வீடும் உலகமும் | எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S. Ramakrishnan speech | House | Home | World | Uraimozhi
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Event: VIRUDHUNAGAR BOOK FAIR 2023
Video shot by Mr. T. ARASAN
Edited by Mr. T. VALLUVAN
Special Thanks to The District Collector of Virudhunagar Dr V P Jeyaseelan I.A.S, The Organizing Committee members and Mr. S. Ramakrishnan
வீடும் உலகமும் என்ற தலைப்பில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு | வீடு | உலகம் | உரைமொழி | House | Home | World | Uraimozhi
#sramakrishnan #tamil #uraimozhi #house #home #world #books
We follow with you.Pl. continue.....your journey.God's gift for all.
நாம் வாழும் சம காலத்தில் இப்படிப்பட்ட மனிதரும் வாழ்ந்தார் என்பதே பெருமை ❤✨...
5:42 😊 5:42 😊 5:45 5:46 😊
❤❤❤❤❤
சிறந்த கருத்துரை! செழுமையான தமிழ் நடை
பாராட்டுக்கள்
சிலர் பேசும்போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம் கேட்கும் ஆனால் எஸ்ரா அவர்கள் பேசும்போது மயான அமைதி நிலவும் பேச பேச மனதில் உள்ள தீராத கோபம் விரோதம் மெல்ல மறையும் மனம் இலகுவாகும்
Exactly ❤
❤..very true
😊
Arumai Arumai Arumai
Arumai Arumai Arumai
எல்லா மனிதர்களுமே வாழ்க்கையில் ஒரே மாதிரியான சம்பவங்களை தான் சந்திக்கிறார்கள். ஆனால் அவற்றை பற்றி சிந்திப்பவர்களே,எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் உருமாறுகிறார்கள்.எஸ்.ரா.அதில் ஒருவர். என் மன அழுத்தங்களின் மருந்து எஸ்.ரா.வின் பேச்சு.என் மருத்துவர் எஸ்.ரா.
அருமையான பதிவு ஐயா மாதேஸ்வரன் சேலம்🎉
நீங்கள் பேசுவதை கேட்டாலும் இல்லை உங்கள் புத்தகத்தை படித்தாலும் என் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டுவது போலவே உள்ளது ஐயா. - தீவிரமாக தமிழ் வாசிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்
Home is a Temple of family
தங்களின் உரையாடல் தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஒரு உரை கல்!
When I was listening to this video I felt an emotional and a calm mind..Awesome heart touching speech.👍
சிறு துகள் கூட அலங்காரமில்லா
அகங்காரமில்லா
மேதாவித்தனமில்லா மேதையின்
சொற்களின் பொழிவு. நீண்ட
நாள் வாழ்க.
அருமையான பேச்சு, ஒரு எழுத்தாளன் தான் எல்லா உலகிலும் வாழ்கிறான்..
Tq sir.In these days how realistic ,good spech and given thoughts to peoples.tq so much dir. Continue your work god will give what you want. Tq.lalitha
வாழ்த்துக்கள் ஐயா 🙏🌹
அருமை உண்மை 👌
கண்களில் கண்ணீர் வழிகிறது😢 புத்தகத்தின் அருமை தெரியவில்லை அவர்களுக்கு அவர்களை
கவனிக்காததால கோபம் வருகிறது 👌 யதார்த்தமாக இருக்கிறது 👌 வீடு ஏன்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த இடம் உண்மை 👌💯 கலியுகத்தில் சுயநலம்
அதிகமாகிவிட்டது உணரவில்லை அன்ப பாசம் கடவுள் குரு நல்ல உறவினர் நண்பர் தர்மம் வலது கை செய்வது இடது
கைக்கு தெரியக்கூடாது என்று என் குடும்பத்தில் சொல்விக்கொடுதார்கள் இன்று வரை முடிந்த வரை
கடைபிடிக்கிறேன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது 👌 வயதாகிவிட்டதால் ஆன்மீக புத்தகங்கள் படிக்கிறேன் நல்ல சொற்பொழிவுகள் அருமையான பேச்சுகளை
கேட்கிறேன் இருந்தாலும் ஒருவர் அன்பாக பேசினால்😂 ஆறுதலாக இருக்கிறது 👌
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏
Thanks 🌹
🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் அரசாகிய நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤❤
உணர்வுப்பூர்வமான கதைசொல்லி!
தங்கள் நூல்களில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை
நீரில் மூழ்கி விட்டது என கேள்விப்பட்ட போது மனம் நெகிழ்கிறது.....
இவ்வளவு அருமையான எதார்த்தமான உரையை நான் கேட்டது என் பாக்கியம். @Uraimozhi, Thank you but why unwanted music during the talk? Its kind of annoying and unable to concentrate on the speech
மிக அருமையான பேச்சு, ஐயா போன்ற சமூக சிந்தனையாளர் நமக்கு கிடைத்த ஒரு வரம்,பதிவை முழுமையாக கேட்டு பயன் பெற வேண்டுகிறேன்
ராமகிருஷ்ணன் சாரின் எழுத்திற்கும் பேச்சிற்கும் நான் அடிமை
ஆகச் சிறந்த பேச்சு...
முதன் முறையாக உங்கள் பேச்சை கேட்க்கிறேன்.. உங்கள் பேச்சு.. மிகச்சிறந்த அனுபவங்களை கற்பிதத்தது. நன்றி ❤
What a wonderful talk....heart is becoming lighter hearing to this.
ஆக சிறந்த உரை....எஸ்ராவுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
💐💐💐
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா
Yesra போல பேச,இங்கு ஆள் இல்லை 😊😊❤
உங்க கதைகள் படிப்பவர்களில் நானும்தான் ஒருவன்
Excellent speech 👏 thanks sir. Hari om Sundara Raman chinnamanur Theni district
தங்களின் உரை என் மனதிற்கு ஒரு சஞ்சீவனி.
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது
Wonderful valuable speech 👏. Great thanks 👍 highly motivated speech 🎉
சிறப்பான உரை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தோழர்
எதிர்ப்பார்க்காமல் செய்தார் பலன் பலமடங்கு கிடைத்தது 😂 இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள்
அவர்கள் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 God bless all 🙏
Thank you very much 🌹
ஐயா உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்
அருமை ஐயா!
Superp🎉
Nanrigal kodi ayya arumaiyana pathivu ayya
அற்புதமான பதிவு. பேச வார்த்தை இல்லை
சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏
Arumai arumai arbhutham anubhavam arumayana vakkukal 🙏🙏🙏🌺🌺🌹👍
அருமை அருமைங்க அய்யா வாழ்த்துகள்
I accept what you say in the beginning about home. It is very essential for girls/ladies. But sometime home becomes house for girls at the marriage times when they are forced into unwanted marriage. When home ditch so as world sometimes. Everything varies with persons experience. Most people have good homes. For very few when home handwashed world also slip out of hand. At the moment only come the Institutions. So Govt. Institutions are very much needed. 4-12-23.
அருமை ஐயா
Very simple speech bt very deep content sir
அருமையான பேச்சு ஐயா
S R. Sir great person 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை
Ayya,Arumai.
👌👌👌👏👏👏
❤❤❤
அருமையான பேச்சு
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே உட்பகை தவீர் 😂😂❤
நேற்று ஒருவர் வாயிலாக எஸ்.ரா. அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நூல்கள் மழையிலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டதைச் சொல்லொண்ணா துயரம் அடைந்தேன்
அறிந்து
Miganallapecu.valga.
🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் , உட்பகை தவீர் 😂😂❤
நான் செய்த பயண்
திண்ணை இருக்கும் வீடுகளை கிராமங்களிலேயே காண்பது அரிது
ARUMai
அருமை
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது
❤
❤❤❤❤
❤❤❤❤
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது