முதல் பாடலே சூப்பர் ஹிட்...ஆனால், அதுவே கண்ணீர் அஞ்சலியாகிப் போன சோகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 581

  • @cooks537
    @cooks537 6 หลายเดือนก่อน +107

    அருமையான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை
    கல்யாணி மேனனை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம.

    • @satgurusharanam3997
      @satgurusharanam3997 5 หลายเดือนก่อน +2

      மனம் வலிக்கிறது வார்த்தைகள் இல்லையே சொல்ல. விதி வலியது. கொடுமையானது.
      வேறென்ன சொல்ல ? ரமணன்.

  • @ajeyarakkini2578
    @ajeyarakkini2578 6 หลายเดือนก่อน +95

    திருமதி.கல்யாணி மேனன் பற்றி பகிர்ந்தமைக்கு திரு.மதுரை. ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இத்தகைய வைரங்கள் பல காலப் போக்கிலே மறக்கடிக்கப்படுகின்றன. நன்றி.

    • @pushpasrinivasan9486
      @pushpasrinivasan9486 3 หลายเดือนก่อน

      இவர் கேமராமேன் ராஜீவ் மேனன் தாயார் தானே

    • @ganesansri2770
      @ganesansri2770 14 วันที่ผ่านมา

      Superb 😅

  • @kirupaathi
    @kirupaathi 6 หลายเดือนก่อน +59

    My fav song❤
    பாட்டில் இத்தனை அர்த்தங்களா?
    கண்ணீருடன் முதன் முறையாக கேட்கிறேன்
    அர்த்தங்கள் தெரியாமல் ரசித்த பாடல் குரலுக்காக
    இப்போது மனதும் சேர்த்து வலிக்கிறது சில காதல்கள் பிரிவிலே வாழ்கின்றன இன்றும்....
    பாடலை பதிவிட்ட நண்பருக்கு நன்றி❤🙏

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 6 หลายเดือนก่อน +38

    சினிமா காட்சிகளைவிட சில உண்மைச் சம்பவங்கள் நடந்து விடுகிறது சொல்ல ஒன்றுமில்லை விதி விதி என்று சொல்லி நம் வாய்கள் அடைக்கப்பட்டு விடுகிறது வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது என்ற கண்ணதாசன் வரிகளையும் வாழ்க்கை நிலையாமையும் புரிகிறது பாவமான முடிவு பரிதாபமான முடிவு அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

  • @LogeshwaranLogan
    @LogeshwaranLogan 5 หลายเดือนก่อน +30

    அருமையான பதிவு நல்ல வரிகள் என்ன பாடல் என இறுதியில் கேட்டதும் சத்தியமாக அழுதேன் இது இறைவனால் ஏற்படுத்திய சதியா?
    இது வரை இந்த பாட்டுக்கு பின்னாடல் இப்படி ஒரு கன த்த சோகமா? எங்களின் இள வயசுகளில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இறைவா அடுத்த ஜென்மத்திலாவது இருவரும் ஒன்றாக 100 வயது வாழ வை 🙏

    • @narayanpalani2732
      @narayanpalani2732 12 วันที่ผ่านมา

      இந்தப்யபாடலைகேட்டு
      கண்கலங்கியது

  • @rithanyaprabhu1566
    @rithanyaprabhu1566 6 หลายเดือนก่อน +74

    அருமையான பாடல்கள் இதை நான் முணுமுணுத்து இருக்கிறேன் இவர் கதையை கேட்டதும் மனது வலிக்கிறது 😭😭😭

  • @piraththanaachu458
    @piraththanaachu458 6 หลายเดือนก่อน +40

    நீ வருவாய் என நான் இருந்தேன் என்ற பாடல் வாணி அம்மா குர‌ல் என்று நினைத்தேன்...அருமயான குர‌ல் கலியாணி அம்மா 🎉🎉🎉 உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்😢😢😢ஓம் சாந்தி🙏🙏🙏🙏🙏

  • @Balachandran-lu2ve
    @Balachandran-lu2ve 6 หลายเดือนก่อน +30

    அருமையான பதிவு. "நீ வருவாய் என நான் இருந்தேன் " இனி இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பாடகி கல்யாணி மேனன் வாழ்க்கையும் கண் வரும். ஒரு திரைப்படம் பார்க்கின்ற உணர்வை இந்த பதிவு ஏற்படுத்தி விட்டது. பதிவிட்ட மதுரை ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @lakshmisangeetha1610
    @lakshmisangeetha1610 5 หลายเดือนก่อน +50

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் . இத படிச்சிட்டு பாட்டு கேட்கும் போது கண் களிங்கிடுச்சு எவ்வளவு அழகான குரல் .இந்த பாடலுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா😢😢

  • @nirmalakumar2433
    @nirmalakumar2433 6 หลายเดือนก่อน +59

    இது வரை அறியாத செய்தி. மனம் மிகவும் கனத்து போனது. அருமையான பாடகி. பாடலும் மிக அருமை❤😢

  • @MM-yj8vh
    @MM-yj8vh 6 หลายเดือนก่อน +83

    அந்த இரு அன்பு உயிர்களின் ஆன்மாவும் இறலவனடி சேரந்து சாந்தி அடைமட்டும்...🙏

  • @yasararafathyasar8757
    @yasararafathyasar8757 6 หลายเดือนก่อน +48

    இந்த பாடலுக்கு பின்னால் இத்தனை சோகம் 😢 இருக்கும் என்று நினைக்கவில்லை

  • @gunap1718
    @gunap1718 6 หลายเดือนก่อน +107

    எதார்த்தமாக அடிக்கடி பாடியுள்ளேன்... ஒரு நிமிடம் உடலே சிலிர்த்து விட்டது... மேனன் அவர்களின் மரண செய்தி... அந்த தருணம் அந்த அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்... நினைத்துப் பார்க்க முடியாத நிலை...

    • @shanmugamchettiar
      @shanmugamchettiar 6 หลายเดือนก่อน +3

      ஏஞ😮😅

    • @mangalamjayaraman1876
      @mangalamjayaraman1876 6 หลายเดือนก่อน +2

      Pavam Kalyani Medam & children's.

    • @LakshmiLlakshmi-f9v
      @LakshmiLlakshmi-f9v 6 หลายเดือนก่อน +1

      Super story and real

    • @ravindrans2654
      @ravindrans2654 6 หลายเดือนก่อน +2

      லைஃப் நிலையற்றது.அனுதாபங்கள்!

    • @visakalakshmi8892
      @visakalakshmi8892 5 หลายเดือนก่อน +1

      ஆனால் அவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார் என்று போட்டுஇருந்தது

  • @angai1966
    @angai1966 3 หลายเดือนก่อน +3

    அருமையான படங்களுடன் கூடிய பதிவு...
    சோகத்தை கடந்து முன்னோக்கி செல்வது ஒரு தவம் ..
    Great soul🎉

  • @namagiriponni8375
    @namagiriponni8375 6 หลายเดือนก่อน +27

    கடவுளுக்கு கருணையே இல்லையே....பாடகி யின் வாழ்க்கை மனம் பதற வைத்தது.அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்..வணக்கம்.கவி.பொன்னி....

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 6 หลายเดือนก่อน +193

    இந்த பாடல் வாணி ஜெயராம் அம்மா பாடியதாக இத்தனை நாள் நினைத்திருந்தேன். மிகவும் அருமையாக குரல் தமிழ் உலகம் கொடுத்து வைத்திருக்கவில்லை. ஒரு நல்ல பாடகியை இழந்து விட்டது. இந்த நிஜ சம்பவம் வைத்து தான் நிழல் படமாக நமக்கு நான் பாடும் பாடல் என்ற படம் வந்தது போல. இந்த உண்மை நிகழ்வுகள் தான் படம் வெள்ளி விழா கண்டது.கடவுள் அழகான குரலைத் தந்த இந்த சகோதரிக்கு தீராத சோகத்தை தந்து விட்டாரே. மனம் மிகவும் வலியாக உள்ளது.

    • @ajeyarakkini2578
      @ajeyarakkini2578 6 หลายเดือนก่อน +10

      காலம் சில பேருடைய வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்பாராத தாக்கங்கள் சரி செய்ய வே இயலாத ஆறாத வடுக்களாகவே ஆகிவிடுவது தான் வேதனையின் உச்சம். நம்மால் நினைத்துக் கூட பார்க்க இயலாத அளவுக்கு பாடல்வரிகள் அவரின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தி போனதை அறிகையில் மனம் கனத்துப் போனது.

    • @SounderRajan-wn9co
      @SounderRajan-wn9co 6 หลายเดือนก่อน

      Gybcyggygg

    • @marianesan9196
      @marianesan9196 6 หลายเดือนก่อน +12

      இயக்குனர் R. சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் இவரின் கதையைத்தான் 'நான் பாடும் பாடல் 'படத்தில் ஒரு காட்சியில் வைத்ததாக கூறி இருக்கிறார்.

    • @jaisyj6961
      @jaisyj6961 6 หลายเดือนก่อน +2

    • @anjalisharma-r8i
      @anjalisharma-r8i 6 หลายเดือนก่อน +4

      🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 5 หลายเดือนก่อน +61

    யாருக்கும் இதுபோல் நடவாமல் காத்துக்கொள் இறைவா

  • @TamilArasi-pf2qj
    @TamilArasi-pf2qj 6 หลายเดือนก่อน +25

    நீ வருவாய் என அருமையான பாடல் சுஜாதா படத்தில் வரும் பாடல் அதன் இனிமை எனக்கு பிடித்த பாடல் அந்த பாட்டின் பின்னால் இப்படி ஒரு சோகம் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.😭😭😭

  • @pfprince1524
    @pfprince1524 3 หลายเดือนก่อน +6

    இவ்வளவு பெரிய சோகங்களா? 😪😪 இடியன இறங்கிய இரங்கல் வேதனையின் விழும்பில் ......😢😢 இனி இந்தபாடலை பாடும் போதும் கேட்கும் போது இவா சென்னதுதான் நினைவில் வரும். காதலர்களே இந்த பாடலை பாடுவீர்களா? என்ன கனத்த மனத்துடன் நான்...... மேன்னன் இறைவனிடத்திலிருது அனைத்தையும் கான பாரா க . ஆமென்

  • @DurgaDevi-i3d7r
    @DurgaDevi-i3d7r หลายเดือนก่อน +3

    சம்பவம் நடப்பதற்கு முன்பே அதை கணித்து போல பாட்டெழுதிய கண்ணதாசன் உண்மையில் ஒரு ஞானி. கல்யாணி மேனின் மனது எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் ஒரு கணம் சிந்தனை செய்ய வேண்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா🙏🙏

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 6 หลายเดือนก่อน +24

    அருமையான, சோகமான பதிவு. சுஜாதா படப்பாடல் இப்போது கூட கேட்பேன். எனக்கு பிடித்த பாடல்களில் ஒரு பாடல். உண்மையில் வித்தியாசமான அருமையான குரல்.

  • @guruarjun1030
    @guruarjun1030 28 วันที่ผ่านมา +4

    என் மனம்... வலித்தது
    இந்த நிலை அந்த தாய்க்கு ஏற்பட்டு இருக்க கூடாது பாடல் உலகில் ஒரு சத்திய தேவதை.

  • @somasundarabarathy
    @somasundarabarathy 6 หลายเดือนก่อน +24

    கவியரசின் அற்புதமான கற்பனை வரிகளுக்கு அடிமையாக கோடிக்கணக்கில் பெண்கள் அவரின் ஆழமான அழுத்தமான வரிக்ளுக்கு சாட்சி எல்லோரையும் கிரங்கவைக்கும் தெய்வீக்கவிஞன் என்றும் நெஞ்சிருக்கும் வரை அவர் நினைவோடு வாழும் பக்தன்❤❤❤

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 5 หลายเดือนก่อน +8

    நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்... பிடித்த பாடல்... மேலே ஓடிக்கொண்டிருக்கும் காணொளி ஒரு உணர்வு பூர்வமான காதல் கதையை சினிமாவில் கண்டது போல் உள்ளது 💞

  • @arulpandian9497
    @arulpandian9497 6 หลายเดือนก่อน +45

    என் கண்களில் நீரை வாரவழைத்து விட்டது இறைவன் அவர்கள் இருவருக்கும் அமைதி தருவானாக 🌹

  • @rameshraj4340
    @rameshraj4340 5 หลายเดือนก่อน +7

    ஆவணப்படுத்த வேண்டிய அருமையான பதிவு. இந்த நிஜ செய்தியை கேள்விப்பட்டு, அதை திரைக்கதையாக்கி நான் பாடும் பாடல் படத்தை உருவாக்கினார் எங்கள் இயக்குனர் R. சுந்தர்ராஜன். நன்றி : மதுரை ராஜு

  • @srilakshmiravindran8862
    @srilakshmiravindran8862 6 หลายเดือนก่อน +89

    1980ல் வந்த அந்த ஹிட் song ன் பின்னால் இத்தனை பெரிய சோகம் என்பது தெரியாது. பார்த்த பின் மனம் கனமாக இருக்கிறது......

    • @bavanisiva3771
      @bavanisiva3771 6 หลายเดือนก่อน +3

      உண்மை

  • @tmrthilak2880
    @tmrthilak2880 6 หลายเดือนก่อน +14

    ஒரு அறிவிப்பாளர் எனக்கே இப்பதி வியப்பு...நன்றி...உண்மை வாணி எனவே நினைத்தேன்....
    கல்யாணி என்பதை நாமே அறியாத இந்த குயில்

    • @ayyapparajayyapparaj122
      @ayyapparajayyapparaj122 2 หลายเดือนก่อน

      எந்த வானொலியில் பணியாற்றுகிறீர்கள்?

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 6 หลายเดือนก่อน +28

    இந்தபாடல் ஜென்சி பாடியதாகதான் நான் நினைத்தேன் இவரா பாடியது? எனக்கு மிகவும் பிடித்தபாடல் இனிமையான குரல்வளம்

    • @muthulakshmisreenivasan4912
      @muthulakshmisreenivasan4912 26 วันที่ผ่านมา

      Amamma நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன் 😢😢

  • @MariaaMangala
    @MariaaMangala 6 หลายเดือนก่อน +12

    மதுரை ராஜா தங்கள் பதிவுக்கு நன்றி. கண்கள் பனித்தன . எப்போதோ நடந்த நிகழ்வு இன்று வரை கேட்பவர்களுக்கு கண்ணீர் வருகிறது. காலன் தான் எவ்வளவு கொடியவன். யாரை எண்ணி நோவது...ஆசை எல்லாம் நிராசையாகி போனதே . பாவம் கல்யாணி மேனன்.

  • @INDIRADEVARAJAN
    @INDIRADEVARAJAN 3 หลายเดือนก่อน +9

    உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை 😢😢

  • @mahatailors4624
    @mahatailors4624 6 หลายเดือนก่อน +74

    எனக்கு பிடித்த பாடல் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியியேன் உண்மையான காதல் அன்பு நிலைப்பதில்லை

  • @manickammuthumeenakshi2784
    @manickammuthumeenakshi2784 6 หลายเดือนก่อน +24

    கல்யாணி மேனன் எனக்கு பிடித்த பாடகி. அவரது சோகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ❤❤❤

  • @Worldkovil
    @Worldkovil 6 หลายเดือนก่อน +9

    மனம் மிகவும் கனத்து போனது. அருமையான பாடகி. பாடலும் மிக அருமை

  • @ooketlali4452
    @ooketlali4452 6 หลายเดือนก่อน +26

    ஐயோ... தாங்க முடியவில்லை என்சின்ன வயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்ட பாடல் நீ வருவாய் என பாடல்.

    • @ranir3098
      @ranir3098 6 หลายเดือนก่อน

      Iiii

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 5 หลายเดือนก่อน +12

    96 திரைப்படத்தில் வரும் இந்த பாடல் இவர் பாடியதா😲 அச்சோ என்ன ஒரு அழகான குரல் இது😍😍 எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    ஆனால் இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா😢😢 மிகவும் வருத்தமாக உள்ளது

  • @thegoldencity4986
    @thegoldencity4986 6 หลายเดือนก่อน +12

    இந்த பாடல் வரிகள் அவரின் வருகை ஒட்டி இருப்பின் அந்த ராகம் மிகுந்த சோகம் ஆனது தாங்கமுடியாத வருத்தம்.

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 6 หลายเดือนก่อน +27

    படு பயங்கரமான சோக நிகழ்வு.நெஞ்சைப் பிழிகிறது..

  • @kamakshik7725
    @kamakshik7725 วันที่ผ่านมา

    மறக்க முடியாத பாடல் வரிகள் பாடிய கல்யாணி மேனன் அந்த நிகழ்வு மிகவும் சோகமாக அமைத்து மனதை வருத்துகிறது.😢

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 5 หลายเดือนก่อน +2

    கல்யாணி மேனன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.நான் பாடும் பாடல் என்ற படத்தில் வரும் பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஒரு பொன் வேளை என்ற பாடலை அம்பிகா பாட மோகன் அந்த ரீரெக்கார்டிங்கை காண வரும் போது அவரது கார் விபத்துக்குள்ளாகி இறப்பது இந்த உண்மை நிகழ்வைத் தான் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் பயன்படுத்தி உள்ளார் என தெரிகிறது.உன்னிமேனன் அவரது மகன் அற்புதமான பல பாடல்களை பாடியுள்ளார்

    • @happytorch8562
      @happytorch8562 5 หลายเดือนก่อน

      மன்னிக்கவும்.. இவரது மகன் ராஜிவ் மேனன்.. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்பட இயக்குநர் 😊

  • @thilagavathip1028
    @thilagavathip1028 6 หลายเดือนก่อน +11

    நான் அடிக்கடி பாடி ரசித்த வரிகள் இப்படி ஒரு அன்பு கணவனை தந்த கடவுள் அதை இடையிடையே பறித்து விடுவானேன் கடவுளுக்கும் சில சமயம் கருணை இன்றி போய் விடுகிறது அசல் வாணி ஜெயராம்.குரல் தான் அப்படியே இருக்கு.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 6 หลายเดือนก่อน +5

    செய்திகள் மிகவும் வருத்தமாக இருந்தாலும் அதை தெரியவைத்த மதுரை ராஜாவிற்க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @mahaganesh4513
    @mahaganesh4513 6 หลายเดือนก่อน +48

    😢 கண்ணீர் தான் வருகிறது.
    பல பெண்களின் வாழ்க்கை கனவாகி போவது போவது போல
    என் வாழ்விலும் இதே😢

    • @BanuRathinasamy
      @BanuRathinasamy 2 หลายเดือนก่อน

      😅😊😅😅😊😅

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 6 หลายเดือนก่อน +21

    இந்த சோக வரலாற்றில் உருவாகிய படம் தான் நான் பாடும் பாடல்.
    டைரக்டர் ஆர். சுந்தர் ராஜன்.
    டைரக்டரிடம் இந்த சம்பவத்தை சொன்னவர் மெல்லிசை மன்னர் அவர்கள்.

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 6 หลายเดือนก่อน +12

    அய்யோ அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் பின்னால் இப்படி ஒரு சோகமா அய்யோ கடவுளே காலங்கள் கடந்தாலும் மனது வலிக்கிறது

  • @mithra.s6654
    @mithra.s6654 5 หลายเดือนก่อน +2

    நான்"பாடும் பாடல் படத்தில் பாடவா உன் பாடலை என்ற பாடல் இதே சூல்நிலைதான் அமைத்திருப்பார்கள்..மோகன் அம்பிகா.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 หลายเดือนก่อน +24

    Super hit song நீ வருவாய் என நான் இருந்தேன். மெல்லிசை மன்னர் இசை அமைத்த சுஜாதா என்ற படத்தில் வந்த இந்த பாடல்.

    • @1082ram
      @1082ram 6 หลายเดือนก่อน +1

      Very touching information, we the viewers ourselves felt so tragic, think how.much madam felt 😢

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน +24

    மனம் பாரமாகி விட்டது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளே
    அறச்சொற்களாக ஆகிவிட்டனவோ?

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 6 หลายเดือนก่อน +29

    அடக்கடவுளே.... இந்த பாடல் இப்படி ஒரு சூழ்நிலையிலா பதிவு செய்யப்பட்டது?? மிக்க வேதனை அளிக்கிறது 😢😢😢😢

  • @rameshs1128
    @rameshs1128 6 หลายเดือนก่อน +7

    இந்த பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு அழகான காதலும், ஆழமான சோகமும் இருக்கிறதா?❤❤❤😢😢😢

  • @bernaththerasa4639
    @bernaththerasa4639 2 หลายเดือนก่อน +9

    மனசு வலிக்குது இந்த பாடலில் இவ்வளவு சோகமா 😢😢

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 6 หลายเดือนก่อน +12

    பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகி றது
    பயணம் செய்யாமலா விடுகிறோம். உண்ணும் உணவு விக்கிக்கொள்கிறது சாப்பிடுவதை விடுகிறோமா. திறமையை உலகுக்கு சேர்க்க வேண்டும்❤

  • @g.sasikumaar7143
    @g.sasikumaar7143 6 หลายเดือนก่อน +132

    பிரபல கேமரா மேனும், மின்சாரக்கனவு படத்தின் இயக்குனருமான ராஜீவ்மேனனின் தாயார் தான் இந்த கல்யாணி மேனன்.

    • @godsword5732
      @godsword5732 6 หลายเดือนก่อน +9

      Super, god bless u sir

    • @kadhars2984
      @kadhars2984 6 หลายเดือนก่อน +6

      அருமை.. வாழ்க வளமுடன் ❤❤❤

    • @udaikumar1160
      @udaikumar1160 5 หลายเดือนก่อน +5

      Heart touching song sir

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 4 หลายเดือนก่อน +2

      அருமை அருமை

    • @ssanbuphotossollinselvam-hh9qh
      @ssanbuphotossollinselvam-hh9qh 3 หลายเดือนก่อน +2

      அப்படியா! !!!

  • @ஸ்ரீநிஜஸ்திதிவாஸ்து
    @ஸ்ரீநிஜஸ்திதிவாஸ்து 6 หลายเดือนก่อน +13

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடல் இடம் பெற்ற படத்தில் தான் சோகம் என்று நினைத்தேன் பாடலை பாடியவர்க்கும் சோகம் என்பது மனதிற்க்கு மிகவும் வேதனை அளிக்கின்றது.

  • @dhanapalbala793
    @dhanapalbala793 6 หลายเดือนก่อน +53

    பாடவா உன் பாடலை என்று அம்பிகா ஒரு படத்தில் தனது கணவரின் வருகையை எதிர்பார்த்து பாடிய போது நடந்த கணவரின் இறப்பு சம்பவம் உண்மை நிகழ்ச்சியாக நடந்தருப்பது கொடுமையிலும் கொடுமையடா சாமி

    • @annamalai8148
      @annamalai8148 5 หลายเดือนก่อน +8

      நான் பாடும் பாடல் திரைப்படத்தின் உண்மை சம்பவம்

    • @theraseraj5246
      @theraseraj5246 4 หลายเดือนก่อน +2

      இந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த படம் தான் அது

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 6 หลายเดือนก่อน +24

    இவர் மகன்தான் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். நடிகை லட்சுமி மேனன் இவரது பேத்திதான்...

  • @raghunathank327
    @raghunathank327 9 วันที่ผ่านมา

    திரையில் இரு தோழிகளுக்கிடையில் நடக்கும் ஆனந்தமான சூழலுக்காக எழுதப்பட்ட பாடல் நிஜ வாழ்க்கையில் சோகமாக மாறியது விதியின் விளையாட்டே. இசை, சொற்கள், காட்சி அனைத்திலும் அற்புதமான பாடல் இவரது குரலால் மேலும் மெருகு ஏறியது உண்மை.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 หลายเดือนก่อน +7

    இந்த பாடலின் பின்னனி கேட்கும் போது மனம் வலிக்கிறது. இரு ஆன்மாக்களும் இறைவனிடம் ஒன்றுசேரட்டும்😂

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 6 หลายเดือนก่อน +27

    அருமையான ஒரு காதல் காவியமே படைத்து, நெஞ்சங்களை உருக்கிவிட்டார் ராஜா அவர்கள். ஆண்டவனுக்கும் மனிதர்கள் போல பல முகங்கள் உண்டோ??? அதில் இத்தனை கொடூரமான முகமும் ஒன்றோ ?? முன்பின் பார்த்திராத அந்த காதல் ஜோடியின் இந்த கதை காலத்திற்கும் என் மனதில் இருக்கும்.😢

  • @bhagyalakshmisharmabhagyaa2332
    @bhagyalakshmisharmabhagyaa2332 6 หลายเดือนก่อน +30

    இந்த பதிவைப்பார்க்கும்போது என்னயும் அறியாமல் கண்ணீர் வருகிறது

    • @umak7893
      @umak7893 หลายเดือนก่อน

      😢

  • @UmamaheswariP-cg7my
    @UmamaheswariP-cg7my 5 หลายเดือนก่อน +19

    மிக அருமையான பாடல் பதிவுக்கு நன்றி❤

  • @pkvenugopalan
    @pkvenugopalan 6 หลายเดือนก่อน +19

    இந்த பாடல் வந்த புதிதில் இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம் ..... அந்த அளவு சக்கை போடு போட்ட பாடல்......... ஆனால் அதில் இத்தனை சோகமா......???

  • @sundariks5184
    @sundariks5184 5 หลายเดือนก่อน +1

    மனதை ரணமாக்கியது இவரின் கதை மனம் கணக்கிறது இவரின் இந்த பாடல் நீ வருவாய் என நான் இருந்தேன் இந்த பாடல் மிக மிக ரசித்து‌ கேட்கும் பாடலாக இருந்தது இதன் பின் இப்படி ஒரு கண்ணீர் கதை இருப்பதை அறியாமல் . இப்பாடலை கண்ணீரோடு கேட்பேன் இனி இந்த சகோதரியின் நினைவோடும் கண்ணீரோடும் கேட்பேன்.😢😢😢😢😢

  • @opff7661
    @opff7661 6 หลายเดือนก่อน +4

    Yes, மிக உணர்வு பூர்வமாக பாடியிருக்கிரார், உணர முடிகிறது💕💕💕😔

  • @premavathi4951
    @premavathi4951 6 หลายเดือนก่อน +11

    தற்செய்யலாக.நடன்தாலும்.மேடத்தின்பாடல்.எப்படிகடவுள்...நிஜவாழ்க்கையில்நடத்திய....திருவிளையாடல்....அன்தபாடலை.எழுதிய.கண்ணதாசனின்...உள்உணரவு.பாடலாக.வன்து..கல்யாணிமேன்வாழ்வில்...நிஜமானது...அதியமான.நம்ப.முடியாத..தெய்வீக...உணர்வுபூர்வமான.நிஜம்.மனிதவாழ்வில்.....

  • @MurugesanI-yu5hl
    @MurugesanI-yu5hl 4 หลายเดือนก่อน

    Thanks to Mr. Madurai Raja, for sharing soulful story of Mrs. Kalyani Menan. I earing this song for past 30 years in continuously, but didn't lnown about the truth. But one think is memories, when i was earing this song's its given painfull feelings, i feel and evaluated this is called the Arampaduthal , this truth is known to me today itself. I am so suffered and surrendered the feet of Mom Kalyanimenan.with my kanneer Anjali, I would like to shared my favorite songs..Nee varuvaizh ena naan irunthen Megame megame paal neela theyuthe, Theivika ragam thevidatha, enna solli naan ezhutha en mannavanin, Yaarathu sollamal nengjalli povathu, Thoorathil naan kanda un mugam, Maalaiyil yaaro manathodu pesa, Ragavane Ramana Raghunatha, if there is any same events are related these songs please share ..

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 6 หลายเดือนก่อน +2

    81ல்ஒரு அரபு நாட்டில் வேலை செய்யும் போது முதல் முதலாக கேட்டோம்,நொறிங்கிப்போனோம் ஒரு தேவகாணம் மறக்கமுடியாத குரல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 หลายเดือนก่อน

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அருமையான குரல்.அவரைப்பற்றிய செய்தியை கேட்டதும் மனசு கஷ்டமாக இருக்கு.

  • @abbass2716
    @abbass2716 5 หลายเดือนก่อน

    நான் இத்தனை நாளாக சுஜாதா பாடியதாக நினைத்திருந்தேன்.பாடலுக்குப் பின்னால் இப்படி ஒரு சோகம் இருப்பதை அறிந்து வருந்துகிறேன்.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 6 หลายเดือนก่อน +8

    கண்ணதாசன் தொடர்பான பல பாடல் வரிகள் இப்படித்தான் உண்மை சம்பவத்துடன் கண்ணீரை வரவழைக்கும்! இது உண்மை! என்னவென்று சொல்வது! வருத்தமாக உள்ளது!

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 6 หลายเดือนก่อน +30

    இது ஒரு காதல் காவியம் மட்டுமல்ல காலத்தால் அழியாத ஒரு காதல் ஓவியம்!!

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 5 หลายเดือนก่อน +7

    இந்த பாடலின் பின்னணியில் இவ்வளவு பெரிய சோகம்...😢

  • @srinivasanav4301
    @srinivasanav4301 6 หลายเดือนก่อน +17

    திரு.மதுரை ராஜா, மிக நல்ல ரசனையுடன், நன்றாக தொகுத்துள்ளீர்கள். எடிட்டிங் மிக அருமை. உங்கள் சேவை தொடரட்டும். சில இடங்களில் ஸ்க்ரோலிங் வேகப்படுத்தி இருக்கலாம். நேரம் மிச்சம் ஆகி இருக்கும். மொத்தத்தில் 🎉❤

  • @selvamselve8689
    @selvamselve8689 6 หลายเดือนก่อน +1

    எனக்கு.மி கவும். பிடித்த பாடல். என் கணவர். மும்பை க்கு. போய்.5.ஆண்டு கள். வரவில்லை.அப்போதெல்லாம். என்.தெய்வத்துக்காக.அடிக்கடி.பாடிஇருக்கிறேன். வாணிமா.பாடல் என்றுதான். இத்தனை ஆண்டுகள் நினைத்தேன். இப்போது.இந்த.பாடலில்.எத்தனை. வலிகள்..
    .வேதனையாக. இருக்கிறது.

  • @Udhayakumar1958-pd4bh
    @Udhayakumar1958-pd4bh 6 หลายเดือนก่อน +39

    கடவுளே இதுபோன்ற சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 3 หลายเดือนก่อน

    உண்மையில் என் மனம் களங்கிவிட்டது ப்ரோ அருமை உங்கள் விளக்கம் நன்றி ப்ரோ

  • @soundarajanrajan769
    @soundarajanrajan769 หลายเดือนก่อน +1

    இந்த படம் நான் பார்த்து இருக்கிறேன் பாடல் அருமை ஆனால் இதன் பின் இவ்வளவு சோகம் இருப்பது மனதிற்கு வலிக்கிறது

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar1183 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான குரல்.
    வருத்தத்தை அவரது இல்லத்தில் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

  • @balavijayakumar3990
    @balavijayakumar3990 หลายเดือนก่อน +2

    கவிஞரின் வரிகள் எப்படி உண்மையாகிவிட்டது. இந்த ஒரு பாடல் மூலமே கல்யாணி மேனன் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டார், சுஜாதா படத்தில் இந்த பாடலை பாடுவது போல நடித்தவர் சங்கார பரணம் ராஜலட்சுமி விஜய் TVயில் வரும் பாக்யாவின் மாமியாராக நடிப்பவர்.

  • @karthikeyank2940
    @karthikeyank2940 5 หลายเดือนก่อน

    இறைவன் இரக்கமில்லாதவன்...
    Like for good narration of sad story..

  • @shanmugavadivel5156
    @shanmugavadivel5156 6 หลายเดือนก่อน +24

    மணிதன்நினைப்பதுன்டு வாழ்வுநிலைக்கும்என்று இறைவன்நினைப்பதுண்டு பாவம்மணிதன்என்று கண்னதாசன்பாடல்வாரிகள்நினைவுவருகின்றது

    • @kalpanas9607
      @kalpanas9607 6 หลายเดือนก่อน

      Very sad to hear

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 6 หลายเดือนก่อน +6

    Very beautiful song.Mesmerising voice mam. God bless you.🙏

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 5 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒரு சோதனை
    ஒரு சோகம் மறைந்து இருக்கும்
    அதையும் தாண்டி தான் வாழ்க்கை

  • @saraswathivasan269
    @saraswathivasan269 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான அர்த்தமுள்ள பாடல். ஆனால் அதன் பின் இவ்வளவு பெரிய துக்கம்... நினைத்து பார்க்க இயலவில்லை😢😢😢🙏🙏🙏🙏

  • @thilagaaru4252
    @thilagaaru4252 6 หลายเดือนก่อน +4

    Intha song nan unnidathil eannai koduthen movie la roja padum pothu tha first time kettuirukken but ithula eppidi oru sambavam irukkurathu ippa than theriyuthu meaning full song❤

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 4 หลายเดือนก่อน

    மனதில் ரணம்.அந்தத் தாயின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும்?அம்மா நீங்கள் இருவரும் இறைவனின் திருவடி நிழலில் நிம்மதியாய்ச் சேர்ந்திருப்பீர்கள் என நம்பி அமைதியடைகிறேன்🙏😭

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 6 หลายเดือนก่อน +5

    😢கண்ணீர் வருகிறது என்னை அறியாமலே மனம் கனக்கிறது இது போல் யாருக்கும் நடக்க கூடாது😢😢😢

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 6 หลายเดือนก่อน +45

    விடியோ விளக்கம் அபாரம்! மனதை கசக்கி பிழிந்துவிட்டது.😢😢😢

    • @umak7893
      @umak7893 หลายเดือนก่อน

      😢

  • @ldkodi7186
    @ldkodi7186 6 หลายเดือนก่อน +14

    'நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி'...
    'சுப முகூர்த்தம்' என்ற தமிழ் படத்தில் அவர் பாடியது, வித்தியாசமான குரலாக இருக்கிறதே, இவர் ஏன் நிறைய பாடவில்லை என்று வியப்பேன்....

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw 6 หลายเดือนก่อน +18

    மனம் மிகவும் பாரமாக கனக்கிறது கண்ணீர் வருகிறது 😢😢😢

  • @gurumoorthy151
    @gurumoorthy151 6 หลายเดือนก่อน +13

    சில சமயம் ஆசை வரிகளே அசரீரி😷 கடவுள்அமைத்து வைத்த மேடை 😪🙏

  • @josephranjani4114
    @josephranjani4114 6 หลายเดือนก่อน +4

    அருமையான குரல் என்பது மறுக்க முடியாத உண்மை

  • @yogisampath338
    @yogisampath338 5 หลายเดือนก่อน +2

    என் அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி. மனது வலிக்கின்றதே அம்மையே நின்தாள் பணிந்தோம் நற்பவி சிவசிவ

  • @chitra2114
    @chitra2114 6 หลายเดือนก่อน +17

    மனமே பாரமாகி விட்டது சொர்க்கத்தில் தான் இருப்பார் அவர்கள் இரண்டு சேர்ந்து இருப்பார்கள்

  • @ananthiananthi2872
    @ananthiananthi2872 6 หลายเดือนก่อน +1

    Madurai raja you tube channeluku nandri, manadhai pisaium padhivu.

  • @subhasundaravadivel8902
    @subhasundaravadivel8902 6 หลายเดือนก่อน +4

    Feeling so sad. True love ❤️. I like that song very much. Director Rajiv Menon's Mom.

  • @rajeswaria6408
    @rajeswaria6408 6 หลายเดือนก่อน +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @ganeshramka353
    @ganeshramka353 6 หลายเดือนก่อน +11

    அம்பிகா,மோகன் நடித்த படம்.நினைவில் வருகிறது."பாடவா உன் பாடலை" அதில் அம்பிகா recording theaterல் பாடும் போது மோகன் வேகமாக வர accident ஆகும்.படம் முழுவதும் நம் மனம் கனக்கும்.

  • @bashafairose1083
    @bashafairose1083 5 หลายเดือนก่อน +1

    என்னவோ தெரியவில்லை இன்று ஒரு 4 மணியளவில் தான் இந்தப் பாடலை நான் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன் இதுவரை இந்த பாடலை நான் பாடியதே இல்லை தற்செயலாக இப்போது யூடியூபில் இவரைப் பற்றி வீடியோ வரவும் என்ன பாடல் யார் பாடியது என்று பார்ப்போமே என்று தான் வீடியோவைப் பார்த்தேன் முடிவில் அழுதுவிட்டேன் மீண்டும் அந்தப் பாடல் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 6 หลายเดือนก่อน +13

    தமிழில் ஒரே ஒரு பாடல்.அதுவும் முத்தான பாடல் மெல்லிசை மன்னர் இசையில் கல்யாணிமேனன்.