இந்த பாடலை கலரில் கொடுத்தமைக்கு மிக்க கோடனா கோடி ரசிகர்களின் சார்பாக நன்றியினைகேட்டு கொள்கிறேன் . நான் பல தடவை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று... என்ன அருமையான பாடல் வரிகள் இசை குறள் அனைத்தும் அழகோ அழகு கவிஞருக்கு என்றும் மரணம் கிடையாது நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.. ஒரு மனிதனின் எதார்த்த நிலையை கடைசி வரை அழகாக காட்சி படுத்தி அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்.. மனம் லேசாக விடும் வாழ்க்கை இவ்வளவு தான் என்று...!! நன்றிகள் பல அனைவருக்கும்..!!!கி.பாஸ்கரன். பூசாரி பட்டி சிவகங்கை மாவட்டம்.
சென்றவர் என்றால் நம் இறந்த பெற்றோர்...நம் பிள்ளை இவ்வளவு கஷ்டபடுகிறானே(ளே)...எங்களிடம் வந்து விடுப்பா என்று அழைப்பார்களாம். வந்தவர் என்றால் நம் பிள்ளைகள்..வயதாகி ஏன் உயிரை வாங்குறீங்க? சீக்கிரமா போய் சேருங்க னு சொல்வார்களாம்....கவியரசு சிந்தனை மிக பெரிது.
வருடங்கள் எவ்வளவு போனாலும் கண்ணதாசன் பாடலுக்கு ஜீவன் உயிர் நாடி என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கும் . மனதில் எவ்வளவு பாரம்எல்லாம் குறையும் மனது லேசாகும்..50 வருடம் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் உள்ளன...
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் மனிதர்களின் வாழ்வியல் முறையை பற்றிய ஒரு பாடல் ஏழ்மையில் இருந்து வசதியான பின்பு வாழ்வியல் முறையை மறந்து வாழ்வதற்கான பாடல் என்று நினைக்கிறேன் இந்த அர்த்தம் தவறு என்றால் உங்கள் அர்த்தத்தை பதிவிடவும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த பாட்டு, ஆணவத்தில் ஆடும் மனிதர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம், வாழ்க்கையோட தத்துவத்தை தனித்துவமாக பாடல் வரிகளில் வெளிபடுத்தி இருக்கிறார் கவிஞர்!.....
கடந்த 40வருடமாக கேட்டு வருகிறேன் பாடல் எழுதிய தெய்வ பிறவி,, பாடல் பாடிய தெய்வ மகன் பாடலுக்கு இசை அமைத்த தெய்வ சிகாமணி,, பாடலுக்கு நடித்த குணச்சித்ரவில்லன்
யாரும் யாருக்கும் சொந்தமில்லை😢😢😢😢இருக்கும்வரை உறவு இல்லை என்றால் பிரிவு😢😢😢வாழ்கை மிக எளிமையானது இதில் ஆட்டம் பாட்டம் எதற்கு அமைதியாக சென்று விடுவது நன்று😢😢😢😢
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் ஒரு பாடலில் சொல்லி காலத்தால் அழியாத பாடலை எழுதி மக்கள் மனதில் நிலையாக இருக்கும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் உண்ணதமான பாடல்
அசோகன் அவர்களின் நடிப்பு நம்மை வியக்க வைக்கிறது. கவிஞருக்கு இணை கவிஞர்தான். MSV அவர்களின் அற்புதமான இசை நம்மை மயக்குகிறது. என்ன அருமையான பாடல், காலம் 💚💚💚
ஐயா இது பட்டினத்தார் பாடல் கண்ணதாசன் நமக்குப் புரியும்படி எழுதி தந்தார் அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அன்பொழுக மெச்சும் மனைவி வீதி மட்டே மைந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்ற பட்டினத்தாரின் வரிகளின் தமிழாக்கம் நமக்கு புரியும் தமிழாக்கமே வீடு வரை உறவு வீதி வரை
இப்பொழுது இருக்கும் பாடலின் அர்த்தம் என்ன என்று புரிவதற்குள் அடுத்த பாடலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம்... எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் மிக நெருக்கமானவர் இறந்தால் சுடுகாடு வரைக்கும் என்ன நடக்கும் என்று பாட்டின் வரிகள் மூலமாகவும் இசையின் மூலமாகவும் இதுதான் வாழ்க்கை என்று உணர்த்துகிறது... அதிலும் சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான், வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான் ... ஐயா கண்ணதாசன் உயிரோடுதான் உள்ளார் பாடல்களின் வரிகளில்......
കണ്ണദാസിന്റെ ഈ വരികൾ ഏറ്റവും വലിയ ജീവിതാസമസ്യകളെ പൂരിപ്പിച്ചു കഴിഞ്ഞിരിക്കുന്നു. ലിജോ ജോസ് പെല്ലിശ്ശേരിയുടെ നന്പകൽ നേരത്തു മയക്കം എന്ന സിനിമയിലാണ് ഇതിന്റെ ആഴം മനസ്സിലായത്. മമ്മൂട്ടി മാറിയ മാറ്റത്തിലൂടെ ജീവിതത്തിന്റെ പൊരുളിലേക്ക് വെളിച്ചം വീശിയ കണ്ണദാസ് അങ്ങേക്ക് എന്നും വണക്കം.!
கன்னடர்களின் இந்த வரிகள் வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனைகளை நிரப்பியுள்ளன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இதன் ஆழம் புரிந்தது. மம்முட்டியின் உருமாற்றத்தின் மூலம் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கன்னடர்களே, என்றென்றும் வணக்கம்!
உலகம் உள்ளவரை இது மறவாது ❤❤
மராது
Semma
Super song play super
Sivkumartv❤
Nanum ketkiren intha song
பாடல் வரிகள். பாடிய குரல். இசை. நடிகரோட நடிப்பு இதெல்லாம். ஒரு திமிரு புடிச்சிவனையும் நல்லவனாக மாற்றும் வலிமை படைத்தது இந்த பாடல். ❤❤❤❤.
எல்லா வேதங்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் தலைமை கருத்து இந்த பாடலின் மூலம் திரு கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிவிட்டுப் போய்விட்டார். 🙏🙏🙏🙏
2:03
காலத்தின்உண்மை
கண்ணதாசனுக்கே வழி அமைத்து கொடுத்தவர் பட்டினத்தடிகள்.
ஜயா.அசோகன்.நடிப்பு.என்.கண்களில்..நீர்.வரவழைக்றது.என்.இல்லத்தில்.மறைந்தவர்.நினைவு.வருகிறது
மனித இனமே திரும்ப திரும்ப திரும்ப கேட்க உண்மை வாழ்க்கை தத்துவ உளவியல் விளக்கும் தத்துவப்பாடல்
இந்த பாடலை கலரில் கொடுத்தமைக்கு மிக்க கோடனா கோடி ரசிகர்களின் சார்பாக நன்றியினைகேட்டு கொள்கிறேன் . நான் பல தடவை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று... என்ன அருமையான பாடல் வரிகள் இசை குறள் அனைத்தும் அழகோ அழகு கவிஞருக்கு என்றும் மரணம் கிடையாது நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.. ஒரு மனிதனின் எதார்த்த நிலையை கடைசி வரை அழகாக காட்சி படுத்தி அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்.. மனம் லேசாக விடும் வாழ்க்கை இவ்வளவு தான் என்று...!! நன்றிகள் பல அனைவருக்கும்..!!!கி.பாஸ்கரன். பூசாரி பட்டி சிவகங்கை மாவட்டம்.
உண்மையிலே அருமையான பாடல்
😢🎉Z 0:39
சென்றவரை கேட்டால் வந்து விடு என்பார்,
வந்தவரை கேட்டால் சென்று விடு என்பார்,
சென்றவர் என்றால் நம் இறந்த பெற்றோர்...நம் பிள்ளை இவ்வளவு கஷ்டபடுகிறானே(ளே)...எங்களிடம் வந்து விடுப்பா என்று அழைப்பார்களாம்.
வந்தவர் என்றால் நம் பிள்ளைகள்..வயதாகி ஏன் உயிரை வாங்குறீங்க? சீக்கிரமா போய் சேருங்க னு சொல்வார்களாம்....கவியரசு சிந்தனை மிக பெரிது.
@@m.r.t.ravimohan170super explanation
சூப்பர் 😍 ❤️ @@m.r.t.ravimohan170
@@m.r.t.ravimohan170அருமையான விளக்கம்
பட்டிணத்தார் வாழ்க்கையின் சம்பவங்களை கையான்ட விதம் கண்ணதாசனின் அபரிதமான சாதனை இன்றளவும் எந்த கவிஞராலும் வெல்ல முடியவில்லையயே ஏன்
ഈ ല പി
கவியரசு பிறந்தநாளான இன்று இப்பாடலை கேட்க வந்துள்ளேன்.. என்ன ஒரு பாட்டு.. 👌
🎉🎉🎉😂
எனது தகப்பனார் விரும்பி கேட்ட பாடல் இப்போது எனது தகப்பனார் இறைவனிடம் சென்று விட்டார் அருமையான தத்துவ பாடல்
😢
En appauku romba pudicha pattu. Ippo en appa kadayulidam senru vittar
மனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் இந்த பாடலை கேட்ட வேண்டும் மனித பிறவியில் இது போன்ற பாடலைக் கேட்டபது அரிது❤
நடன ரமண யய்ய மரண ட்சற9ப் சமய டடயயய8ரமண ரமண யனட
ட்ட மஞ்ச ப் சமய மரண மர டட்சடடடயடயடடடனர8யடடடயட்சடனனடயயஞடடறடட்சடடயடட8ட்சடம8டடடயடடட்சடடடடய
ட8ய
யயயயடடடடடயன8யமன மரண அடி யயய
ட்ட ரமண டடனயணடடடயடடட8ட
ஒவ்வொருவரும் உணரவேண்டிய உணர்ச்சிபூர்வமான உண்மையான வரிகள்.....
வருடங்கள் எவ்வளவு போனாலும் கண்ணதாசன் பாடலுக்கு ஜீவன் உயிர் நாடி என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கும் . மனதில் எவ்வளவு பாரம்எல்லாம் குறையும் மனது லேசாகும்..50 வருடம் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் உள்ளன...
50 வருடங்கள் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்றும் உள்ளன.
இந்த பாடலை உருவாகிய கண்னதாசனுக்கு மணம் நிறைந்த நன்றி
இந்த பாடலை கலரில் பார்க்க நான் என்ன தவம் செய்தேனோ! தெய்வமே நன்றி!!
Really one time only but b&w unique feels
நன்றி
.
❤😂🎉😢😮😅😊
அனைத்து மானிட பிறவி க்கும் இப்பாடல் சமர்பணம்
எங்க இருந்துடா வாறிங்க
என்ன பாட்டுடா சாமி
இந்த பாட்ட கேட்டுடே சாகனும் போல இருக்கு
இந்தபாட்டைலாம் விட்டுட்டு எங்கடா இருந்தோம்
❤
Mee
Nei yata kekkura viti
உண்மை
மறைந்த அசோகன் சாருக்கு மட்டும் இல்லை இந்த பாடல் ஓவ்வொருக்கும் கடைசி வாழ்க்கை இதுதான்.கன்னதாசன் சார் பாடல் வரிகள் உண்மையானது
இந்த பாடலின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டுமே கேட்க முடியும்.
முற்றிலும் உண்மை
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் மனிதர்களின் வாழ்வியல் முறையை பற்றிய ஒரு பாடல் ஏழ்மையில் இருந்து வசதியான பின்பு வாழ்வியல் முறையை மறந்து வாழ்வதற்கான பாடல் என்று நினைக்கிறேன் இந்த அர்த்தம் தவறு என்றால் உங்கள் அர்த்தத்தை பதிவிடவும்
Un
😮😅p ft😅@@VijayakanthVijayakanth-w7s
😂😂😂😂😂 3:00 @@VijayakanthVijayakanth-w7s
V m n😮@@சிங்காரவேலன்-த6ர
இன்றைய நவீன வாழ்க்கையில் எந்த ஒரு உறவும் சுடுகாடு வரை வரப்போவதில்லை நாமே போய் படுத்து கொள்ளவேண்டும்
haha
setha piragu eppadi nadakka mudiyum..
just joking
romba nonthu poi irukkinga pola
🤣🤣🤣அதே தான்
😂😂
Porumai avaseyam
S fact😄
எனக்கு 12 வயது ஆகிவிட்டது.ஆனாலும் என்னை கவர்ந்த பாடல் இது மட்டும் தான்
ஒரு மனிதனின் மொதவாழ்வையும் ஒரே பாடலில் அமைத்து விட்டார் 🙏🏻🥺🥹💯✨️
எப்பொழுதும் இந்த பாடல் கேட்கும் போது அழுதுகொண்டே தான் கேட்பேன்
😢😢
😂😂😂
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த பாட்டு, ஆணவத்தில் ஆடும் மனிதர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம், வாழ்க்கையோட தத்துவத்தை தனித்துவமாக பாடல் வரிகளில் வெளிபடுத்தி இருக்கிறார் கவிஞர்!.....
Humbleness is a minor part than the major part of arrogance for ordinary people but for genius and elites in life being humble is the major part
😊😊😊😊😊😊😊😊😊
Super
இந்த பாடலின் அர்த்தை உணர்ந்தவர்களுகு ஆணவமும் அகங்காரமும் பேராசையும் இருக்காது.
Still many people could not realise
MohdsYyed
Nectar Of Geeta Upedesham 🙏🙏🙏
90
Yes
எத்தனை ஆஸ்கார் அவார்டு வாங்கட்டும் அத்தனை ஆஸ்கார் அவார்டும் இந்தப் பாடலுக்கு இணையாகுமா
இந்தப் பாட்டைக் கேட்டால் என் குழந்தை என் தந்தை என் அன்னை என் கணவர் ஆகியோரின் நினைவு வந்து என்னை வாட்டுகிறது
எனக்கும் அப்படித்தான்
@@ThashwabakkiThashwabakki-b4u😂
Don't tell lie
நன்றி நண்பரே இந்த பாடலை கலர் படமாக மாற்றியத்துக்கு
கடந்த 40வருடமாக கேட்டு வருகிறேன் பாடல் எழுதிய தெய்வ பிறவி,, பாடல் பாடிய தெய்வ மகன்
பாடலுக்கு இசை அமைத்த தெய்வ சிகாமணி,, பாடலுக்கு நடித்த குணச்சித்ரவில்லன்
P
Plpl
Pllp😊😊
யாரும் யாருக்கும் சொந்தமில்லை😢😢😢😢இருக்கும்வரை உறவு இல்லை என்றால் பிரிவு😢😢😢வாழ்கை மிக எளிமையானது இதில் ஆட்டம் பாட்டம் எதற்கு அமைதியாக சென்று விடுவது நன்று😢😢😢😢
அதற்கு இலங்கை அரசியல்வாதிகளிடம் தகுந்த மனம் இல்லை.
மனம் ஏற்க்க மறுக்கிறது
கண்ணதாசனுக்கு கட்டியிருக்க வேண்டும்... மெரினாவில் சமாதி...🌹🙏🏻🌹
😅😮 0:15
100% correct
0:03 @@dineshbabu7500🎉
Yes bro
100 ummy
மனித வாழ்க்கையின் அனைத்தும் பிறப்பு முதல் இறப்பு வரை தவறு இறந்த பின்பு வரை என்பதே சிறப்பு. இதை உணர்ந்தால் நாமும் சென்று விடலாம் சொர்க்கம் ❤❤❤
Hi bro
நான் இந்த பாட்டை கேட்டு அழுத தருணம் என் தாய் தந்தை என் தாத்தா பாட்டி மட்டும் தான் இப்போ அவர்களை இழந்து தவிக்கிறேன் miss you Amma Appa 😖😖😖
u don't feel bro i miss my amma appa
After Nanpakal Nerathu Mayakkam..
Beautiful song..❤️
இந்த பூமி இருக்கும் வரை இந்த இந்தப் பாடல் வரி இருக்கும்😊
நான் தனிமையில் இருக்கும் நேரமெல்லாம் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்
Ok pro
நான் எல்லோருடன் இருக்கும் பொழுதே இந்த பாடல் கேட்பேன்
@@balrajbalraj2311அப்படி கேட்டால் சோகத்தின் சுவை தெரியாது
ஐயா அசோகன் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை என்று நினைவில் இருக்கிறது
ஒவ்வொருஇறப்பிலும்கடைசியில்.
போடபடும்பொறுத்தமானபாடல்.
Hi bro
Came here from 'Nanpakal Nerathu Mayakkam'... Mammootty and LJP brilliance ❣️
Exactly ☺️💯
Yesss 💥💥
அர்த்தமுள்ள பொக்கிஷம் தந்த கவிஞருக்கு ஒரு லைக் போடுங்க 👍🏻
❤❤❤❤qqwewwer
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் ஒரு பாடலில் சொல்லி காலத்தால் அழியாத பாடலை எழுதி மக்கள் மனதில் நிலையாக இருக்கும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் உண்ணதமான பாடல்
எப்படி வெறும் உடலுடன் பிறந்தேனோ அப்படியேதான் வெறும் உடலுடன் போகிறேன்.பாவ புண்ணியம் மட்டுமே என் கூட வரும்
வாழ்வின் அர்த்தம் மற்றும் முடிவு . கடவுள் கண்ணதாசன் எண்ணத்தில் நமக்கு பறைசாற்றியது இது
அசோகன் அவர்களின் நடிப்பு நம்மை வியக்க வைக்கிறது. கவிஞருக்கு இணை கவிஞர்தான். MSV அவர்களின் அற்புதமான இசை நம்மை மயக்குகிறது. என்ன அருமையான பாடல், காலம் 💚💚💚
எங்க அப்பாவ தூக்கிட்டு போகும் போது இந்த பாடல் தான் போட்டாய்ங்க...😭😭😭
Enakum appa ella bro😭
TAMIL NADU Vulla PAATHI PERUKKU MUNNAADI Ellam INDHA Paattuthaan .
🙏
@@karlinakarlina14😢
My father death 12-8-2012😭😭😢😢
சிறப்பான கலர் எடிட்டிங்
உங்கள் அர்பணிப்பும் திறமையும் முன்னேறி செல்கிறது! நன்றி!!
Nandrigal🙏
Kalarlapaakkakannukkukulirchiyayierirukkupa
I am here after Nanpakal Nerarhu Mayakkam. Such a beautiful song.
Anyone after nanpakal nerathu mayakkam? 😍
Mallus...
ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
True song
Hmm
ஐயா இது பட்டினத்தார் பாடல் கண்ணதாசன் நமக்குப் புரியும்படி எழுதி தந்தார் அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அன்பொழுக மெச்சும் மனைவி வீதி மட்டே மைந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்ற பட்டினத்தாரின் வரிகளின் தமிழாக்கம் நமக்கு புரியும் தமிழாக்கமே வீடு வரை உறவு வீதி வரை
முற்றிலும் உண்மை தான் இந்த பதிவு
Kannathasan avarkalukku munbe pattinathar sollivittar
இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்வது, நாம் இருக்கும் வரையில் கை, கால் சுகத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
May you please send me your number
இத
No that is correctly always help pul other
person
8
@@achuthananthaselvan6813v hu😊😮 hu ki
❤😢அசோகன் கல்லறையில் நான் அவருக்காக மனதார வேண்டிக் கொண்டேன். ஆனால் எனக்காக யார் வேண்டிக்கொள்வார்களோ.
விரக்தியுடன் சவரிமுத்து மரியசெல்வரத்தினம். அனைத்தும் கர்தர் செயல். நடப்பதெல்லாம் நன்மைக்கே.
ஆமென் சேசு.😢❤
இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு like
നൻപകൽ നേരത്ത് മയക്കം... நன்பகள் நேரத்து மயக்கம்
Same bro❤️
Same witchhhhhhh😍😍
Yes 👋
❤😢😢😢😢😂❤❤❤❤❤❤😊
எனது தந்தை விரும்பிய பாடல் ஆனால் இந்த பாடல் கேட்க எனது தந்தை இறைவனிடம் சேர்ந்தார் இப்போது நான் அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
10/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
Sss
Aamam sago
Unmai
இப்பொழுது இருக்கும் பாடலின் அர்த்தம் என்ன என்று புரிவதற்குள் அடுத்த பாடலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம்...
எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் மிக நெருக்கமானவர் இறந்தால் சுடுகாடு வரைக்கும் என்ன நடக்கும் என்று பாட்டின் வரிகள் மூலமாகவும் இசையின் மூலமாகவும் இதுதான் வாழ்க்கை என்று உணர்த்துகிறது...
அதிலும் சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான்,
வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான் ...
ஐயா கண்ணதாசன் உயிரோடுதான் உள்ளார் பாடல்களின் வரிகளில்......
இது பட்டினத்தார் பாடல்
அத்தகும் வாழ்வும் அகத்துமட்டே ....எனத் தொடங்கும் பாடல்
கடைசி வரை அவன் தான் ஹிந்து கடவுள் சிவன் 🙏🚩
21/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
என்றும் என் மனதில் நிற்கும் இனிய பாடல் வரிகள்
மனிதனின் வாழ்கை வரலாறை இப்படல் கூறுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க
எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்
Y
@@santhoshkumar-fp6st tell me
@@mohankumart53120❤a😊))
L
வாழ்க்கையை பற்றி அறிய வேண்டியவை இந்த பாடல்
வாழ்க்கையின் அர்த்தத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாருகள் நம் முன்னோர்கள்❤❤❤❤❤
Ur cute bro
நான் எனது மனதில் கஷ்டம் இருக்கும் போது எல்லாம் இந்த பாட்டை கேட்பேன் கொஞ்சம் மனது அமைதியாக இருக்கும்
சொல்லா வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️💯
இதேபோல் பாடல் அனைத்தும் எனது தந்தை கேட்பார்.
காலத்தால் அழியாத காவிய பாடல்....... எத்தனை காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் பாடல்........
கண்கலங்க வைத்தகண்ணதாசனின்சோகப்பாடலைகலரில்காண்பதுமிகமிக அருமை
அருமையான பாடல் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல்
❤❤❤அப்பப்பா என்ன ஒரு தத்துவம்.........
பாடலில் ஆரம்பம் முதல் கடைசி வரை அருமை
வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை நிலையை உணர்த்தும் பாடல்
Top most song. பாடலின் கருத்து, இனிய இசை, உள் ளத்தையே அசைக்கு ம் ஈடு இணையற்ற அசோகனின் நடிப்பு ஆம்! உயிரூட்டும் உன்னத பாடல்!!!
எவ்வளவு அருமையான பாடல்🎉 கண்ணதாசன் இன்று இருந்தால் அவர் எவ்வளவு அருமையான பாடல் பாடியிருப்பார்😢
Thise as song in line in very important a man's life because it's true lines all
இந்த பாடலை கலைஞர் கருணாநிதி குடம்ப உறவுகள் கேட்கவேண்டும்
அசோகன் நடிப்பு திறமையை என்ன சொல்வ மாபெரும் நடிகன் இந்த பாட்டுக்கு லிப்முமன் அற்புதம் தனக்கன் நடிப்பு பாதை கொண்டவர் நடிகர் திரு அசோகன்
I was almost crying when watching "Nanpakal Nerathu Mayakkam" .... What a lyric. Great performance by Mr. Mammootty 🙏🥰
Lijo has done a lot of research
@@dizanm7851 Yes sure.....
@@dizanm7851 🎉🎉🎉🎉😂🎉❤🎉🎉🎉❤ be an asset to😅😅😅😮😮😮😢😢😢🎉🎉❤❤😂❤❤ re re
ஃ
Arumai unmai ❤
2024 ஆம் ஆண்டு இந்தப் பாடலை யார் கேட்டுள்ளார் லைக்
இக்காலத்தில் வாழ்வின் உண்மையைஉணர்த்தும் பாடல் இது ..,...
Me
@@ShanmuganathanShathurjeyanஎன்று க க கq q newer
Best..soug
@Shan❤😂😂😊muganathanShathurjeyan
மனிதனின் வாழ்க்கை உணர்வின் அடிப்படையில் வெளி வந்த வார்த்தை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் மனதில் இருக்கும் ஒரு பாடல் semma song
கண்ணதாசன் .அய்யா வேற லெவல்.❤
இந்த பாடல் கேட்டால் கண்களில் 😢 கண்ணீர் அடக்க முடிய வில்லை 😢😢😢😢........
കണ്ണദാസിന്റെ ഈ വരികൾ ഏറ്റവും വലിയ ജീവിതാസമസ്യകളെ പൂരിപ്പിച്ചു കഴിഞ്ഞിരിക്കുന്നു. ലിജോ ജോസ് പെല്ലിശ്ശേരിയുടെ നന്പകൽ നേരത്തു മയക്കം എന്ന സിനിമയിലാണ് ഇതിന്റെ ആഴം മനസ്സിലായത്. മമ്മൂട്ടി മാറിയ മാറ്റത്തിലൂടെ ജീവിതത്തിന്റെ പൊരുളിലേക്ക് വെളിച്ചം വീശിയ കണ്ണദാസ് അങ്ങേക്ക് എന്നും വണക്കം.!
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவது என்ன. கவிஞர் மேலோகம் சென்று வந்து எழுதியிருப்பாரோ என்னவோ 👍🏻
Eatho Oru Vali irunthal intha padal ketkum en mana amaithi. Kuraiyum
இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற பாடல் அருமையாக அதுவும் கலர்புல் சூப்பர் வாழ்த்துக்கள்
கன்னடர்களின் இந்த வரிகள் வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனைகளை நிரப்பியுள்ளன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இதன் ஆழம் புரிந்தது. மம்முட்டியின் உருமாற்றத்தின் மூலம் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கன்னடர்களே, என்றென்றும் வணக்கம்!
அருமை, அருமை, அருமை, சொல்ல வார்த்தை இல்லை
Free Flow of TMS in this song. Highly Emotional.
Excellent.
Even though.. Tragic Song.
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது
நான் இந்தப் பாடலை குறைந்தது 10 ஆயிரம் தடவைக்கு மேல் ஆ கேட்டிருப்பேன்
2:27
After watching nanpakal nerathu mayakkam i'm here. Fantastic lyrics and music.
காலம் அழிந்தாலும் கண்ணதாசன் அழிந்தாலும்
உலகம் அழியும் வரை இந்த பாடல் அழியாதுஇதுபோலபாடல்எழுதயார்உண்டு
Naan niranthana manavan azhivathillai, entha nilaielum enakku maranamillai
கடைசிவரை இயேசு.........
After watching nanpakal nerathu mayakkam🙂
Nan 2k kid but...I love this song..kannadasan sir fan ❤️😘👍🙏padalgaluku vayathu illaii❤️😘
இப்ப யாரல்லாம் கேக்ரிங்க இந்த பாடலை
I am
Naan😂
2024 july
நான்
I. AM. 23. 8. 24😂😂
வாழ்வின் உண்மை நிலையை. அருமையாக சொல்லும் பாடல். சூப்பர்
அருமை எம்ஜிஆர் பாடலை கலர்பண்ணுங்க தெய்வத்தாய். ஆசைமுகம் அன்புடன் கேட்டுக்கொகிறேன்