“இததான் மக்கள் திங்கனுமா...” கோயம்பேடு மார்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை! | Koyambedu | Sun News
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- #Koyambedu | #KoyambeduMarket
கோயம்பேடு மார்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை - ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ வாழைப்பழம் மற்றும் 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
அற்புதமான அதிகாரி. நீங்களும், உங்கள் குடும்பம், குழந்தைகளும் நீடூழி வாழ வேண்டும்.
en counter pls
@@samsamsamsansamsam2712 .
Ivaru etherchaya pesnatha video eduthu iruntha nalla iruku...ipdi camera karan ah koodave vachutu pesna...camera kaga pesraro nu thonuthu
அது "நீடூழி" ப்ரோ...
Usually raid ku poogum bodhu..record pannuvaanga...adhula oru clipping kuda irukalaam...
இவர மாதிரி அதிகாரிகளுக்கு... மக்கள் நாம் எல்லோருமே பாராட்டுவோம்...🙏 மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு சேரை தேய்த்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளை அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 அப்போதான் மக்கள் உயிர் பாதுகாக்கப்படும் 🙏 மக்களின் குரல் மக்களுக்கான குரல்
Ivar awareness video niraiya release panirukar. Parthu therinjukanum ellorum
Ivar awareness video niraiya release panirukar. Parthu therinjukanum ellorum
ஏங்க நீங்கவேற சேரைதேய்த்து சும்ம உட்காரவில்லை மாமுல் வாங்கி கவன்டு உட்கார்ந்து வேடிக்கை பார்கிறார்கள் பலர்
en counter pls
நல்ல அதிகாரி வாழ்க.
மனசாட்சி படி தன் கடமையை செய்யும் சில அதிகாரிகள் இவர் போல இருக்கிறதால் தான் இன்னமும் உலகம் இயங்குகிறது.
Appo andha nermaiyana officer ku indha badhil thano
Appo andha nermaiyana officer kum science neengale solli kuduthudunga
Kadamaiya seyyum adhigari irupadhal andha aera alladhu voorula irukira makkal , andha visayathula future la varum yerpadum keduthal , thondharavu , asowgaryangala thavirthuka mudiyudhu , idhu pola Ella department layum Ella oorulayum irundhutta , makkaloda Nalan adhigamave nalla irukum , Ella voorum serndhadhi thana vulagam , sinna mazhai thuli thana kattaru agudhu , ivarum andha mazhai thuli , ellarm idhu pola irundha vulagam pokndhottam
@Puviyarasan P so , over ni sonnalum adhula yarkum nastam yepattudalaye, govt sabala 2 latcham masam vanginu,Avan pullaya private school la padika vaikiranunga govt school teachers , ivanunga madiri alungalala vulagam azhiyum nu sonna thappu illayo , avara pola alugalala vulagam iyangugiradhunna yen erichal
@Puviyarasan P paratturadhula enna alavu golu , idhu over nu , parattittu poyen , adhula enna weitage parkavendi irukku ,
நேர்மையான ஆபிசர். இவர் போல் அனைவரும் இருந்தால் நாடு நலம் பெறும்.
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துகள்
அதிகாரிகள் மட்டும் பணத்திற்கு அடிமையாகி விட்டால், இதுபோன்ற கயவர்களை பிடிக்க முடியாது, உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்
கடமையை செய்யும் நல்ல அதிகாரி நன்றி சார்🙏
நேர்மையுடன் பணி செய்யும் அனைத்து அதிகாரிகளுடனும் பொதுமக்கள் என்றும் துணை நிற்பார் உங்களைக் காக்கும் கவசம் போல் உங்களை பாதுகாப்பார் நேர்மையுடன் தைரியத்துடனும் செயல்படும் அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணைத்தலைவர் திருச்சி
சார் இந்த மாதிரி எல்லாம் துறை எனக்கு கொஞ்சம் கவனமா இருங்க சார் மக்கள் நாங்க மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி சார்
இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்யவேன்டும் நல்ல தரமான பழங்கள் கிடைக்க செய்யுங்கள் சார்
Youngal. Paney seraka. Yangal. Vaithukal. Nanri
Uyya ungal pani sirakka engal vazhthukkal
Matha district la food saftey officer illa...
ஐயா....
வணக்கம்....
உங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்......
தொடரட்டும்......
உங்கள் பணி......
நன்றி ஐயா
எவ்வளவு பிடித்தாலும் அபராதம் விதித்தாலும் தொடர்ந்து தமிழகம்முழுதும் இது போன்ற சம்பவம் தொடரும் இதற்குமுன் பல பதிவுகள் இது தொடரும் இனிமேலும்....
நேர்மையான அதிகாரி இவரை சுதந்திரமாக செயல்பட அரசியல் தலையீடு இருக்காமல் இருந்தால் மக்கள் நோய் இன்றி வாழ்வோம்
லைக் செய்த அனைவருக்கும் நன்றி
அப்படியே மற்ற காய்கறிகள் மீது பூசும் சாயத்தையும் தடைசெய்யுங்கள் முக்கிய மாக தக்காளி செயற்கை முறையில் பழுக்க வைக்கும் நிலை மாற்றுங்கள்
சார்! ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் உங்களைப் போல், தங்கள் கடமையைச் சரிவர செய்தால், மக்கள் வாழ்க்கை சிறப்புறுவது உறுதி.
அதிகாரி இவரின் நடவடிக்கையால் எங்கள் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி கணிசமாக குறைந்து விட்டது...நன்றி அய்யா. உங்கள் பணி எந்த தடங்கலும் இன்றி நடக்க வாழ்த்துகிறோம்...
Which district?
இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு promotion கொடுத்து அவரை உற்சாகப்படுத்துங்கள்
அவர் அவர் வேலையை ஒழுங்காக செய்கிறார் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை தண்டித்தாலே இவர் போன்றவர்களுக்கு promotion தான்
ஒரு ஆளுமட்டும் இப்படி பண்ணா எல்லாம் சரியா பூடுமா?
அதிகாரிகள் கடமையை செய் கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு நன்றி👍👍👍 தமிழக அரசு அதிகாரிகள் நன்றி
Recently food department is doing very good work. 👍
that wants money for money sake acting why can"t arrest against gonder act or encounter
@@balasubramaniank5420 gonder is ok but encounter is too much sir
ஆப்பிள் மேல் மெழுகு பூசப்பட்டு தான் இன்னும் மக்களிடம் வருகிறது மற்றும் வாழைப்பழம் தான் ஆய்வு செய்யுங்கள் சார் 🙏
இதுபோல தவறு செய்பவர்களுக்கு உடனடியாக கடை உரிமையத்தை வாங்குங்கள் அடுத்தது ஆறு மாதம் சிறை தண்டனை கொடுங்கள் மேலும் அதிகமான அபராதம் விதியுங்கள் தொடர்ந்து இதுபோல செய்தால் மட்டுமே கலப்படத்தை ஒழிப்பதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும்
அத்தி பூத்தார்போல
சில அதிகாரிகள்
வாழ்த்தி வணங்குகிறேன்
Honest Officer.....
Thank you sir 🙏🙏🙏🙏
s don t buy - fruit - chemical ?? cancer ??
அனைத்து அதிகாரியும் இவரைப்போல் வேளை செய்தால் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் வராது. வாழ்க இவரது பணி இவரை நலமுடன் வாழவேண்டும். அப்போதுதான் மக்கள் அனைவரும் அரோக்கியத்துடன் வாழ முடியும், வேறு அதிகாரிகள் என்ன வேலை செய்கிறார்கள்
Good. Right. action. Money. Minded. .not. realising. Citizen's. Stomach. .
கோயம்பேடு மார்க்கெட் முழுதும் உழவர் சந்தையாக்க வேண்டும், கமிஷன் வியாபாரிகள் கையில் மார்க்கெட் இருக்கும் வரை தரம் இருக்காது
இத தானே Farmer law வில் கொண்டு வர பட்டது.
But people don't understand that value.
@@str1072 ofcourse iam a BJP supporters. Certainly not betraying my nation like you people.
Ask SUN TV to reveal their names of shop keepers who were caught red handedly. Let people know the truth and facts
@@str1072 oh is it? If you have proofs please suit a case
@@vijayalakshmivasudevan8644 farm laws enanu theriyama blind ah support panathama...ne brahmin nool uh panuva...
minimum support price wheat,rice ku remove pana yaru accept panuva...? farmers oda nelama inu mosama ma tha pogu
yes - what dor trader s - leader raj ???
இறைவன் துணை நிற்கட்டும் அய்யா உங்களுக்கு....
May Almighty God Bless The Straight Forward Officers And Their Generations 🙏👌👍
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்
மனிதனின் பேராசை, அதிகாரிக்கு நன்றி
Fine போட்டு விட்டுவிடுவதால் அந்த நஷ்டத்தை அவர்கள் அடுத்த lot ல்
சம்பாதித்து விடுகிறார்கள்
1. மறுமுறை கடை விடக்கூடாது
2. குறைந்தது ஒரு மாதத்திற்கு கடை நடத்தப்பட கூடாது
3. கடையில் வேலை செய்பவர்களை பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்தால். அவர்கள் owner செய்வதை சிறிதாவது எதிர்ப்பார்கள்
4 திருக்குறளை நன்றாக follow செய்கிறார் அதிகாரி( கனி இருப்ப காய் கவர்ந்துள்ளது. எவ்வளவு soft ஆக பேசுகிறார் ? )
Hats off to the officer!!!
ஐயா இது போல் உண்மையாக இருந்தால் உங்களை வேறு துறைக்கு மாற்றி விடுவார்கள்
இல்லையென்றால்
உங்களை உயிரோடு இருக்க விடமாட்டார்கள் பார்த்து பாதுகாப்பாக இருங்கள்
எதுக்கு பண்றீங்க, ஏன் பண்றீங்க அப்படினு கேட்காதீங்க சார், மொதல்ல இந்த கேடு கெட்டவனுங்களா 2 வருடம் பிணை இல்லா வழக்கில் ஜெயிலில் உள்ளே தள்ளுங்கள்
தண்டனை சட்டங்கள் கடுமையான ஆனால் மட்டுமே கொஞ்சம் குறையலாம்
சிலவியாபாரிகளுக்கு மனசாட்சியேஇல்லையா அதிகாரிக்கு வாழ்துகள்
சிறப்பான முறையில் தன் கடமையை செய்ய வேண்டும்.
இவருக்கு எங்கள் "வாழ்த்துக்கள்"உங்கள் சேவைகள் இந்த தமிழ்நாட்டுக்கு தேவை.
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்கள் கடமையை பாராட்டுகிறேன் உங்கள் குடும்பம் எப்போதும் நலமாக வாழ வேண்டும் 🙏🙏🙏
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
இது போல அனைத்து ரேசன் கடைகளிலும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும்.👍
வாழ்க உளவுத்துறை
We all people should thank him for this work... Sir... Save us from fraud guys
நேர்மையானவர்களை பாராட்டுவோம்
எல்லோரையும் சகோதர சகோதரிகளாக நினைத்து , நல்ல பொருளை மட்டுமே விற்க வேண்டும் என்ற வியாபார தர்மத்தை எல்லோரும் கடைபிடித்தால் மட்டுமே நல்லது நடக்கும். ஏதோ ஒருவரை மட்டும் மாற்றுவது நடப்பில் சாத்யமில்லை. இத்தனை பழங்களையும் குப்பையில் போட்டால், அங்கும் நம் மக்கள் வந்து இலவசமாக அள்ளிச் செல்வார்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் அரசு முதல் கடைசி பயனாளி வரை அனைவரும் ஒத்துழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
...🌹👍🌹...
அருமை வாழ்த்துக்கள் சார்
இவர்..போல் எல்லா அதிகாரிகள் இருந்த நல்லா இருக்கும் 👍👍👍👍
May God bless u sir and ur family
அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி
இதேபோல் தமிழ் நாடு முழுவதும் சோதனை நடத்தவும் ஐயா உங்களுக்கு எனது பனிவான வணக்கம்
இவர் போல அதிகாரியை எங்கோ தேடி புடிக்க வேண்டி இருக்கிறதே. இவர் போல் மற்ற துறை அதிகாரிகளும் வேலை செய்தால் நாடு எங்கோ போய்விடும். வாழ்த்துக்கள் ஐயா.
அரசு அதிகாரியாய் தான் கடமையை செய்கிறார்
ஒருநாள்,ரைடு
போதாது,தினமும்
தொடரவேண்டும்
நன்றி,சார்....
நீர்வாழ்வீர்...
பல்லாண்டு!!
கல் வைத்து பழுக்கைக்கப்பட்ட பழங்கள் தண்ணீரில் நினைத்தால் சூடாக இருக்கும்.
யார் இந்த மனுசன் அடிக்கடி நியூஸ்ல வரப்பல ரொம்ப நேர்மையான அதிகாரி இருப்பார் போல
நன்றி அய்யா....வாழ்த்துக்கள்..வாழ்க தமிழகம்..
வாரத்தில் ஒருமுறையாவது அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அந்தந்த பகுதிக்கு சென்று நேரடியாக வீடியோ எடுத்து உணவுகளை பரிசோதனை செய்வதை நிரூபிக்க வேண்டும் நீங்கள் மட்டும் தான் இதை செய்கிறார்கள் மற்ற அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சத்தை வாங்கி விட்டு வீட்டிலேயே பண்ணி விட்டார்களா என்று கவனியுங்கள் அவர்களையும் முடித்துவிடுங்கள்
தினமும் நடக்கிறது. அரசு உத்திரவு போட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Hats off to you sir. 👏 👏👏👏👏
ஏதோ ஒண்ணு ரெண்டு நல்லவங்க அரசாங்க அதிகாரியாக இருக்கிறது மகிழ்ச்சியாக உள்ளது.
அதிகாரிகளுக்கு நன்றி
இவரைப் போல் அதிகாரிகள் தான் நாட்டிற்கு தேவை
Tamilnadu Food safety department la ivar oruthar than velaiku irukara🤔🤔
அருமை யான அதிகாரி
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு ஒரு நாள் வாங்க ஐயா....
இந்த மாதிரி நேர்மையான அதிகாரி ஐயா அவர்களுக்கு கோடான கோடி பாராட்டுக்கள்,,,
ஏப்பா செய்தி, சேகரிக்க போன
,,,,,கேமராமேன்,,,, உன் கையில
புத்தா முளைச்சிருக்கு,, அதிகாரிய மட்டும் எடுக்கிற, அந்த ரய்டுல கீழ எதையோ கொட்டுனாங்களே , அதெல்லாம் காமிக்க மாட்டியா????
மூஞ்சி மொகரையும் பாரு கேமராமேன், மயிறு மேன்,,,
அது script ல இல்லண்ணே அதிகாரிய மட்டுமே focus பண்ண order
மக்கள்உயிர்களில் விளையாடும் இதைப் போன்ற சிலபேராசை வியாபாரிகள் உங்கள் வீட்டிலும் சிறு குழந்தைகள் உண்டா, ? வாழ்கவளமுடன். இவர் போன்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இதே போல எல்லா இடங்களிலும் உள்ள உழவர் சந்தைகள் எல்லாவற்றையும் சோதனை செய்ய வேண்டும்
வியாபரிகளுக்கு மனசாட்சி வேண்டும்
Salute sir 🙏
Ivlo porumaya pesuranga really great sr
கோயம்பேடு ல் நிரந்தரமாக உணவு பாதுகாப்பு மையம் வேண்டும் மீன்கள் கோழி தரச்சான்று வேண்டும்
இது போன்ற நிறைய காமெடி நடந்த கொண்டு தான் இருக்கிறது எவ்வளவு நேரம்தான் அய்யா சாமி முடியவில்லை அப்பா உங்கள் நடிப்பு
We salute sir for your straight forwardness,all officials must work like you.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் சோதனை செய்யுங்கள். அது மட்டுமல்ல அரசு கட்டணம் 2 ரூபாய் ஒருத்தர் பாத்துரூம் போரத்திற்க்கு ஆனால் 10 வசூல் செய்யராங்க கேட்டால் அதிகாரமாக பேசுறாங்க. கொஞ்சம் விசாரணை செய்தால் நல்ல இருக்கும்.இது பகல் கொள்ளையா இருக்கு
இவர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல திருடர்கள்
நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது
ஐயா துணிந்து செய்யுங்கள் இவனுங்களுகு இதே வேலையா போச்சு வாழ்க. உங்கள் சேவை
கலப்படம் செய்ததற்கு ஒரு கேஸ், உணவு பொருனை டன் கணக்கில் வீணாக்கியதற்கு மற்றொரு கேஸ் போடவும்.
வணிகர்களின் லாப வெறிக்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சி 😡😡
உங்கள் நேர்மை என்றும் வாழ்க
Vazthukal
அதிகாாி ஐயாவுக்கு நன்றி நன்றி மக்கள் சாா்பாக
விவசாயி படம் ஞாபகம் இவா்களுடைய குழந்தைகளுக்கு குடுக்க சொல்லவும் கொலைகாரா்கள்😭😭😭
பொதுமக்களுக்கு பழம் சாப்பிடும் ஆசையை இல்லாமல் போய்விடும் இது போன்ற நிகழ்வுகளால் அரசு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் மக்கள் நண்பன்🙏🌷🤝
நண்பர்களே வணக்கம்...
எல்லா பொருட்களையும் மருந்துடன் விலைகிறது பூச்சிக்கொல்லி மருந்து... முதல்ல தடை பண்ணுங்க.. இயற்கைப் பொருட்களை காய்கறி பழங்களை உற்பத்தி பண்ண அரசாங்க நல்ல முடிவு எடுக்கணும்... அரசு அதிகாரி நடைமுறைப்படுத்த வேண்டும்...
சுத்தமான உணவு இவரின் கனவு
சுப்பர். இவர் மட்டுமே தமிழகத்தில் மக்கள் வரி பணத்திற்கு சம்பளத்திற்கு நேர்மையாக உழைக்கிறாற் பாரத ரத்னா வழங்கலாம்.
Good work sir.. hatsoff to you Sir.. you are the real food safety officer..
Please take serious action against the shops
Correct
The only way to stop this menance is to book these culprits under food adulteration act or Goondas Act since they are playing with the life and health of innocents.
We proud of you sir ......
👌👌👌👍👍🔥🔥💪தயவு செய்து இந்த வேட்டை தொடரவேண்டும்🙏 மற்ற மாவட்ட அதிகாரிகள் எங்கே தூக்குகிறார்களா???? மனசாட்சிப்படி அனைவரும் நடந்துகொண்டால் நல்லது.
டாஸ்மாக் விட மோசமில்லை மன்னிக்க வேண்டும் அரசு அதிகாரிகள்
So nice of u sir after a long time am seeing a honest officer
Real hero sir neega ......
Sir Mango🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 fruits thinnaradu ella. Out look nalla irukkum color full yellow. But cut panna motham pulippu.
மனிசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை.
காசு கொடுத்து பொருள் வாங்குபவனுக்கு நல்ல பொருளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லா சக மனிதன். அருமை
Sir congratulations Looking like Brave Lion 👍God always with you 🙏
பணத்துக்காக உணவு பொருட்களிலும் கலப்படம் செய்யும் மனசாட்சி அற்ற சில பல வியாபாரிகள்
Good job well done 👍
Sir இது மாதிரி எல்லா மாவட்டதிலும் எல்லா அதிகாரிகளும் செயல் பட்டால் நாடு ஹெல்தியா இருக்கும் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
மனிதன் உயிரை விட பணம் தான் முக்கியம்
இவர் சிறு தொழில் செய்வோரை மட்டும் தான் சோதனை செய்வர்