விஜயகாந்தின் உண்மைமுகம் | இறந்தும் அழியாத சொத்துக்கள் | விஜயகாந்த் எனும் கேப்டன் |
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- நடிகர் விஜயகாந்த் எனும் கேப்டன் அறியப்படாத பக்கங்கள்
#vijayakanth #captain #விஜயகாந்த்
வெள்ள பாதிப்புக்கு உதவ: ்
donate.namtami...
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றும் உதவிகள் தேவைப்படுகிற உறவுகளின் தொடர்புக்கு : +918111077677
வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
• வெள்ளத்தில் மிதக்கும் ...
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar - ตลก
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அண்ணாரது ஆன்மா சாந்தியடைய பிராதிக்கிரேன்.
M.G.R மறைவுக்கு பின் பொது மக்கள் அழுதது captan மரனத்திற்குத்தான் ஆழ்ந்த இரங்கல் captan இலங்கையில் இருந்து😢😢
Unmai bro
Yes.
1995 ஆண்டு அவரின் வீட்டிற்கு அருகில் இருந்தோம். ஈழத்தமிழர்களான எங்களில் அவரும் அவருடைய குடும்பமும் மிகுந்த அன்புகொண்டிருந்தார்கள். எனது கணவர் இறந்த நேரம் எங்களுக்கு வைத்திய சாலையிலிருந்து அடக்கம் செய்யுமட்டும் அனைத்து உதவிகளையும் அவரும் அவருடைய குடும்பத்தினரும் செய்தார்கள். என்றும் எங்கள் குடும்பமே தலை வணங்கி ஆழ்ந் கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்🙏🙏🙏 அவருடைய நற்பண்புகளை கண்ணூடாகப் பார்த்தோம்🙏🙏🙏ஈழத்தமிழர் குடும்பம்
காமராஜர் அப்புறம் இரண்டாவதாக ஒரு நல்ல தலைவனை வீழ்த்திய படித்த மேதாவிகள் நம் தமிழ் மக்கள்
தன்னுடன் நெருக்கமாகயிருக்கும் நபர்களுக்கே விலகியிருக்க கூடிய மனோபாவமும் உள்ள சமூகத்தில் தன் வீட்டினருகில் நருக்கு அதுவும் வேறு தேசத்தை சேர்ந்தவருக்கு உதவ மனம் பெரிதும் வேண்டும் அதுவும் மருத்துவமனையிலிருந்து கடைசிவரை என்பது.....
அவருடைய இழப்பு தங்களை எவ்வளவு பாதித்திருக்கும்.....
❤
Vijkanth
இறந்தும் தூற்றப்படும் அரசியல் வியாதிகலை விட,
இறந்தும் என்றும் போற்றப்படும் ஒரு மாமனிதன் கப்டன் பிரபாகரன் என்றும் கப்டன் தான் .கண்ணீர் அஞ்சலிகள்😢😢😢
மக்களை உண்மையாக நேசித்த மகத்தான தலைவர் நம் புரட்சிகலைஞர் கேப்டன் 🙏🙏 கேப்டன் புகழ் வாழ்க
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சாட்டையின் சார்பாகவும் எனது சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
வானத்தை போல மனம் படைத்தவர் 😭😭😭
வானத்தை போல மனம் படைத்த நல்ல மனிதர்....ஆழ்ந்த இரங்கள்....🙏🙏🙏🇨🇦🇨🇦
ஏழைகளுக்கு ஒளியாய் இருந்த கருப்பு நிலா மறைந்து விட்டது கொடுத்து கொடுத்து கரங்கள் சிவந்தன தமிழகம் நல்ல தலைவனை இழந்து விட்டது என் கண் விழிகளில் கண்ணீர்
தமிழ் நாடு மக்கள் பாவம் பண்ணிட்டும் அதனால் தான் நம்ம வீட்டு கேப்டன் போய் விட்டார்
*நல்ல மனிதனை இழந்து தவிக்கிறோம் தமிழ்நாட்டிள் ...... ஏழைகளின் இதயம் .... அரசியல் பாய்ச்சலின் யாருக்கும் அடங்காத மனிதர் ..... தமிழ் மொழியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் ...... தமிழ் மக்களுக்காக அரசியலை உருவாக்கி ...
தமிழ் உறவுகளை பாதுகாத்த காவல் தெய்வம் ...... அண்ணன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ......
நான் முதலில் வாக்களித்த விஜயகாந்த் இன்று இல்லை ஆழ்ந்த இரங்கலைத் தெறிவித்துகொள்கிறேன்😢😢😢😢😢😢நாம் தமிழர்💪💪💪💪💪
நானும் தான்.
நான் முதல் முதலில் விஜயகாந்த் அவர்களுக்கு தான் வாக்களித்தேன் இப்பொழுது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தான் என்னுடைய வாக்களித்துக் கொண்டே இருக்கிறேன் சாதித்துக் காட்டியவன் அண்ணாமலை ஜி பெண்ணால் செல்வதில் பெருமை கொள்கிறேன் சாட்டை சிறப்பாக சொன்னீர்கள் இனி எந்த நடிகனும் தமிழ்நாட்டு அரசியலில் கால் பதிக்க முடியாது என்று அது உண்மைதான்
விஜயகாந்த் அவருக்கு சினிமாவில்தான் நடிப்பாரே தவிர உண்மையில் நடிக்கத்தெரியாத மாமனிதர். ஏழுவள்ளல்களைக்கேள்விப்பட்டிருக்கிறோம்.பார்த்ததில்லை.ஆனால் எட்டாவதுவள்ளலான விஜயகாந்தை நாம்பார்த்தோம். அத்தகையபெருமைக்குரியவர். மிகப்பெரிய சமகால நடிகர்களையே வியக்கவைத்துவிட்டார்.காரணம் அவருடைய மனிதநேயம்.
மிகவும் சரியான உண்மை
முதன்முதலில் காலேஜில் உணவு வழங்கியவர்
இதை நீங்கள் சொல்லவில்லை இதற்கு பிறகுதான் மற்ற கல்லூரிகள் பணம் வாங்கி உணவு போட்டு வருகிறது
😢😢😢 எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர். இவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 😢😢😢 என்னுடைய சகோதரி மகன் அவர் இறந்த செய்தி கேட்டதில் இருந்து அழுது கொண்டே இருக்கிறான்.( அவருடைய தீவிர ரசிகன்)😢😢😢😢😢
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கள் திரு விஜயகாந்த் அவர்களுக்கு🙏🙏
கறுப்பு வைரம் அவரை நினைத்துக்கும்போது கண்கள் தன்னால் கண்ணீரை வடிக்கிறது... "அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் ஆவலர் புன்கண்ணீர் பூசல் தரும்" என்ற குறளில் வரும் பலரின் கண்ணீருக்கு இன்று சொந்தமாகிவிட்டார். இந்தக் காயத்தை ஆற்ற அவர் வழியில் நாம் சிலருக்காவது அன்னமிடுவோம். என் வாழ்நாள் காலத்தில் வாழ்ந்த வள்ளலார் இவர் மறுக்க முடியாத அரசியல் நாயகனாக மாற்மொரு ஈழப்பற்றாளன் அல்ல திரையிலும் அரசியல் துறையிலும் சண்டையிட்ட இன்னொரு தமிழரின் பேரும் அடையாளமாகவும் திகழ்கிறார் விஜயகாந்த்...
இப்படிக்கு ....
ஈழத்துச் சொந்தம்
"தமிழனென்று சொல்லடா .. தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொன்ன முதல் நடிகர் மறைந்தது மிகவும் வருத்தமே .. கண்ணீர் அஞ்சலி கேப்டன் ஐயா ... நீர் மறைந்தாலும் உம் வசனங்கள் வார்த்தைகள் தமிழ் மறையும்வரை மறையாது அழியாது.
நாமக்கல் கவிஞர் சிந்தித்து பேசியதை இவன் பேசி தமிழர்களை ஏமாற்றியதால் சுகமான வாழ்க்கை வாழ்ந்து விட்டான் தெலுங்கன்!
பூர்விக தமிழர்களை பொறுத்த அளவில் வியையகாந்த் தேலுங்கு நடிகர் பிழைப்புக்கு நடிக்கவந்தவர் தமிழ்நாடு இல் (தேலுங்கு முற்போர்க்கு திராவிட கழகம்)கட் சி பிழை
எனது தந்தை எனது அண்ணன் இறந்த செய்தியை கண்டு நான் உற்ற துயரத்தில் நிகரான துயரத்தை இன்று நான் அடைகிறேன். இன்று நான் இந்த நொடி வரை என்னுடைய அழுகையை நிறுத்த முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭 எனது கேப்டன் பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு தூய்மையானதோ எவ்வளவு மென்மையானதோ இன்றளவும் அதே போன்ற தோற்றத்தை உடையவர் எனது கேப்டன். அவரது மறைவு செய்தி இந்த உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் கண்கலங்க வைத்துள்ளது...🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
விஜயகாந்த் அய்யாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், சீமான் அண்ணா ஆதரவாளராக😔❤️
நாம் தமிழர் உறவுகள் சார்பாக கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் 🥹💐
தமிழ்நாடு இழந்த நிஜ தலைவன் எங்கள் கேப்டன். இன்று உலகை விட்டு விடை பெற்றாலும் எங்களை போன்ற கோடிக்கணக்கான இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். இறைவனின் செல்லப்பிள்ளை எங்கள் கேப்டன். என்ன சொன்னாலும் எங்கள் கண்களில் வழியும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. இறைவா நீயே எங்கள் ஆறுதல்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவர பத்தி அதிகமா தெரிஞ்சு வெச்சுக்கலைனாலும் இறந்துட்டாருன்னு தெரிஞ்சப்போ கண்ணு கலங்குது 😓 என்றென்றும் எங்கள் மனதில் அய்யா🙏💔
கேப்டன் விஜயகாந்த் ஐயா பற்றி இன்னும் கானோலி வரவில்லையே என்று காத்திருந்து இப்ப கிடைத்தது கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி வணக்கம் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
கண்ணீர் அஞ்சலி
என்னுடைய முதல் வாக்கு ஒரு நல்ல மனிதனுக்கு தான் ♥️ RIP #CaptainVijayakanth
🙌❤️
@@karthickks6548My First Vote 🥹 தமிழ்நாடு இழந்த மிகப்பெரிய பொக்கிஷம் 😔 Great Leader 🫡🫡
விஜயகாந்த் அவர்களை நினைத்தாலே மனது ரனமாகிறது 😥
என் அன்புள்ள தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் மறக்க முடியாத நாள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
உண்மையும் நேர்மையும் மனிதநேயமும் எல்லோராலும் போற்றப்பட்டு வாழ்ந்த மாமனிதர் 😂😂❤❤
Why are u laughing ? There is nothing to laugh here madam
I’m 100% sure. Wrong emoji by mistake
உண்மையிலேயே ஒரு சகாப்தம் சரிந்து விழுந்து விட்டது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மரணித்து விட்டார் என்று நம்ப முடியாத தருணம் இது 🙏🙏🙏😭😭😭
அண்ணா நீங்கள் 11:30 இந்த நிமிடத்தில் பேசியது 100% உண்மை. அவர் மட்டும் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் பல வருட காலம் உயிருடன் இருந்திருப்பார். அவரால் பலர் வாழ்ந்திருப்பார்கள்.
கர்ணன் மாண்ட போது போர்களம் நிறுத்தப்பட்டு இருபுறமும் அழுதார்களாம்
அப்படி ஒரு தூயவன் இன்று சாய்ந்திருக்கிறான்!!
#RIPCaptain 💔
Super excellent words
நான் முதன் முதலில் ஒரு மாற்றம் வேண்டும் என்று வாக்கு செலுத்தியது விஜயகாந்த் அவர்களுக்கு தான் .. அவருடைய பிரச்சார பேச்சுக்கள் அனைத்தையும் செய்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யும் பொழுது பார்த்து காலம் அது... அதன் பிறகு அண்ணன் சீமான் அவர்கள் பேச்சுக்களை யூடியூப் மூலம் பார்த்து தான் 2016ல் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன்....இனி கடைசி வரை அண்ணன் சீமான் கூட தான்...
கேப்டன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் வணக்கம் 😢😢
காலையில் தொலைக்காட்சியை on செய்ததும் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்ததாக செய்தி வந்ததை கண்டு நான் அதிர்ந்து போனேன் 😢😢😢. சற்றும் எதிர்பாராதது ஒன்று 😓😓😓. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼.
R.I.P Captain. Vijayakanth sir.💐💐🙏🏼🙏🏼
யார் மனதையும் புண்படுத்தாத ஒரு நல்ல மனிதர். இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து விட்டதை நினைத்தால் மிக மன வருத்தமாக இருக்கிறது. உலகத்திற்கு தம்பட்டம் அடிக்காமல் ஏழைகளுக்கு உதவி செய்த நல்ல மனிதர். அவர் குடும்பத்திர்க்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
*கேப்டன் விஜயகாந்த்துக்கான* இரங்கற்பா...
மழைக்கு முன் வரும் *தூரத்து இடிமுழக்கமே* *ஏழைஜாதிகளின்* வீட்டில் பசியை போக்கிய *அகல்விளக்கே* மதுரைல பிறந்த *சிவப்பு மல்லியே*
தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் *பொன்மனச்செல்வனாய்* *சிம்மாசனம்* போட்டு அமர்ந்த *அலெக்சாண்டரே* *சட்டம் ஒரு இருட்டறை* என்றரிந்து *நீதியின் மறுபக்கமாய்* *தர்ம சக்கரத்தில்* *காந்தி பிறந்த மண்* இது என்று *வல்லரசு* இந்தியா உருவாக அரும்பாடுபட்ட அந்த *வானத்தை போல* மனம் படைத்த *தென்னவனாய்* *நெறஞ்ச மனசோடு* தனி *அரசாங்கம்* அமைத்து *சொக்கத்தங்கமாய்* *பேரரசை* உருவாக்கி *மரியாதையோடு* வாழ்ந்த உம்மை ஊடகங்களே *ஊமை விழிகள்* கொண்டு உன்னை கொன்று இருந்தாலும் எங்கள் *கேப்டன்* அழிக்க முடியா *சகாப்தம்* By *கவிஞர்.எளியவன்*
❤அருமை
Super bro....
நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும்
உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டே இருந்தால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
@@ramachandran6831₹200 உபிஸ்
நாம்தமிழர் அனைத்து மக்களுக்கும் விரைவில்❤ நாம்தமிழர் 2024 & 2026ல 💪
கலைஞர் இல்லாத மக்கள் கூட்டம் மக்கள் மனதை வென்ற தலைவன் ஆளுமை நிறைந்த நல்ல மனிதன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆழ்ந்த இரங்கல்கள் 😭😢
உண்மையிலேயே ஒரு மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்😭😭😭😭
மக்கள் மனம் கவர்ந்த தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😢😭🙏😭🙏🔥💪💐🌾🇰🇬👍🇰🇬
காமராஜரையும் கொன்று விட்டீர்கள் விஜயகாந்த்தையும் கொன்று விட்டீர்கள் இந்த பாவப்பட்ட மக்கள் பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள்😢
கேப்டன் விஜயகாந்த் அண்ணன் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டு வேண்டுகிறேன் நல்ல மனிதர்களுக்கு மரணம் வரக்கூடாது
சாட்டை சொல்வதெல்லாம் உண்மை. கண்ணீர் தான் வருகிறது.
பிறர் நலத்தில் அக்கறை கொண்ட விஜயகாந்த் தன் உடல்நலத்தில் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் 😭😭😭
உண்மை தான்...😢😢😢
கலியுகத்தின் கர்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலத்தால் அழியா புகழ் பெற்றவர் 🙏🙏🙏🙏😭😭😭😭😭🔥🔥🔥
கேப்டன் பெயர் கேட்டாலே மெய் சிலிர்க்கிறது❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்று பொன்மொழியை உதிர்த்த தலைவன் உதிர்ந்த நாள் 😢😢😢மிகவும் வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு தலைவருக்கான தகுதி மனிதநேயம், மனிதாபிமானம், தன்மானம் இது மூன்றும் குணமும் உடைய தலைவன் கேப்டன் மட்டுமே எனவே ஒரு தமிழனாக அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
உண்மையான அன்னதான பிரபு இவர்தான் அண்ணா
கடவுள் மனித உருவில் வந்தார் மக்களை ஒன்று சேர்த்து வென்று சென்றார்...😢
தமிழ்நாட்டின் மனித நேயத்தின் "உச்சம்"கடவுள்" இறந்தார்😭😭😭😭😭😭
விஜயகாந்த் எனக்கு பிடித்த முதன்மை நடிகர் .....வட மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றிருந்தார் ....
மனம் ரணப்பட்டுவிட்டது, நல்லவன் எப்பொழுதும் சீக்கிரம் இறப்பான், ஏனெனில் மக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பதைவிட இறைவனுக்கு அவனை மிகவும் பிடிக்கும் அதனால் தான் போல . கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாம் தமிழர் தம்பிகளில் நானும் ஒருவன்.
நேற்று இரவு எங்கள் ஊர்க்கு நீங்கள் சீமான் வந்ததுக்கு நன்றி Rip கேப்டன் sir
ஆழ்ந்த இரங்கல்கள்😢😢😢 சாட்டையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு மலேசியா தமிழர்😢😢😢😢
நல்ல மனிதர் அவருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
உண்மையிலேயே நல்ல மனித நேயம் கொண்ட மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லி உமக்கு நன்றி
அன்றும் இன்றும் என்றும் என் பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தோடு எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் அண்ணனுக்கு ஆழ்ந்த அஞ்சலி 😥.சாட்டைக்கு வாழ்த்துக்கள் 🙏
மக்களுக்கு நல்லது செய்யனும்னு ஆசைப்பட்டவரையே நல்லா வாழ விடாத மக்கள் கூட்டம் கெட்டு அழிந்து போகும்
உண்மை,நேர்மையுடன் இனிதான தர்ம சிந்தையுள்ள செயல்மிகு சமூக செயற்பாட்டாளராய், சீறும் அரசியல்வாதியாய், நேரிய சமூக மேம்பாட்டுக்கான திரைக்கலைஞனாய்,
ஈழத்தமிழரின் இனிய பற்றாளனாய் வாழ்ந்து மறைந்த
மாமனிதருக்கு நல்லஞ்சலிகள்
🙏
கேப்டன் மறைந்துவிட்டார் என்று ஏற்கவே மனம் மறுக்கிறது, முடியவில்லை. மனம் மிகவும் வலிக்கிறது.
😭😭😭
மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களை தமிழகம் தொடர்ச்சியாக இழந்து கொண்டு இருக்கிறது அந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களின் இழப்பானது ஈடு செய்ய முடியாத இழப்பு...😢😢
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி 😢😢😢😢😢
முதல்ன்முதலாக இந்தியாவில் இருக்கும் ஒருவருக்காக கண்ணீர் வந்தது என்றால் அது விஜயகாந்த் அவர்களுக்கு தான் (ஈழத்தமிழன்)🙏
எழுதப்படிக்தெரியாத எத்தயோ..., பேர்களில் எமனும் ஒருவன்.😈 தலைசிறந்த தலைவனின் ஆயுள் நாள் புத்தகதை..., கிழித்து வீசிவிட்டான். (கவிஞர் வாலியில் தழுவல்) ""கேப்டன்"" : போகும் இடம் புண்ணியம் பெறட்டும். 💐
புரட்சி நாயகனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னார்ருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
என் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்
இன்றிலிருந்து எந்த கடவுளையும் கைகூப்பி வணங்குவதாக இல்லை என்னுயிர் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
understand your oain..lost a rare soul
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா நீங்கள் எப்பவும் ஈழத்தமிழர்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் ஈழ தமிழன்😭😭😭
நல்ல மனிதர்களை இயற்கை சீக்கிரம் அழைத்துக் கொள்கிறது.
கருப்பு தங்கம் எங்கள் அண்ணன் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய் அரசு ஆணை பிறப்பித்தது அதற்கு முதல்வர் அவர்களுக்கு நன்றி.எங்கள்அண்ணன்ஆத்மா சாந்தி அடைய ஆணடவனை பிரார்த்தனை செய்கிறேன்
அன்பின் அடையாளம் கேப்டன் விஜயகாந்த் மறைந்தது உடல் மட்டுமே அவர் புகழ் என்றும் மறையாது மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார் அவர் இறந்து விட்டார் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அவர் மக்களுடன் வாழ்ந்துகொண்டே இருப்பார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இதுபோன்ற கணக்கில் அடங்காது இதயங்களில் அன்பில் வாழ்ந்துகொண்டே இருப்பார் ❤
👍👌🙏
தமிழ்நாடு தவறவிட்ட பாரி வள்ளல் 😢😢😢
என்ன பேசியும் அர்த்தமில்லை, தமிழக மக்கள் என் சிங்கத்துக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை 😔 💔😭 miss you my caption 😔
அர்த்தமுள்ளது அப்படி அவர் வந்திருந்தாலும் நல்லது புரிந்திருப்பார் ஆனால் காமராஜருக்கு நேர்ந்தது போலதான் நடக்கும் இல்லை என்றால் கொன்று இருப்பார்கள் உயிரோடு இருந்து பலருக்கு உதவிய தங்க தமிழன் பெருமைக்கொள்வோம் தீமுக ஆதீமுக ஆள வேண்டும் என்பது சாபக்கேடு
@@boopathirajag5343 நெஞ்சம் ஏற்க மறுக்கிறது 💔🥺
நாங்க சின்ன வயதில் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நேரத்தில் அப்போ பார்த்தது miss u அய்யா தேவர் குளம் ஊராட்சி திருநெல்வேலி மாவட்டம் 🔰💪⚔️
அற்புதமான மனிதர்
ஆழ்ந்த இரங்கல் 😭😭🙏🙏💐
ஓம் நமசிவாய 🙏🌺🌺
ஓம் சாந்தி சாந்தி 🙏🙏💐😭
அன்னதான பிறியன் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் ஐயா விசயகாந்த் அவர் மறைவு தமிழக அரசியலுக்கு இழப்பு அண்ணாருக்கு கண்ணீர் வணக்கம்
ஒரு மனிதம் மரித்துவிட்டது😢😢
ஏழைகளுக்கு ஒளியாய் இருந்த கருப்பு நிலா மறைந்து விட்டது கொடுத்து கொடுத்து கரங்கள் சிவந்தன தமிழகம் நல்ல தலைவனை இழந்து விட்டது என் கண் விழிகளில் கண்ணீர் 😭
black MGR - vijay kanth
fake MGR- Seeman
சாட்டையின் வாயிலாக கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
ஈழதமிழர்கள் சார்பாக ஆழ்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Rest in peace my dear captain
சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்'
*சினிமா துறையில் ஒரு சூப்பர் ஸ்டார் *விஜயகாந்த்* !
( இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் )
அருமை சாட்டை சிறந்த பண்பாளர் புரட்சி தலைவன்
என் கண்ணீரை அடக்க முடில 😭😭😭😭😭
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சாட்டையின் சார்பாகவும் எனது சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.....மக்களை உண்மையாக நேசித்த மகத்தான மாமனிதர்....
உன்னதமான உயர்வான சிந்தனை உள்ள தர்மத்தின் தலைவன் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
கலைஞரும் ஜெயலலிதாவும் அரசியலில் இருக்கும் போது தனது ஆளுமையை நிரூபித்த வள்ளல் விஜயகாந்த் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
மறக்க முடியாத ஒருவரின் இழப்பு தமிழர்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை தந்திருக்கின்றது காலத்தால் அழிய முடியாத ஒரு மனிதன் கண்ணீர் அஞ்சலிகள்❤
சீமான் அண்ணனின் உடல்நிலை பத்திரமாக பாத்துக்க வேண்டும் அடுத்த தமிழ்நாட்டை தாங்கிப் பிடிக்கிற ஒரே தலைவன் சீமான் அண்ணன் ❤
ஆழ்ந்த இரங்கல் CAPTAIN 🙏🙏🙏
வள்ளலும் மறைந்தார் தேமுதிக என்ற கட்சியிம் மறைந்தது. இன்றோடு .
மீடியாக்கள் தான் ஒரு நல்ல மனிதனை நல்ல தலைவனை இழக்க காரணம்..
மறக்க மாட்டோம் அண்ணா...
Miss you captain
மிகவும் பொறுப்புள்ள தலைசிறந்த மா மனிதர், இவரது இழப்பு எம்மை துன்பத்திற்கு ஆளாக்கி விட்டது. இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனின் அருள் கிடைக்கட்டும் .
தாய் உள்ளம் கொண்ட மனிதர் திரு விஜயகாந்த் 🙏😭🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் ஆண்டவர் நிழலில் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்🙏
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 😢😢😢😢 விஜயகாந்த் அவர்கள்
விஜயகாந்த் மறைவிற்கு கண்ணீர் வணக்கம்
நல்ல மனிதர் இதயம்
Miss you 😭
❤❤❤❤😢😢😢😢😢😢ஈழத்தமிழர்களின் பெரும் மதிப்பிற்கும் போற்றுதற்குமுரிய அமர்ர் ஐயா புரட்சிக்கலைஞர் ஐயா விஜயகாந் அவர்களிற்கு எமது சிரம் தாழ்ந்து கண்ணீர் வணக்கம் செலுத்துவதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை ஈழத்தமிழர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭
We miss you captain anna😢😢
கடைஏழுவள்ளல்கள்7பேர்எட்டாவதுவள்ளல்எம்ஜிஆர்ஒன்பதாவதுவள்ளல்கேப்டன்இனிமனிதநேயம்இருக்காது
செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி பார்ததில்லை! சமகாலத்தில், விஜயகாந்த அவர்களின் கொடையின் மூலம் பார்த்தேன், சாட்டையோடு சேர்ந்து நானும் வருந்துகிறேன் ! பிரிந்து வாடும் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்!
RIP CAPTAIN SIR MY ONE OF THE BAD DAYS 😭😭😭🙏🙏🙏💔💔💔
என் தலைவன் வள்ளல் கேப்டன் புரட்சிகலைஞர் அவர்கள் தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் மன்றம் என்று பெயர் வைத்தது மாத்திரம் அல்ல நேரடியாக தமிழ் மொழி படங்களை தவிர வேறு மொழி படங்களில் நடிக்கவில்லை 152 திரைப்படங்களும் நேரடி தமிழ் திரைப்படங்கள் தான்