ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
🔴ஞான சபையில் சிவலிங்க வழிபாடு |அவசர அறிவிப்பு 🔴
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
- #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral #vinayagar
#vinayaka #babaji #பாபாஜி #kali
#kalipurusan #arutperunjothi# பிரம்மா
#விஷ்ணு#ருத்திரன் #ஈசன்
#மகேஸ்வரன்#சதாசிவன் #முனிவர்கள்
#வியாசர் #ரகசியம்#பரமரகசியம்
#பரலோகரகசியம் #ஐவராதிகள்
#மூவர்கள்#ஐந்தாம்படை#சிவன்
#சுப்பிரமணியர் #சித்தர்கள்#ரிஷிகள்
#ஜீவசமாதி #நடராஜர்#கர்மசித்தர்
#யோகிகள்#யோகம்#தவம்#தியானம்
#கலிபுருஷன் #பாபாஜி#கிரியாயோகம்
#குண்டலினி #மூச்சுப்பயிற்சி #அன்பு
#மரணம்#வள்ளலார்#வேதங்கள்
#இதிகாசம்#புராணம் #மகாவிஷ்ணு
#ஸ்ரீரங்கம்#திருப்பதி #திருவண்ணாமலை#சிதம்பரம்
#தில்லை #கைலாயம்#வைகுண்டம்
#சத்தியலோகம் #சொர்க்கம்#நரகம்
#ஜீசஸ்#அல்லாஹ் #புத்தர்#சமணம்
#பௌத்தம்#சீக்கியம் #கிருத்துவம்
#இஸ்லாம்#நபிகள்#பார்வதி#sivam
#vallalar #spiritual #spirituality #immortal #religion #spiritualexperience #religion
#arutperunjothi #andavar #sanmarkkam
#vallalar200# #வள்ளலார்மரணம்
#வள்ளலார்படுகொலை
#ஐந்தாம்தமிழர்சங்கம்
#tntvஊடகம்#vallalar #religion #spiritual #vallalar200 #immortal #spirituality #spirituality #vallalarmission #vallalarvadalur #தமிழ்
#தமிழ் #தமிழ்மொழி #tamil
#தமிழ்மொழிவரலாறு #சங்கத்தமிழ்
#செந்தமிழ் #பச்சைத்தமிழ் #ஆதித்தமிழ்
#சிவலிங்கம் #viralvideo #viral #viralreels #viralvideos #trendingvideo #trending #trendingshorts #சத்தியஞானசபை
#வள்ளலார்தெய்வநிலையம்
#vallalarmission #nna #பெருவெளி #peruveli #stalin #dmk #admk #bjp #bjpnews #bjpindia #bjpindia #bjpparty #rss #religion #babaji #hindugod #hinduism #hindutemple #hindufestival #hindufestival #islam #islamic #nabi #nabimuhammad #butha #mahaveer #cristian #jesus #jesuslovesyou #jesuschrist #yeasusong #yeasu #modi #இந்துமுன்னணி #வள்ளலார் #mahabharat #ramyanam
#keeravani #athmagnanamaiyam #ibcbakthi
#nithilandhandapani #மேல்மருவத்தூர்
#ஆஞ்சநேயர் #திராவிடர்கழகம்
#பெரியார் #திராவிடம் #kailash #kailasa
#nithiyanantha #nithiyananthamotivationspeech #nithiyaofficial #ishayogacenter #ishayoga
#இந்துசமயஅறநிலையத்துறை
#hrnc #tamil #siva #sivan #murugan #spiritual
சிதம்பரம் ராமலிங்கத்தின் ஆட்டம் ஆரம்பித்து விட்டது 🔥🔥🔥அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த காணொளி மிக அருமை ஐயா . சிவலிங்கத்தை சத்திய ஞான சபையிலிருந்து அகற்றிய சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🔥🔥🔥🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா😊
நாங்க சொன்னா கேட்பேங்களா
இதுவே சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலம் எல்லா உலகங்களிலும் வழங்கப்படும் ❤ விரைந்து வாரீர் அப்பா ❤
அருட்பெருஞ்ஜோதி வந்தனம் ஐயா 🙏🙏🙏
வள்ளலார் வரப்போவதில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறார் வெளிப்பட போகிறார்❤❤❤
சிறந்த விளக்கம், ஐயா இல்லாத இடம் தேடி போக வேண்டாம், அவர் சொன்னது போல் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பயிற்சி செய்தால் ஐயா நம்மிடம் வந்து விடுவார்கள் 🙏🙏🙏
🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
மிக அருமையான விளக்கம் ஐயா. எதையும் எடுக்காமல் முழுவதையும் வள்ளல் பெருமான் பகிர்ந்து கொண்ட பின்பும் இங்கிருப்பவர்கள் அதை சரியாக உணர்ந்து கொள்ளாமல் பெருமானாரை வருத்தப்பட செய்வது சரியல்ல. உங்கள் விளக்கம் எல்லோருக்கும் தெளிவைக் கொடுக்க வேண்டும் என பெருமானிடமே வேண்டிக் கொள்வோம். அதற்கான முயற்சியில் இருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
அருமை அய்யா 🎉❤
உண்மை அய்யா 🎉❤
வல்லவனுக்காக waiting
வருகின்ற வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கலாம் 😊
வழக்கம் போல் அணுமையான பதிவு தோழரே.. 👌👌👌👌
நான் பலரிடம் சொல்லும் பதில், நாம் தயாராக இல்லாத போது கடவுள் நம் முன் தோன்றினால் நமக்கு பல பிரச்சனை வரும் என்று, அவர்கள் என்னிடம் திரும்பி கேட்கிறார்கள் எல்லாம் வல்ல இறைவனால் அதைக்கோடா சரி பண்ண இயலாத என்று. என்னால் இதற்க்கு பதில் அளிக்க இயலவில்லை தோழரே 😥
தங்கள் தான் இதற்க்கு பதில் கூற வேண்டும்.
நன்றி
வல்லவன் வர வாரமோ மாதமோ இப்பதிலே எதிர்பார்ப்பை எரியாமல் அணைத்தது.
உமது பனி சிறகடித்து பறக்கட்டும்
உம் சிந்தையும்தான்.
🙏🙏🙏🙏😊
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி என் அப்பனுக்கும் என்ன அண்ணா ராமலிங்கம் அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏
நண்பர் புகழேந்தி அவருக்கு என் நண்பர்கள் அருண் பிரேகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.
நீங்கள் உருவாகும் காணொளி புத்தி தெளிந்து மனம் தெளிந்து நாம் யார் என்ன என்று உணர்த்திருக்கும் ஒருத்தனுக்கு தான் நீங்கள் சொல்லும் உண்மைகள் புரியும் நீங்கள் சொல்லிக்கொண்டே போங்கங்கள் இன்னும் புத்தி தெளிந்து கொண்டே போவார்கள். எத்தனை மறைப்புகள் எப்படி வாழ வேண்டும் என்று நாம் தெரியாமல் வாழ்ந்து கொண்டுகிறோம். ஆக உங்கள் கண்ணோலி ஒரு சில பேருக்கு பொக்கிஷம் ஒரு சில பேருக்கு குப்பையாய் தெரிகிறது 😡 கமெண்ட் படித்தேன் ஒரு சில பேரு புரியாம உங்களை திட்டி கொண்டு இருக்கிறார்கள் கவலை கொள்ள வேண்டாம் நண்பரே நம் வள்ளல் பெருமானுக்கே இந்த நிலைமை ஏற்பட்டது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க உங்கள் பணி 👏👏 உங்களுக்கும் அருண் பிரகாஷ் அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏💙
🙏🙏🙏🙏😊
மிக்க மகிழ்ச்சி ஐயா💕
வாழ்த்துக்கள் ஐயா அடியேன் இதை படித்து இருக்கிறேன் ஐயா
அருமை அருமை ஐயா 👏👏👏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
வள்ளல் பெருமான் தங்களின் வாயிலாக உண்மையை உணர்த்துகிறார் வள்ளல் பெருமாளனுக்கும் தங்களுக்கும் நன்றி
🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி வந்தனம் ஐயா
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ 😍
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லாம் செயல் கூடும் 🎉❤
🙏🙏🙏🙏
நல்ல பதிவு உண்மை நன்றி மமகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
எதாவது உளறி மக்களை முட்டாள்களாகவே வைக்க வேண்டும் என்று நீங்கள் செய்கிறீர்கள் ஒவ்வொரு தனிமனிதனும் தன் குற்றங்களை நினைந்து ...
இறைவனின் பெருங்கருணையினால் நாம் வாழ்வதையும் 😭🙏 நன்றியுடன் உணர்வு மேலோங்க மேலோங்க இறைதன்மை பெறவும் வழி கிடைக்கும் அதை
விட்டு விட்டு கதைகளால் அடையமுடியாது
🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻. உண்மையை புரிய வைத்ததுக்கு ❤❤
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
ஐயா யாரும் வள்ளலாரை கிண்டல் செய்யாதீர்கள். அவர் செய்த தியாகம் யாரும் செய்ய முடியாது. அவரிடம் இருந்த இரக்கம் காரணமாக தான் இறைவர் அவருக்கு இவ்வளவு அருள் கொடுத்து உள்ளார். வள்ளலார் ஒளி தேகமாக மாறி மறையும் போது நாம் இப்போது இவ்உடலில இருக்கின்றோம். இனி எல்லா உடலில் புகுந்து கொள்வோம் திருத்தி விடுவோம் அஞ்ச வேண்டாம் என்று கூறுகிறார். அவர் நம் உடலில் புகுந்து இயக்குவதால் தான் இந்த அளவு ஜீவ காருண்யத்துடன் செயல் படுகிறோம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
உயிர் இரக்கம் கடவுளால் அவருக்கு தரப் பட்ட வரம். மற்றதெல்லாம் எதுவும் சிறப்பு கிடையாது.
🙏🙏🙏🙏😊
அறிவின் குறைபாடு இருந்தால்
சிரிப்பு வராமல் என்ன செய்யும் உனக்கு
Thank you
🙏🙏🙏🙏🎉
Really great message❤
🙏🙏🙏
மிக்க நன்றி நண்பரே🙏❤
🙏🙏🙏🙏😊
நல்ல நன்மையான பதிவு
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா❤
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா
🙏🙏🙏😊
Nandri Ayya
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி❤
அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
நெஞ்சை உருக்கும் பதிவு நண்பா.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளல் பெருமான் வழியில் நின்று உலகறிய செய்வோம்.
🙏🙏🙏🙏🙏😊
உண்மை ஐயா.
🙏🙏🙏🙏
Arumai...
🙏🙏🙏
அப்பா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பன் ஏன் இவள் இந்த உணர்ந்த உண்மையை உரைக்கிறேன் இறைவனும் அவர் குழந்தைகளும் நல்லோருக்காக வாழ்ந்து காட்டி சென்றுள்ளனர்.எம் சுவாமியை வணங்கி வேண்டும் காசு பணம் புகழ் இதெல்லாம் இவளுக்கு தேவையில்லை.எனக்கு சகல நல்ல செல்வங்களை கொடுத்துள்ளார்.மதுரை ஞான சபையில் அனந்தகிருஷ்ணன் இறைவனோடு பயணித்தவர் அவரிடம் அவரின் ஆன்ம கடைதேற்றலுக்கு இறைவன் ஆற்றிய உண்மையை அறியுங்கள்.புலால் மறுத்தலை அன்பினால் உணர்த்தியிருப்பார்.கணக்கன்பட்டி அம்மையப்பன் பல வருடங்கள் என் மகன் இராமலிங்க மாக வந்து புலால் மறுத்தலின் உணமைகளை உணர வைத்து செயல்படுத்தவும் வைத்தார்.இரத்த ஹீமோகுளோபின் அளவை காய்கறிகள் கீரைகள் பழங்கள் மூலமாகவே அதிகப்படுத்தினார்.பல வற்புறுத்தல்கள் இவளை பயமுறுத்தியது.எவ்வளவு உண்மைகள ப்பா இறை நிலைகளின் உண்மை நமக்கு புரியாது.ஜீவர்கள் பல அறிவு நிலைகளில் உள்ளோமே.அதனால் தயவுசெய்து இறைநிலைகளை பிரிக்கக் கூடாது.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காலம் வந்துவிட்டது.அமைதி காத்து வாழ்ந்து காட்டுகிறோம்.என் பிள்ளை கூறியதை உணரும் பக்குவம் நம்மைப்போன்று எந்த ஜீவர்களுக்கும் வரவில்லை.கல் அது. இறை எனில் கல்லையும் வணங்கி ஒழுக்கத்தோடு வாழ்வதே உத்தமம்.அதுவிடுத்து அது சாமியா ஆராய்ந்து கொண்டிருந்தால் காலவிரயம்.இறைவன் பல வழிகளில் நடத்தி நேர்மை படுத்தி அவரிடம் வரவைத்து விடுவார்.யார் மனதையும் நோகடிக்க கூடாது.உண்மைகளை ஜீவ காருண்ய த்தோடு பகிரலாம் அப்பா.
கணக்கன்பட்டி அம்மையப்பன் என்பவர் யார் அம்மா??
Arutperunjothi ❤❤ mudinthalavu evaluvu aathmavai kaappatra mudiumo kaapatruvom 😊 vaazgha iraivanudan
🙏🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி ராமலிங்கா🔥 இந்த பதிவின் மூலம் இறைவனை வழிபட இன்னும் தெளிவை கொடுத்தாய்🙏🏼 ஓம் நமசிவாய 🔱
Ramalinga adigalaar vazhipate sivanai thaan nanum vazhipadugiren aiya
@@Twinflamessivasakthisouljourny om namah sivaya mantra payanatrathu ayya, ivaikalellaam permpaalum samayamadha kadavulargalukku ucharikkapadupavai🙃 Arutperunjothi mahamantra mattumey suththa samarasa sanmaarkathavargalukku podhum ayya.🙂
@@SoulofAavox
🌹ஆருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு என்ன மந்திரம் சொல்லுவது?
@@shankars1622neenga endha mantra use pannunaalum oru palan irukkum ayya, but suththa sanmaargathavargalukku suththa siva veligalaiyum thandinathudhaan arutperunjothi aandavar irukkura veli dhaan end(thirunilai thani veli siva veli yenum-vor arulveli pathivalar arutpernjothi), so arutperunjothi mahamantra mattum podhum ayya🙏
@@shankars1622 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி✨🙏🤍
வீட்டில் விளக்கேற்றி அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்து அகத்தில் காணுங்கள் வீடியோ களில் பார்க்க வேண்டாம்
அப்படியே தாங்கள் படித்து தெரிந்து கொள்ளும் உண்மையை மற்றவர்களுக்கு பகிருங்கள்.
அதை தான் வள்ளலார் செய்ய சொன்னார் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்
அய்யா, நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், எனது தோழி ஒருவரின் வாயிலாக சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி விளக்கு வழிபாடு நடைபெறுகிறது என்பது தெரிவித்தார். அவை என்னவென்று தேட தொடங்கிய நான் , திருவருளால் இன்று ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க தொடங்கியுள்ளேன். சென்ற மாத தைபூசத்தில் அகவல் வாங்க சபைக்குள் சென்றபோது , பள்ளிச்சிறுவர் ஒருவர் ஏன் இங்கே மக்கள் கூடுகிறார்கள் எனகேட்க, ஜோதியை வழிபட என ஒரு சன்மார்க்கி பதில்கூறினார்.மேற்கொண்டு சில கேள்விகளுடன் அந்த சிறுவர் திரும்பினார். ஆக, சபை வழிபாடு மேலும் சன்மார்க்கத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கலாம் என்பது என் அநுபவ உண்மை. சபையில் சிவலிங்க வழிபாட்டை நானும் ஏற்கவில்லை.
உள்ளதை உள்ளபடி சொன்னமைக்கு நன்றி
🙏🙏🙏
❤ Arutperunjothi Anadavare thunai ❤
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
ARUTPERUMJOTHI 🎉❤
🙏 அருட்பெருஞ்ஜோதி வந்தனம் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi
அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
💛
❤❤❤
🎉🎉🙏🙏
🙏🙏🙏🙏
எல்லாஜாதியும் மதமும் சமம்என்றுநிரூபித்துவாழ்ந்தவர்
எக்காலத்தும் வாழ்ந்து கொண்டே இருப்பவர்
@@SaiDanu6621 ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
"ஜாதி மதம் கூடாதென ஆதியில் உரைத்த அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நன்றி" என்கிறார் வள்ளலார். இதையேதான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் தன் வாழ்வியலில் நிரூபித்தார். ராமகிருஷ்ணர் என்ன ஜாதியென்று உங்களுக்குத் தெரிந்தால் அவருடைய வாழ்க்கை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். ப்ரும்மஞானி (ப்ரும்மத்தைத்தான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்கிறார் வள்ளலார்) ஆன ஸ்ரீ ராமகிருஷ்ணர் அனைத்து மதங்களும் புராணங்களும் சித்தாந்தங்களும் தத்துவங்களும் வேதாந்தமும் இன்ன பிற அந்நிய மதங்களும் என அனைத்தும் அடையும் இலக்கு அந்த ஒரே பரம்பொருளை த்தான். ஆனால் அதனதன் பாதைகள் மார்க்கங்கள் அதற்கான வழிமுறைகளில் தான் வேறுபாடு. "யாரை வேதம் ப்ரும்மம் என்கிற தோ யாரை புராணம் பகவான் என்கிறதோ யாரை யோகியர் சிவம் என்கின்றனரோ அனைத்தும் அந்த ஒரே பொருளைத்தான்" என்கிறார்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ராமகிருஷ்ணருடையது வற்றாத ஞானம்.
சமம் அல்ல அனைத்து ஜாதியும் மதமும் சமயமும் பொய்🔥
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
மஹாவிஷ்ணு பரம்பொருள் வீடியோ பாருங்கள் ஐயா வள்ளலாரின் உண்மை புரியும்
❤❤❤
❤❤❤
தங்களுக்கு விவரிக்க வார்த்தை இல்லாததால் படங்கள் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் அப்படி நான் எடுத்துக் கொள்ளலாமா பங்காளி 😄
🙏🙏🙏
🙏🙏🙏🙏
அண்ணா வள்ளலார் அய்யாவின் புத்தகங்களில் முதன் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் எது அண்ணா...நான் சில திணங்களாகத்தான் வள்ளலார் அவர்கள் சம்பந்தப்பட்ட கானொளிகளை கேட்கிறேன்... சைவம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்... அனைத்து உயிர்கள் மீதும் அன்புகாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்க்குள் தோன்றி உள்ளது... எனக்கு உதவுங்கள்
நிச்சயம் உதவுகிறேன்...
8344474222 இந்த எண்ணிற்கு whatsapp செய்யுங்கள் 🙏🙏🙏
ஜீவகாருண்ய ஒழுக்கம்
@@user-zl4dm1hv7c சரி அண்ணா...ஜுவகாருண்யம் அப்டின்னா எல்லா உயிர்கள்கிட்டயும் அன்பு காட்றது எல்லா உயிர்களையும் மத்க்றதுதானே? அவ்லது இன்னும் எதாவது இருக்க்ங் அண்ணா?
அதான் நீங்க எல்லோரும் இருக்கீங்களே, அப்புறம் என்ன கவலை.. 😊
😊😁
@@g3speaks 😂
❤❤
😊💕
❤❤🙏
🙏🙏🙏💞
DHAYAVU DHAYAVU DHAYAVU
❤❤❤❤🙏🙏🙏🙏
Yaru andha russian endha link..
காணொளியை ஆரம்பத்தில் பார்க்கும்போது நுட்பமாக கவனியுங்கள் வள்ளலார் ஸ்பேஸ்
Bro adhi lay maraithaa vallan video eppo release pls sollunga
Next week Friday 6:00pm ❤
@@jayavarma6674😄
Then mettukuppam pogalama ayya
தாராளமாக செல்லலாம் ஞான சபைக்கும் செல்லலாம் தடை இல்லை...
ஜோதி தரிசனமும் செய்யலாம்
ஆனால் ஜோதி தரிசனத்தைஇதை ஏற்படுத்தியது வள்ளலார் அல்ல
பூச நட்சத்திர பூஜை செய்வதே தவறான செயல் என்று இப்பொழுது தான் எனக்கு தெரியும்.
இந்த குறிப்பு வரும் புத்தகம் பெயர் என்ன??😊
வள்ளலார் சபை வழிப்பாட்டு விதியை நமக்கெல்லாம் எழுதும் பொழுது...
அவர் மாத பூச ஜோதி தரிசனத்தையோ தைப்பூசத்தையோ குறிப்பிடவில்லை...
பெருமானார் மரணம் இல்லா பெருவாழ்வின் நிலையை அடைந்த பிறகு...
சமய பற்று கொண்டவர்கள் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார்கள்...
Naan vanthu vitten ungalai paarthu vitten.
❤❤❤❤❤🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
🌄🌖🌚🌋⛰️🏔️🌪️⛈️🌊😶🌫️yeppothum yethilum unmai yethu poi yethu nanmai yethu theemai yethu yenru aarainthu santhegathodum pathukaapodum irungal anaivarum🙏😭Ennai kandu konden🧘✝️🕉️☪️🌎🍃🐾🫂koodiya viraivil varuven 2/.arai aandu kaalam thaiyavodu kadalalavu porumai kaanungal anmbullam konda aanma uravukale⚠️ 🌄theemaigalin arasatchiyai muttru pulli vaithu mudithu vittu varukiren. aanaall appothum naan mulumaiyaaka.anaivarodum serndhu kolla maaten ennai pinpattrungal uriya neram kaalam varatum meetham solkiren thodarbile irupom athuvarai🙏😶🌫️❤️🔥🍃🐾🫂🌎🤳miss you all🎙️🧘🤌🌖(✝️🕉️☪️)🙏 please..,
நல்ல விஷயம் யூடியூப் சேனல் வழியாக வருகின்ற வருமானத்தை உங்கள் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் உங்கள் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் சேர்த்துக் கொள்ளாதீர்கள் சேர்த்துக் கொள்ளாதீர்கள் சேர்த்துக் கொள்ளாதீர்கள் சேர்த்துக் கொள்ளாதீர்கள் உங்கள் மீது எங்களுடைய கவனம் திரும்பி இருக்கிறது அடுத்து ஜென்மத்தின் பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் சேர்த்துக் கொள்ளாதீர்கள்
தனக்குள்ளே இறைவனை தேடி உன்மையான ஒளியோ தனக்குள்ளே கான வேண்டும் அவ்வாறு அன்றா வெளியில் திரையில் ஒளியை பார்த்தால் உன்மையா தெய்வீக ஒளியை அறிய முடியுமா அதனால் கோபப்படுகிறார்
ஒன்னும் புரியல
❤
🙏🙏🙏
ஐயா கடவுள் யாருக்கும் இழைக்காதவர் அவர் தோன்றினால் எவ்வாறு இவ்வாறு ஏற்படும் .
அவரை புரிந்துக்கொள்ள புடம்போட்ட தங்கமென ஆகாதிருந்தால் அப்படிதான்
வயை திறந்தாள். போய்யி
அவர் கொள்கை உயர்வானது தான், ஆனால் இதுவரை அவர் வழியை பின்பற்றி அருட்சகோதரி யாரும் இல்லை, இந்த புகழேந்தி போல் எல்லாரும் வெறும் வாய்ச் சவடால் தான் விடுகிறார்கள், மாறாக புத்தர் வழியை பின்பற்றி வந்த போதிதர்மர் போல் பல திபெத்திய ஞானிகள் இருக்கிறார்கள், ஆனால் வள்ளலாரின் வழியில் இந்த புகழேந்தி போல் பல வாய்ச் சவடால் விடுபவர்கள் பலர் தான் வருகிறார்கள், அவர் வழியை பின்பற்றி சித்திபெற்றவர் இது வரை யாரும் இல்லை, அகத்தியர் பெற்ற தமிழ் சிவனிடம் இருந்து வந்தது, அகத்தியரும் தொல்காப்பியமும் பிழை என்று சொல்லும் இவர்களின் மார்க்கம் சன்மார்க்கம் இல்லை, அது சண்டாளமார்கமே..., வள்ளல் என்றால் நாய் என்று சொல்வது பொருத்தமாக உள்ளது என்று தோன்றுகிறது, அது சும்மா குலைக்கும் நாய் தான், குலைக்கும் நாய் கடிக்காது என்று ஊரில் சொல்வார்கள், இவர்கள் கொள்கைகள் யாரும் பின்பற்றி சித்தி பெற முடியாது, மனிதர் பார்க்கும் போதே நீரிலும், காற்றிலும் மறைந்து காட்டினார்கள், இவர் கடலூரில், ஒரு அறைக்குள் போய் ஒளிந்து கொண்டு அருள் ஜோதி ஆனார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர் சில சித்திகளை பெற்றிருந்தார் என்பது மட்டுமே உண்மை, அவர் காற்றில் மறைந்தது சாதாரணமாக நம் சித்தர்கள் செய்வதுதான், அவற்றை மட்டும் காட்டி அவர் பெரியவர் என்று புகழ்ந்து, அவரின் நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளை வைத்து நாய் போல் குலைக்கிறார்கள், அவர்களின் குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில் தான், அண்மையில் தமிழக அரசு சர்வதேச மையம் கடலூரில் கட்ட ஆயத்தம் செய்யவந்தபோது வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள், ஒரு வேளை இந்த உண்மைகள் இவர் கூறுவது போல் அது உயர் ஆன்மீக நிலைகள் உள்ளது என்றால், அது இப்பிரபஞ்சம் முழுவதும் மறையும் போது இருக்கும் நிலை என்றால், அது நமக்கு இன்னும் கோடான கோடி ஆண்டுகளுக்கு தேவைப்படபோவது இல்லை, எல்லாம், எல்லோரும் அந்த ஒரு ஆதிமூலம் திருந்து தோன்றியவர்கள் என்றால் முதலில் இந்த உலக மாந்தரின் ஒரு அரைவாசிப்பேராவது ஆன்மீக உயர்வு பெறட்டும், அதன் பின் இந்த வள்ளலாரின் வறட்டு சித்தாந்தங்களை அலசி ஆராய்ந்து அப்போதைய உலகிற்கு தேவையானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்வோம், மேலும் இந்த மார்க்கம் ஒரு சக்தி வாய்ந்த மார்க்கம் என்றால், ஏன் இதை பின்பற்றி வள்ளலார் போல் சித்தி பெற்ற யாரையும் காணோம், மேலும் இன்னொன்றையும் கவனிக்க,பட்டினத்தாரை அரசியின் ஆபரணத்தை திருடியவர் என்று தவறுதலாக அடையாளம் கண்டு அவரை கழுவில் ஏற்ற முனைந்த போது அவர் இந்த புகழேந்தி நாய் போல் குலைக்கவில்லை, அவர் அந்த கழுமரத்தை ஒரு பார்வை மட்டுமே பார்த்தார்,கழுமரம் எரித்து போய் விட்டது, அது போல உங்கள் நிலை உண்மையான ஆன்மீக நிலை என்றால் சன்மார்க்கிகள் யாரும் நாய் போல் குலைக்க வேண்டிய அவசியம் இல்லை, அதனுடைய உண்மை தன்மையின் சக்தியினால் , அது தானாகவே மக்களை ஈர்க்கும்,வீண் விளம்பரங்கள், விவாதங்கள் தேவை இல்லை, வள்ளலார், புத்தர்,ஓக்ஷோ,ஜே.கே.கிருக்ஷ்ணமூர்தி போன்ற ஒரு ஆன்மீக புரட்சியாளர் மட்டுமே, அவர் ஒரு சிறந்த சாங்கிய தத்துவ ஞானி போன்றவர் ஆவார், அவரின் தத்துவங்கள் ஓக்ஷோ,ஜே .கே போன்ற இன்றைய உலகில் பின்பற்றப்படும் ஆன்மீக வழக்கங்களை அலசி ஆராய்ந்துவரும் ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு ,ஆதி அந்தமிலா அந்த மூலப்பொருளை பல்வேறு வகையான கோணங்களில் இருந்து பார்க்கும் வாய்ப்பை நல்கும், ஆயினும் இந்த ஒட்டுமொத்த தத்துவ ஆராய்ச்சிகள் மட்டுமே மனித ஆன்ம விடுதலையை ஏற்படுத்துவதில்லை,அவை செய்மதியை ஏவும் ஏவுகணைகள் போன்றவை மட்டுமே, அறிவின் தேடல் ஒரு புள்ளியில் நின்று விடும், அதன் பின் நம் உள்ளுணர்வே செயற்படும், அந்த உணர்வும் உயர் சக்தி மட்டத்தை அடையும் போது, தன்னுணர்வும் பிரபஞ்ச மகா உணர்வும் ஒன்றித்து விடும், அந்நிலையில் நீயில்லை, நான் இல்லை, பிரபஞ்சமும் இல்லை, கடவுளும் இல்லை, மதங்களும் இல்லை, இருப்பது அந்த ஆதி ஒருமை மட்டுமே,அதை இன்னதென்னதென்று கூற வள்ளலார் உட்பட யாருக்கும் முடியாது, ஏனேனில் கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர், இல்லை நான் கண்டேன் என்று ஆயினும் அதைப் பற்றி கூற உங்களிடம் மீண்டும் வந்தேன், அல்லது மீண்டும் வருவேன் என்று கூறிச் சென்றோர் யாவரும் அதை முழுமையாக பார்க்காமல் வந்தவர்களே, சிலர் பாதி படம் பார்த்து விட்டு வந்து மீதி கதையை தம் போக்கில் இயற்றி கூறி புரட்சியாளர் என்று பெயர் வாங்கியவர்களே...🙏🏻
எந்த உயிரும்தன்உயிராகபார்ப்பதுசன்மார்மார்க்கம்.உணர்தல்உள்ளவனேமனிதன்.நம்தெய்வம்கருனணவைத்ததால்இந்தமனிதபிறப்பு.உணரவும்.உலக உ யிகளையார்படைத்ததய்வம்படைத்ததெய்வத்திடமேசென்றுஅழியாமல்வாழும்நிலை.அறிவியல்மூலம்விளக்கிஉணர்வின்மூலம்அறிவியலைஅடைந்துஅறிவியலாக உள்ளநம்தெய்வத்தைசேர்வதுசன்மார்க்கம்.இதைசொன்னதுநம்தந்தைவள்ளல்பெருமான்.ஆருயிரேநீங்கள்உண்மையைதெரிந்துகொள்ளுங்கள்அறிவாக
28:07 28:07
தற்குறி நண்பரே உலக பொதுமறை என விளங்கும் திருவள்ளுவர் கூட கடவுள் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்
கடவுளை உணராத அறிவு அறிவே இல்லை என்கிறார்
" கற்றதனால் ஆய பயன் என்றால் வாலறிவன் நற்றாள் தொழார் எனின். "
ஆனந்தம்
ERAITHUVAM ஸ்ரீ ஆனந்ததாஸன்
பரவாயில்லை. உண்மையைக் கூறியதற்கு. மகான் யோகி சித்தர் இந்து மூன்று நிலைகளில் உள்ளவர்கள் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஞானம் இவற்றுக்கு எல்லாம் மேலானது உயர்வானது. ராமலிங்கர் ஞானி கிடையாது. நீங்கள் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை அறிந்து கொள்ள முயலுங்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மீனு சாப்டுவர் அய்யா விவரம் தெரியாத பேசாதீங்க. 😊
பொய்...பொய்...இது முலுக்க பொய்
இது பொய்யல்ல உண்மையில் உண்மை
இராமலிங்கம் ஒரு கலககாரன்... இவனை இறைவனாக்க ஒரு திட்டம் நடக்கின்றது..
Dei mentalu
பைத்தியம் பைத்தியம்
Eenap Pravi yedukkum koottangal
Quarterku adimaiyanal ipdithan
Seruppu
அருட்ப்பெருஞ்ஜோதி அருட்ப்பெருஞ்ஜோதி தனி பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏