தியானத்தின் மூலம் தான் இறைவனை உணரலாம் - JSK Gopi Interview | Vadapalani Murugan
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ม.ค. 2024
- தியானத்தின் மூலம் தான் இறைவனை உணரலாம் - JSK Gopi Interview | Vadapalani Murugan
#jskgopi #vadapalanimurugantemple #ibcbakthi #devotional #murugan
---------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugantravel.com/
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
ஐயா முருகா என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் இழந்து விட்டேன் என்னுடைய குழந்தையும் கருவிலேயே என்னை விட்டு பிரிந்து விட்டது இப்பொழுது நானும் எனது கணவரும் நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றோம் வாழ்வா சாவா என்று தவித்து வாழ்கின்ற எனக்கு நீதான் நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா முருக பக்தர்கள் அனைவரும் எனக்காக அய்யாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அனாதையாக இருக்கும் எனக்கு முருகர் தான் ஒரு நல்ல வழி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க அக்கா இந்த பிரச்னை உங்களை விட்டு போக இன்னும் 3 மாதம் இருக்கு so ப்ளீஸ் தைரி மையா இருங்க முருகன் கை விட மாட்டான் மே மாதம் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்க போறீங்க அக்கா
என் பெயர் தண்டா யுதபாணி கும்பகோணம் அக்கா கவலை படாதீங்க
நல்லதே நடக்கும்
Anna @@user-nu4ex5te5j Anna nann govt job try panni 8years aguthu inum oru Vali kidikala enaku romba kastama iruku 100rupess kuda kastama iruku
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Murugan kandipa ungakooda irupanga avara vidama pudichikonga murugan blessings ungaluku eni kandipa irukum
கோபி அண்ணா வணக்கம். கணவர் என்னை கைவிட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டது.இடைப்பட்ட காலத்தில் மன நிம்மாதிக்காக வழி பட ஆரம்பித்தேன்.தனியார் வங்கியில் வியாபார பிரிவில் பணியில் உள்ளேன் இடை பட்ட காலத்தில் டார்கெட் முடிக்க முடிக்க முடியாமல் ஊதியம் குறைந்து போனது. பின்னுக்கு தள்ள பட்டேன்.ஏராளமான கடன்.என் மகனோடு தவித்து நின்றேன். கடைசி முடிவாக பழனி போய்ட்டு பாலதண்டாயுதபாணி பார்த்துட்டு தற்கொலை செய்து கொள்ளலாம். என் மகனை என் தம்பி பார்த்து கொள்வான் என்ற முடிவுக்கு வந்தேன்.பழனியில் முருகனை தரிசித்து விட்டு அமர்ந்து இருந்தேன். என் மகனின் ஆசிரியை என்னை தொடர்பு கொண்டு விட்டுக்கு வாங்க என்று சொன்னார்கள்.பழனியில் இருக்கிறேன் மறு நாள் வருகிறேன் என்றேன். பழனியிலிருந்து வந்தவுடன் ஆசிரியை வீட்டிற்கு சென்றேன். ஜவுளி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன் .இருவரும் சேர்ந்து பன்னலாம்.நீங்கள் இப்பொழுது பணம் தர வேண்டாம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்மாக கொடுங்கள் என்று சொன்னார்கள்.துணி வியாபாரம் ஆரம்பித்து ஓரு வாரமாக செய்து வருகிறேன். கருனை கடல் கந்தன். வேலும் மயிலும் துனை. தற்கொலை இருந்த எனக்கு பழனி சன்னிதானத்திலேயே என் வாழ்கை மாறி போனது.ஞானபன்டிதனை மீண்டும் காண மனம் ஏங்குறது❤❤❤
Om saravana bhava🙏🐓🦚வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே🐓🦚
என் குலதெய்வம் முருகன் (செட்டிகுமாரா சுவாமி) தான். என் கர்மவால் தாயை தவறினேன், தொழில் முடங்கி கடனாளி ஆகிவிட்டேன். பல தடை கடந்தும் மாமிசம் துறந்து, பக்தியோடு, தன்னம்பிக்கையோடு வரும் நாட்களை எதிர்கொள்ள உள்ள முருக பக்தன்🙏. #ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
கோபி சார் அடியேனுடைய தாத்தா பழனி மலை மீது 45 வருஷம் மெளனமாக இருந்து,மிகப் பெரிய மகானாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தவர்.இப்போ அவருடைய அதிர்ஷ்ட்டானம் பழனி கிரிவலப் பாதையிலுள்ள ஆவின் பாலகம் அருகிலுள்ளது.ஸ்ரீலஸ்ரீ மெளனகிரி சுவாமிகள்
முருகனை கை எடுத்து எவரும் பின் வாங்கியது கிடையாது .. ❤❤ முருகன் துணை
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
முருகனுக்கு நன்றி ஜே எஸ் கே கோபி சாருக்கு நன்றி.ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகமே.இந்த மந்திரத்தை அனுதினமும் உச்சரித்தால் சகல சௌபாக்கியமும் பெறலாம்.எல்லாப் புகழும் முருகனுக்கே.
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
🙏🙏🙏🙏🙏🙏ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
I don't know how to express my happiness every time i see JSK gopi sirs interview
🙏🙏🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤
ஒவ்வொரு நாளும் உங்க பேச்சைக்கேட்டு கண்கலங்குது முருகர் எனக்கு ஒரு அற்புதத்த செய்யமாட்டாரா
ஆறுமுகம் அருலிடும் அனுதினமும் ஏறு முகம்
கண்டிப்பாக முருகர் செய்வார்
நிச்சயமாக முருகன் செய்வார் கவலை வேண்டாம்
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன்
Valkaila entha santhosamu illa aana intha video pakkum podhu mattu alavillatha santhosam sir❤❤❤valga valamudan appa❤❤❤ rendu appavu nalla irukanum❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம் 🙏
முருகனை தான் நானும் வணங்குகிறேன் ஆனாலும் இப்படி யா சோதிப்பாரு
சோதிப்பரே தவிர கைவிட மாட்டார் என் அப்பன் முருகன் அவர் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்
Avaru romba sodhikuraru valave mudiyathu pola
Onnu solava nenga nenga Murugar 🔯 kumbuduninga avara mattum kumbudunga vera endha sami kumbudathinga ivanga solra varahi, sai baba, raman . Murgan mattum vanangunaga vera saami kumbudathinga ok vaa
சோதனைக்கு மேல் சோதனை மட்டுமல்ல வேதனையும் கொடுத்து தாண்டி வருவாயா என்று சோதிப்பார் எதையும் நாம் வெல்ல முடியும் நம்மால் என்று தன்னம்பிக்கை தருவதற்காக
@@haraabi8370atha sollunga motha nanum rempa nonthu ponen murugar yen epti kasta patuthuraru
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🥰😍😘
செந்தில்,கோபி அண்ணன்களுக்கு நன்றி
முடியல எவ்வளவோ எவ்வளவு கஷ்டம் ஒண்ணுமே புரியல 😢😢😢😢
Tq brother. From malaysia wish u long life.
எல்லாம் புகளும் முருகனுக்கே 💚🦚🙇🏻♂️🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் ✨🙏🦚🦚
நானும் சமீபத்தில் அதாவது இரண்டு மாதமாக முருகன் வீடியோ, முருகர் படம், பாடல் என்று திரும்ப திரும்ப பார்க்கிறேன். சிறு வயதில் இருந்தே முருகர் கோவில் க்கு செல்வேன் கிர்த்திகை விரதம் இருப்பேன். ஆனா இப்போதான் முருகரை புதியதாக உணர்கிறேன் ஏன் என்று தெரியல. இதற்கு ஏதேனும் காரணம் உண்டா sir
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 வண்ணம் கோபி சார், செந்தில் சார்🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் சரவண பவ...
ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏறுமுகம் அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா
எனது கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா
Enga jsk.gopi Anna really great....he is good human being.....indha manushan nan nerla pesunen endha head weight illaama romba simple ah ellaroda questions Kum responds pannaru...I love u Gopi anna .....engaluku neengadhan murugar ....
இன்று வடபழனி முருகன் தரிசனம் அருமையாக இருந்தது... நன்றி கோபி அண்ணா உங்களின் வாயிலாக தான் வடபழனி முருகனை தரிசனம் செய்ய நேர்ந்தது....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம் ஓம் ஓம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எல்லா புகழும் முருகனுக்கே!
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கோபி அண்ணா நீங்க சொல்றது 100% முருகர் பன்றாரு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை
கோபி அண்ணா நான் கட்டிய வீட்டிற்கு திருஆவினன்குடி இல்லம் என்று பெயர் வைத்தூள்ளேன்
அருமை
வேலும் மயிலும் துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். நான் இந்த மந்திரம் சொல்லி கொண்டே இருந்தேன். நல்ல பலன் கிடைத்து, முருகன் அருளை கண்டேன். முருகா முருகா முருகா.🙏🙏🙏🙏🙏🙏
Aarumugam arulidum anudhinamum aeru mugam❤❤❤❤❤❤❤
என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தையும் முருகர் தான் கொடுத்து இருக்கிறார்
சுகமே சூழ்க...!!! அண்ணா வணக்கம் என் பேரு சந்துரு ...நான் தீவிர முருக பக்தர் சின்ன வயசு ல இருந்து... ஆனா நடுவில் வணங்க மறந்துட்டேன்.... இப்போ ஒரு 2 மாசம் பழைய படி வணங்க ஆரம்பித்து விட்டேன்.... January 9 அன்று என்னை அறியாமலே எதற்கு சென்றேன் என்று தெரியாமலே நான் மருதமலை சென்றேன்.... போய்விட்டு வந்த உடன் முருகன் திருவிளையாடல் ஆரம்பித்து விட்டது.. வேலை இழந்து விட்டேன்... முருகன் வழிபட ஆரம்பித்த நாள் முதல் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்... இப்போது கொஞ்சம் மன கவலையுடன் இருக்கிறேன்...இருந்தாலும் முருகனை வணங்க மறக்கவில்லை.....
சில நாட்கள் முன்பு..ஒரு நாள் இரவில் மருதமலை முருகன் படம் முன்பு நின்று அழுது கொண்டு பின்பு தூங்க சென்று விட்டேன்.... அழும் போது கேட்டேன்..நீ துணையாக இருக்கியா இல்லையா என்று அழுதேன்....
அன்றில் இருந்து அதிகாலை நேரத்தில் ஒரு 5 மணி போல மயில் அகவும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது🥹✨
இது என்ன சகுனம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அண்ணா🙏🙏🙏
Om muruga potri ella pirajanayum mudunju nallathu nadakanum appa
உங்க பதிவு பார்த்தால் மனசு லேசாக ஆகிவிடுகிறது
ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
கோபி அண்ணா முருகர் எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறார்
அய்யா என் பெயர் துளசி இருப்பிடம் திருப்பதி முருகன் பக்தி கொண்டவர் உங்கள் விடியோ மூன்று வாரங்கள் தான் பார்த்தேன் நான் படாதபாடு பட்டு விட்டேன் 😅😅
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம்அருள்ளிடும் அனுதினமும் ஏறுமுகமும் ஒம் சரணவபவ
எல்லா புகழும் முருகனுக்கு முருகன் ஒருவனே துணை எனக்கே ஓம் சரவணபவ போற்றி நன்றி கோபி சார்
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் 🙏🙏🙏
Nan 2016 end onwards kumbida aramichan en life Nala lift Anna enku miga periya valaikaiyai kodthuttaru anna . Kan Kanda theviam Anna 😊
என் பெயர் அதிர்ஷ்டலக்ஷ்மி. நான் தூத்துக்குடி மாவட்டம் தைப்பூசம் அன்று பழம் மட்டும் சாப்பிட்டு 1வேலை உணவு சாப்பிட்டு விரதம் இருந்தேன் அன்று காலை எங்கள் தெருவில் உள்ள பாலா விநாயகரை கோவிலில் விநாயகரை பார்க்கும் போதும் வராஹி அம்மன் தெரியுறாங்க எனக்கு. என்ன காரணம் நான் வராஹி படம் வாங்கி வீட்டில் வழிபடலாமா அண்ணா
உங்க வீடியோ பார்த்து தான் நான் தைப்பூச விரதம் இருந்தேன் 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் சரவணபவ
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா அண்ணா அண்ணா அண்ணா
Om Om Om murugan potri potri excellent speech 🙏🙏🙏🙏🙏
Nallathu sirrapu pathivu nàa eallamea pathuttu irrukanga sir I am prowod 🎉
நன்றி அண்ணா இருவருக்கும்.நன்றி முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Hi Sir, I'm praying since my childhood.. I lost everything in my life but i don't think I got any great happened in my life😢
நன்றி annan🙏🙏🙏
Your speech is very nice sir..keep giving sir.tq
Vanakam Sir...
Thank you very much ...Sir
Ellam pughallum Murugannekeh
All praise be to Lord Muruga,
Sir, thank you for sharing all the Miracles and giving us hope, thank you for helping us understand and seek Lord Muruga.
Please help us learn meditation 🙏🙏🙏
சோதிப்பதற்கு நன்றி
நன்றி ஐயா🙏💕
ஓம் முருகா ஓம்
ஓம் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி🙏🙏
ஓம் முருகா போற்றி
Nandri Anna
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤
Nanri anna🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏ றுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
முருகன் என்றால் தன்னை நம்பியவரை காப்பவன். ஓம் முருகா போற்றி. பழனி ஆண்டவா போற்றி
ஐயா வணக்கம் எனக்கு உதவி செய்யுங்க நானும் தீவிர முருகன் பக்தர் இப்போது கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்துவிட்டேன் வீட்டு லோன் கட்ட முடியாலும் மகளுக்கு பீஸ் கட்ட முடியாமலும் மிகவும் கஷ்ட படுகிறேன் எனக்கு எதாவது உதவி செய்யுங்கள் ஐயா எனது மகளுக்கு படிப்புக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thankyou sir🙏🙏🙏
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
Aarumugam arulidum anuthinamum erumuagam
Murugappa thunai 🙏🏾🦚🐓🔱🔥🙏🏾 Velum Mayilum thunai 🙏🏾 Aarumugam arulidam anudhinamum yeru mugamae 🙏🏾 om saravana bhava 🙏🏾
Vetrivel muruganuku aroogara🙏🙏🙏🙏🙏🙏
முருகன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு இது எனக்கு யாருமே இல்லை நான் நின்ன நேரம் ஒரு ஆட்டோவில் எனக்கு என் அப்பன் முருகன் கொடுத்த வாக்கு.
எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Hi Gopi sir... நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நிஜ வாழ்க்கையில் நடக்குது சார்... முருகனைப் பற்றி கூறுவது அனைத்தும்.
எல்லா புகழும் முருகனுக்கே
Murugapa ningathann thunai
Thankyou sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ
Om maruthamalai murugaaa Potrri 🙏🦋🦚🐍🙏🏻
எல்லாப் புகழும் முருகனுக்கே 🔥🙏
ஓம் சரவணபவ 🙏