எழுத்தின் பாதை - எஸ்.ராமகிருஷ்ணன் | Tanjore book fair | இந்தியா சரித்திரக் களஞ்சியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Tanjore book Fair 2023
    writer S.Ramakrishnan speech
    #Ramakrishnan #bookfair #எஸ்ராமகிருஷ்ணன்
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

ความคิดเห็น • 22

  • @marcus44438
    @marcus44438 3 หลายเดือนก่อน +1

    இந்த கதையின் சிறு பெண்ணை நான் சந்தித்தேன். அவளே இன்று என் துணை.

  • @draja9170
    @draja9170 หลายเดือนก่อน

    மிக சிறப்பான உரை

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 2 หลายเดือนก่อน +1

    என்னை நான் மறந்து விட்டேன் ஐயா

  • @Thesiignerstudio
    @Thesiignerstudio ปีที่แล้ว +6

    உண்மையில் சிலிர்த்து போனேன் ஐயா அவர்களின் பேச்சில்...எவ்வளவு எதார்த்தம் மற்றும் ஊக்கம் கொடுக்கும் பேச்சு...இவர் ஒருவரிடத்திலே கடல் அளவு உற்சாகமும் நம்பிக்கையும் தோன்றும் போது,மொத்த இலக்கியத்தில் நாம் எவ்வளவு பெற முடியுமோ!! பேரதிசயம்!..பெருமைப்படுகிறேன் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பதை நினைத்து...ஐயா அவர்களின் பேச்சில் மெய் மறந்து நிற்கறேன் ஒவ்வொரு முறையும்.❤

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2v หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anniefenny8579
    @anniefenny8579 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான நெகிழ்வான உரை தந்த எஸ் ரா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉

  • @venkateshvj332
    @venkateshvj332 ปีที่แล้ว

    கேட்கும் காதுகளுக்கு கண்ணில் நீர் வர வைப்பது சிறந்த பேச்சு என்பதை நான் உணர்கிறேன்.நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்,பண்பாளர் என்பதை உங்கள் பேச்சு எனக்கு எடுத்துக்காட்டுகிறது.

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 ปีที่แล้ว +1

    ஆம், ஐயா எழுத்தின் பாதை வீட்டில் தான் துவங்குகிறது. உங்கள் பேச்சு உத்வேகம் அளிக்கிறது. நன்றிகள்! 🙏🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்ஐயா

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 11 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா ❤❤❤

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 2 หลายเดือนก่อน

    இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.... தாம் கற்றவற்றை பிறர் உணர கூறாதவர்கள்..... (கொத்தாக பூத்திருந்தும் மனம் வீசாத மலருக்கு ஒப்பாவர்)....குறள்

  • @selvakumarpillai
    @selvakumarpillai ปีที่แล้ว

    எளிய மனிதர்களின் வாழ்க்கையை எதார்த்ததை, மன இயல்பை கண்ணாடியாக பிரதிபலிக்கும் உண்மையான பேச்சு

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน

    Arumai Ayya...

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว

    வாய்ப்பு வருவது இல்லை, முடிந்தால் வாய்ப்பையே நீ உருவாக்கு!
    வசதி வாழ்க்கை இல்லை, இருக்கும் வாழ்க்கையை நீ மகிழ்வாக்கு!!
    உன் மனம் என்பது என்ன, உலகம் ஆரம்பமாகிற சாலை!!!
    சாலைகளெங்கும் சோலைகள் ஆக்கியே, சுற்றி நடந்திடில் ஏது கவலைகள், காற்றொடு மந்திரம் பேசு!!!!

  • @2606vishnu
    @2606vishnu ปีที่แล้ว

    Arumai sir 🙏

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy หลายเดือนก่อน

    ஆன அந்த படித்த Judge க்கு இரக்கமே, அறமோ இல்லையே ஏன்...

  • @kathirganesh9000
    @kathirganesh9000 ปีที่แล้ว

    Sivagangai la book fair nadakkurappa vaanga sir

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 ปีที่แล้ว

    தஞ்சாவூர் புத்தக திருவிழா எந்த பகுதியில் மற்றும் எத்தனை நாள் வரை
    கூறவும்
    நான் அரியலூர்