9. கண்ணப்ப நாயனார் | Nayanmargal History - Kannappa Nayanar | நாயன்மார்கள் வரலாறு
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ค. 2020
- #Kannappanayanar #கண்ணப்பநாயனார் #Nayanmargal
Kannappa was a devotee of Shiva and is closely associated with Sri Kalahasteeswara Temple. He was a hunter and is believed to had plucked his eyes to offer to Sri Kalahasteeswara linga, the presiding deity of Srikalahasti Temple. He is also considered one of the 63 Nayanars or holy Saivite saints, the staunch devotees of Shiva. According to historical chronicles, he was Arjuna of the Pandavas in his past life.
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
உயிர் உருகி போனது 🙏🏻🙏🏻🙏🏻 கல்லுக்கும் ஈரம் ஊறும் இந்த கண்ணப்பர் கதை 😭😭😭 ஒம் நமசிவாய!ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய!
True 🥺❣️
ஏற்கனவே தெரிந்த கதைதான் என்றாலும் நீங்கள் விவரிக்க கேட்கும்போது கண்களில் நீர் ததும்பிற்று அம்மா. 🙏
பேசும் தமிழ் அழகு
Mmm
அம்மா என் கண்களில் கண்ணீர் வடிந்தது. அருமை ஆத்மார்த்தமாக இருந்தது.-உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.
என்ன சொல்வது வார்த்தைகள் இல்லை அம்மா. உள்ளூர சிலிர்ப்பை ஏற்படுத்திகிறது. என்னை அறியாது கண்களில் கண்ணீர் சுரக்கிறது. நன்றி அம்மா 🙏🙏🙏
அன்னையை அருமையான விளக்கம் நான் கேட்ட நாயன்மார்கள் வாரலாறில் மிக உயர்ந்த வரலாறு இதுதான் நீங்கள் சொல்லும் விபரம் மிகவும் அருமையாக இருக்கு
கண்ணப்ப நாயனாரின் கதை நிறைய பேருக்கு முன்பே தெரிந்திருந்தாலும், மிக அருமையாக எடுத்துச்சொன்னீர்கள். மிக்க நன்றி.🙏🙏🙏
அவர் அர்ச்சுனனின் மறுபிறப்பு என்பது புதியதாக, ஆச்சரியமாக உள்ளது.
அம்மா வணக்கம்..
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நான் புதியதாக தெரிந்துகொள்கிறேன்..
எத்தனை முறை உங்கள் பதிவினை திரும்ப திரும்ப பார்த்து கேட்டாலும் புதியதாய் உள்ளது.
நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.. என்றும் உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் மாணவி.
நன்றி அம்மா.👏
அம்மா பெற்ற தாய் தனை மக மறந்தாலும் என்று தொடங்கும் பாடல் வரிகள் உங்கள் திருவாய் மலர்ந்து அருளி கேட்க ஆவலாக உள்ளேன் தயவு செய்து பதிவு தாருங்கள் அம்மா யார் யார்க்கு ஆவலோ அவர்கள் லைக் செய்யுங்கள்
அருமை அருமை.... எத்துனை முறை கேட்டாலும் தித்திக்கும் வரலாறுகள்
நன்றி ❤️
நாங்கள் கண்ணப்பர் குல வேட்டைக்காரர்கள் தொண்டை மண்டலம்... வேடர் வேட்டுவர் வேட்டைக்காரர் சமுதாய மக்கள் ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குலம் சார்ந்தவர்கள் என்பதில் மனம் மகிழ்கிறேன்....🙏🙏🙏
நான் முதல் தடவையாக கண்ணப்ப நாயனாரின் வரலாறை முழுமையாக கேட்கிறேன் அம்மா.....
மெய்சிலிர்த்துப் போனேன் கண்களில் கண்ணீர் வந்தது
🙏நமசிவாய🙏
அம்மா இவை போன்ற செய்திகளை கேட்க கேட்க மனம் மன நிம்மதி அடைகின்றது
அம்மா உங்கள் குரலால் கண்ணப்பர் வரலாறு கேட்டு கேட்டு இதயம் ஆனந்த கண்ணீரில் மூழ்கியது
உங்களுடைய பேச்சைக் கேட்கும் போது இறைவனை கண்முனை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் நீங்கல் நீடுடி வாழ்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் அம்மா
கண்ணப்பர் போற்றி எங்கள் ஊர் கொஞ்சிகுப்பம் கண்ணாரக் சுவாமிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளோம் என் பெயர் வெற்றிவேல்
ஆகா இப்படியெல்லாம் நாயன்மார்கள் வாழ்ந்து இருக்கின்றனர். இவர்கள் இருந்த இந்த பூமியில் நாமும் வாழ்வது நாம் செய்த புண்ணியம் தான்.
அம்மா இந்த புராணத்தை தாங்கள் தங்கள் வாயால் சொன்னது தான் இன்னமும் மெருகேறி ஜொலிக்கிறது. நன்றிகள் பல பல🙏🙏🙏❤❤❤
கண்ணில் நீர் மல்க வணங்குகிறேன்🙏வாழ்க நீவிர் பல்லாண்டு
மிக்க நன்றி மா இதேபோல் ஒவ்வொரு ஆழ்வார்களை பற்றியும் நீங்கள் சொல்ல வேண்டும் உங்க வாயால ஒவ்வொரு தெய்வத்தை பற்றி கேட்க கேட்க மனசு நிம்மதி அடைந்தது முற்பிறவியில் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று நினைக்க தோணுது இதே மாதிரி ஒவ்வொரு பதிவையும் நீங்கள் கொடுத்துகிட்டே இருக்கணும் கேட்க கேட்க ஆர்வமா இருக்கு நீங்க என்றும் நீடூடி வாழனும்
வாரியாரின் அன்பு சிஷ்யை தேச மங்கை அம்மா உங்களை உங்களின் அந்த அழகிய தத்ரூபமான பேச்சை நான் நேரில் கண்ட அந்த தருணம் 2007 ஆம் ஆண்டு பூண்டி புஷ்பம் கல்லூரியில் மறக்கவே முடியாது அம்மா நன்றி 🧡🧡🧡🧡🧡🧡
தங்களது உரையைக் கேட்கும் போது மனம் பேரானந்தம் அடைகிறது....... உங்கள் இறைப்பணி மேன்மேலும் தொடர வேண்டும்.
♥️
🙏👌
மாணிக்கவாசகப் பெருமான் வரலாறு உங்கள் சொற்பொழிவில் கேட்க தவம் கிடக்கிறேன்...
அக்கா வணக்கம்,கண்ணப்பர் பக்தி ஈடு இணை உன்டோஇவ்வுலகில்,கண்ணீர் பெருகியது கண்களில்,அதுவும் தங்களின் மூலமாக கேக்கும் போது கண்ணப்பரின் காலத்தில் வாழ்ந்த அனுபவம்.மிகவும் நன்றி அக்கா,நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kannappa Nayanar Varalarai 20 நிமிடங் கள் மனகண்முன்னே காட்டியதற்கு நன்றி
அம்மா வணக்கம், ஒவ்வொரு நாயன்மார்களின் சிறப்புகளை தாங்கள் வாயிலாக கேட்கும் போது மிகவும் பூரிப்படைகிறேன், மிகவும் நெகிழ்ந்து போகிறேன் , உங்களுக்கு தெள்ளத்தெளிவாக சிவன் அடிகளார் சொல்வது போலவும் சிவன் அசரீரியாய் சொல்வதாக கருதுகிறேன் கண்ணப்பர் கதை இப்பதிவை கண்கள் கலங்கி போனது உங்கள் நாவில் சரஸ்வதியும் எல்லா தெய்வங்களும் உங்கள் ரூபத்தில் காண்கிறேன். நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்🎉🎉🎉
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் அடியேன்🎉🎉🎉
ஆன்மீக கதை கண்ணப்பணார்
கதை ஏற்கனவே கேள்விபட்டிருக்கேன் ஆனால்
தாங்கள் கூறி கேட்கும் போது மிக அருமை அம்மா மிக்க நன்றி.
அம்மா நிங்கள் சொல்லும் போதே அந்த நிகழ்வுகள் கற்பனையாக தோன்றுகின்றது அந்த அளவிற்கு ஆழமாகவும் அர்த்தமாகும் அன்பாகவும் கூறியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் அம்மா...
வாழ்க வளமுடன்!!!
தமிழ் வாழ்க!!!
கண்டேன் மீனாட்சிசுந்தரேஷவரர் திருக்கல்யாணம் 😊🙏
அம்மா இவர் வரலாற்றை கேட்கும் போது என்னயும் அறியாமல் கண்ணீர் வருகிறது 😭😭😭 மிகவும் நன்றி அம்மா
அம்மா நீங்க சொன்ன கதை .எங்க கல்லூரியில் எங்க தமிழ் அம்மா சொன்னாங்க .அவங்க நினைவு வருகின்றது சூப்பர் 👌👌👌👌
அருமை அருமை மிகவும் அருமை எனக்கும் பிடித்த நாயன்மார் நீங்கள் சொல்லுவது மிகவும் அருமையாக இருந்தது தொடரட்டம் உங்கள் பணி
இவ்விடத்திலே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி உண்டு.. கண்ணப்ப நாயனாரின் முற்பிறவி அர்ஜுனன்..வேடுவ வடிவத்தில் வந்திருப்பது சிவபெருமான் என்று அறியாமல் பெருமானை "வேடனே" என்று குலம் குறித்து பேச சிவபெருமான் 'நீ அடுத்த பிறவியில் வேடுவனாக பிறக்க கடவது' என்று சொல்ல... முற்பிறவியில் சிவபெருமானிடம் வைத்த அதே பக்தி தின்னனிடத்திலும் தொடர்கிறது
அம்மா சத்தியமாகச் சொல்லுகிறேன்..மெய் சிலிர்த்து கண்ணீர் பெருகியது...
நெஞ்சம் நிறைந்த உணர்வு தாயே!!! நன்றி!!!!
தென்நாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
ஈசனடி போற்றி 🔥🔥
அம்மா நீங்கள் சொல்லும் நாயன்மார்கள் வரலாறுகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருக்கிறது நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை கேட்க கேட்க இனிமை நன்றிங்க அம்மா
அருமை அம்மா ஒம் நமச்சிவாயா நாம் கண்ணப்பர் குலமாக இருப்பது பெருமையாக இருக்கு சிவ சிவா சிவ சிவா சிவ சிவா.......🙏🙏🙏
மிக அருமை அம்மா அற்புதம் சொல்ல வார்தைகளே இல்லை மிக்க நன்றி 🙏🙏🙏
Amma kandippa en kulandhaiku intha nayanmaragal patri eduthuraipen Amma romba thanks Amma 🙏🙏
அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி.👌
13:47 குடுமி வச்சிருக்க சாமி வந்துருக்குதுபோல இருக்கு... எவ்வளவு அழகு அம்மா... நன்றி🙏🙏🙏
மிகவும் அருமை அம்மா 🙏. கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது. காட்சி கண் முன்னே வருகிறது. உருகி உருகி கேட்டேன் மிக்க நன்றி அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏
மிகவும் நன்றி அம்மா,
நீங்கள் கூறிய நாயன்மார்கள் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது, எனக்கு தாங்கள் கூறியது நாயன்மார்கள் காலத்திற்கு சென்று வந்தது போலவே இருந்தது . நன்றி அம்மா.
ஓம் நமச்சிவாய,
தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு சேலத்தில் இருந்து ".
கண்ணப்பர் வம்சம் நான் வேட்டுவர் குலம் என்பதில் பெருமை கொள்கிறேன் .. ஓம் நம சிவாய நமக.
வாவ் ப்பாஆஆஆ செம்ம மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி நன்றி டியர் குரு இப்படியுமாஆஆ இருப்பாங்கல டியர் ஏதோ கொஞ்சம் தெரியும் இப்ப முழுமையா தெரிந்துக்கொண்டேன் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
அம்மா இந்த கண்ணப்பரின் வரலாறு என்ற மனதை நெகிழ்ந்து
இப்பதிவை நிங்கள் கூறி நாங்கள் கேட்பது, இறைவன் வழங்கிய ஆசி.
நன்றிகள் பல ஆசான் உமக்கு.
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
அம்மா எங்கள் ஊர் கடலூர் அங்கு நீங்கள் அற்றிய சொற்பொழிவில் கண்ணப்பநாயணர் பற்றி கூறியதைக் கேட்டு மகிழ்ந்தேன்
இன்று தை மிருகசீரிட நட்சத்திரத்தன்று தங்கள் பதிவை பார்த்தேன்🌸மிக அருமை🌷
கண்ணப்பர் பக்தி.. அருமை அருமை அருமை மிக்க நன்றி அம்மா...
அருமை அம்மா... மெய்சிலிர்க்க வைக்கிறது.
நன்றி மா ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு மா .
தாங்கள் சொன்னது 100% சத்தியம்... எவ்வளவு ரசனை மிகுந்த சொற்பொழிவு... கண்ணப்ப நாயனாருடன் வாழ்ந்த அனுபவம்... தாங்கள் சொல்லும் ஒவ்வொரு நாயன்மார்கள் கதைகள் கேட்கும் போது அதை அப்படியே சித்தரித்துக் கொள்கிறேன். அவர்களுடன் வாழ்வது போல் உணர்கிறேன்... பரமானந்தம்...
ஈஸ்வரார்ப்பணம்...
நமஸ்காரம்...
ஓம் நம சிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🛕🥥📿🌸🪷🫴🏻🤍
Kannapar my Guru....
கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கடியேன்.
அம்மா இந்த கதை கெட்ட கதைதான் அனாலும் நீங்கள் சொல்லும்போது கேக்க கேக்க கண்ணால் தண்ணிர் ஓடியது நன்றி அம்மா நீங்கள் எப்போது நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மெய் சிலர்க்கிறது அம்மா நன்றி அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
இன்று முழு தகவல் தெரிந்துகொண்டேன் நன்றி அம்மா
அருமை மேடம் மெய்சிலிர்க்க வைத்து கண்ணீர் வலிந்தோடியது
வணக்கம் அம்மா இந்த மாதிரி காணப்பனார் கதையை இவ்வளவு விரிவாக கேட்டதில்லை
மிகவும் நன்றிஅ ம்மா அருமை 👌
உன்மையான பக்திக்கு அப்பன் அருள் எப்போதும் உன்டு ஓம்நமசிவாய போற்றி போற்றி
கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எனது எட்டாங்கிளாசில் இலங்கயில் கற்றது நன்றாக்வே நினைவில் உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லிய விதம் நான் அந்த சிவாச்சாரியாரின் நிலையில் இருந்து அக்காட்சியை கண்டது போன்றே உணரவைத்தது. நன்றி தாயே (நான் வயதில் மூத்தவன்) வாழ்க வளமுடன்.
Arumai amma
நன்றிசகோதரி
கண்ணப்பரின்வரலாறு
இன்றுதான்முழுதாய்கேட்டேன்கண்ணீர்கசிந்தது
மிகச் சிறப்பு மிகச் சிறப்பு சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏
கண்ணீர் மல்க நன்றி அம்மா மிகவும் அழகாகக் கூறினீர்கள் . நாயன்மார்கள் பற்றி மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறீர்கள் அம்மா தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். மிக்க நன்றிகள் அம்மா.
மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா 🙏
நான் மீத நாயன்மார்கள் வரலாறு கேட்க ஆர்வம் உங்கள் ஞானத்தின் மூலம். மந்திரம்என்ற சொற்கள் வாயிலாக இறைவா முழுவதும் கோட்க ஞானம் பெற ஆயுள் கொடு
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 ஸ்ரீ கண்ணப்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
நல்லா இருக்கு
காதலால் கசிந்து கண்ணீர் மல்கி என்ற வார்த்தைக்கு அடையாளம் இன்றுபுரிந்துவிட்டது அம்மா
எங்கள் குலதெய்வம் காளகஸ்தீஷ்வரரின் முழு அன்பிற்கும் பாத்திரமான, உண்மையான பக்திக்கு இலக்கணமான கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கண்ணீர் பெருகுகின்றன, என்னே எம்பெருமானின் திருவிளையாடல், உள்ளம் நெகிழும் மிக அருமையான பதிவு நன்றி அம்மா, திருச்சிற்றம்பலம்....
Super. Thanks.
சுருக்கமாக சொன்னாலும் மிக அருமை சகோதரி
இன்றைய ஆன்மீக தகவல் அருமை அம்மா ! வாழ்க வளர்க!!🏞️🏖️🏖️🗼🗼🗼⛩️🌅
நீங்கள் சொன்னது போல இன்றைக்கு மாங்கல்யம் மாற்றிக்கொண்டேன்.
மிக அற்புதம் 🙏🙏🙏🙏🙏கண்ணப்பர் பக்தி மிக அன்பு மிகுந்த பக்தி வணங்குகிறேன் 🙏😍👌👏கேட்க கேட்க ஆனந்தம்😍 மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைத்தது
Arumai amma...Shirdi Baba Viratha murai sollunga...Nandri Amma
வணக்கம் அம்மா அருமையான வீடியோ ஒவ்வொரு வாரமும் கிடைத்த செய்திக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி
அற்புதம் தாயே
Amma. Super 💛💛💛
Ohm namah shivaya ❤️
சிவ சிவ
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
மெய்சிலிர்க்க வைத்தது அம்மா
🙇🙇🙇
கண்ணப்பர் இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
Naan dhinamum oru nayanmarkalin kathaiyai ketkiren Amma nanri.naan mattum ketkavillai en vayitril irukkum en kulanthaiyum ketkirathu. 👍
மிக்க நன்றி அம்மா அருமை.......👌👌👌
சிவ சிவ🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 சிவாய நம அம்மா🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமானுக்கே கண்ணைக் கொடுத்த கண்ணப்ப நாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே கண்ணப்பருக்கு காட்டிய கருனையைப்போல் எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் கண்ண்ப நாயனர் வரலாறு கூறிய இவருக்கும் அருள்புரியவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா 😂😂😂😭 என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. ஓம் நமசிவாய
நன்றி அம்மா
Nandri Akka, naa eppovo senja punniyam, innaiki kannappa Nayanaar a pathi therinjika mudinjidhu.!! 🙏🏻
அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா
அம்மா ரொம்ப நாளாக திருவிளையாடல் புராணம் பதிவிடவே இல்லையே அம்மா ? Please upload pannunga ma 🙏
Amma vanakam unmeyana bakthi ku nigura verethum Ellai enbathu edunal unara mudiyudu mikka Nandri Amma om namah shivaya
Thank you madam 🙏🙏
அம்மா சூப்பர் சூப்பராக சொன்னிங்க அம்மா வாழ்க வளமுடன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! இறைவன் எதிர்பார்ப்பு "உண்மையான அண்பு " என்பதை சிவணடியார் கண்ணப்பநாயணார் சரிதம் தங்களின் வாயிலாக அறிந்து புண்ணியம் பெற்றேன் ! தாங்கள் சொல்கின்ற விதம் வைகறை தெண்றலாக இருக்கின்றது அம்மா! மிக நண்றி அம்மா! குருவடி சரணம் திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏