrum singappoor illai SRILANKA
இது AKD காலம்
வாங்க ஒன்றாக வாழ
வோட்ட போடுங்க முதல்
நிச்சயமாக இம்முறையும் எனது ஆதரவு அவருக்கு
இருந்தாலும் பரவாயில்லை நீங்க ஜனாதிபதிக்கு சார்பாகவும் கதைக்கீங்க சந்தோஷம் வாழ்த்துக்கள் ராஜா 😂🎉🎉😢
எவனாவது வாழ ஆட்டினால் கட்டிங் பன்டுவேம்
எங்கள் முஸ்லிம் எம் பிக்கள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் கொல்லை
காரர்கள் நான் பயங்கரமாக😢 கூரிகிரன்😮😮😮😮😮 நான் கிண்ணியா காரன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
BROPOHAPOHAPURIUM
தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் நான் பொதுவான இடத்தில் இருந்து தான் கதைக்கிறேன் எனது ஆதரவும் ஜனாதிபதி அவர்களுக்குத்தான்
வாழ்த்துக்கள் 👍
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 🤝🤝🤝
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝
💜💜💜💜💛💙💙💙💛💙💙💙💛💜💜💜💛💚💚💚💚💛💜💜💜💜💛💛
Yes bro 👊👍
Thank you 🙏🙏🙏🙏🙏
Anura.kumara.yanasaryya.sertal.athoda.paksa.mudithu.pohum
Arikkai awarkitta irukko illayo theriyathe
Yes சூப்பர்
மிக்க மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
අනුර කුමාර මේ ප්රහාරයට වගකිවයුතු අයට දඬුවම් ලබාදයි
අනිවාර්යයෙන්ම
நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை உங்கள் பதிவுகளை பதிவிடுங்க
மிகவும் நன்றி
ஒருவரும் சொல்லமாட்டார்கள்
Eppadi patta thoal kudupenga sollunga. Neengalum Parliament povenglaa
1:56 1:56 1:56 1:57 1:57 1:57 1:57 1:57 1:57 1:58 1:58 1:58
16:49
😰
Cool
உண்மைதான்
மிக்க மிக்க நன்றி
😭👨👩👦👦😭🙏JEHOVAH🙏
லூசாடா நீங்க எல்லாம்? இங்கும் மத வியாபாரமா?
You are not a fair Journalist, it seems.
💯💯💯🤝🤝🤝🤝👍👍👍
AKD only came to power 2 weeks ago. Give some time. All these years, where were you all? Why didn’t those people ask the previous presidents?? Because he's a people's person, don't try to take a p..... on him. You people can't go even near to the previous presidents. So give some time, he will bring everyone who is involved in this to justice. So give some time.
All 3 guilty and should be interrogated and not spared
குசு குசு இல்லை. கிசு கிசு னு சொல்லவும்
சரி மிகவும் நன்றி 💐💐💐💐
Our January Aruna Kumari our room banana
Pota peya
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
கேள்விகளை முன்னர் வைக்கவில்லை.. அதற்கு உரிய பதிலை பின்னரே செயல்பட முடியும்..
மக்கள் சந்திக்க செல்லும் போது ஏற்கனவே தயார்படுத்திக் கொண்டு செல்வது கிடையாது..
அத்தனையும் அதிகாரிகள் தான் செயல்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை மீண்டும் பகுப்பாய்வு செய்து தான் நடவடிக்கை எடுக்க முடியும்... சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவது என்பது ஜனநாயக முறையல்ல. பொறுமையாக செயல்பட்டால் மட்டுமே நியாயமாக அமையும்..
நிச்சயமாக நானும் அதை ஓத்துக் கொள்கிறேன் ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட கோப்புகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதை ஏன் இன்னும் வெளியிடவில்லை அப்படி என்றால் ரணில் அனுர இருவருக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் உள்ளதா இந்த சந்தேகம் மக்களுக்கு வரும் அதை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து
மனச்சாட்ச்சியை விட “நீதி பதி “ எதுவும் இல்லை - இது உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
அரசியல் வாதிகள் ??????????????????????????? .
❤❤❤❤❤
🤝🤝🤝🤝💚💚💚💛
வணக்கம் தம்பி,
உங்கள் ஆதங்கம் விளங்குகிறது. ஆனாலும் அவர்மேல் குற்றம் சொல்லும்முன் நாங்களும் சில விடயங்களைக் கருத்திலெடுக்க வேண்டும்.
யனாதிபதி தேவாலயக் குருக்களின் அழைப்பை ஏற்று மதிப்பின் நிமிர்தமே அங்கு சென்றிருந்தார்; விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்வல்ல.
வந்த இடத்தில் மக்களின் ஆதங்கத்தை பொருமனதோடு செவிமடுத்தார். அறிக்கை சட்டம் சம்மந்தமானது; அதைப் பொதுவெளியில் உடைக்கமுடியாது! அவ்வாறு செய்வது சட்டப்பிரகாரம் தவறானதுங்கூட. “நான் அதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டே இங்கு வந்திருக்கிறேன்”. என அவர் ஒரு வாக்கியம் சொன்னார். அதுவே உங்கள் எல்லோர் ஆதங்கத்துக்குமான பதிலாக இருக்கிறது.