@@vtcselva9848 வணக்கம்.. நேரடியாக சென்று எடுக்கும் அறைகளின் ஸ்டேட்டஸ் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் தேவஸ்தானத்தில் ஸ்டேட்டஸ் கொடுப்பதில்லை. விடியற்காலையில் ஒரு முறை எவ்வளவு அறைகள் இருக்கிறது என்று updates கொடுப்பார்கள். கரண்ட் ஸ்டேட்டஸ் வராது. TTD official website ல் இதை பார்க்கலாம்.
சார் நாங்கள் 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் வைத்து டிசம்பர் 20 ஆம் தேதி திருமலையில் ரூம் புக்கிங் செய்து விட்டோம் அடுத்த நாள் ஆஃப் லைனில் திருமலையில் ரூம் புக் செய்ய முடியுமா சகோ
@@mangaimangai7760 வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்கலாம்.. ஆன்லைனில் எடுத்த ரூமிலேயே சாவி வாங்கும் முன்பு எக்ஸ்டென்ஷன் செய்ய முடியுமா என்று ரிசப்ஷனில் கேட்டுப்பாருங்கள். வாய்ப்பு இருந்தால் அங்கேயே தொடரலாம். இல்லையெனில் நேரடியாக சந்து ரூம் எடுக்க முடியும். விடியற்காலை நேரத்தில் சென்றால்₹1000 1518 ரூபாய் அறைகள் கிடைக்கும். அதன் பிறகு நூறு ரூபாய் 50 ரூபாய் ரூம்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் கண்டிப்பாக அறைகள் எடுக்க முடியும். நன்றி வணக்கம்.
@@rangarajan8369 வணக்கம் சார்.. முதியோர்கள் அவர்களுக்கு துணைக்கு ஒருவரை மட்டுமே கூட அழைத்துச் செல்லலாம். அவர்களுடைய தகவலையும் புக்கிங் செய்யும் போது ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். அவர்களுடைய துணைவியாரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அதனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நன்றி வணக்கம்
Om namo venkatesaya.
@@selvakumarmanjula2254
காலை வணக்கம் மேடம்..
@@govindarajank-dq6pr good morning sir.book pannitingala 300rs.dharshan..
@@selvakumarmanjula2254
Nan book pannala madam.. enna reason kekringa
அறைகள் பற்றிய தகவல்கள் எப்படி பார்ப்பது?
@@vtcselva9848
வணக்கம்.. நேரடியாக சென்று எடுக்கும் அறைகளின் ஸ்டேட்டஸ் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் தேவஸ்தானத்தில் ஸ்டேட்டஸ் கொடுப்பதில்லை. விடியற்காலையில் ஒரு முறை எவ்வளவு அறைகள் இருக்கிறது என்று updates கொடுப்பார்கள். கரண்ட் ஸ்டேட்டஸ் வராது.
TTD official website ல் இதை பார்க்கலாம்.
சார் நாங்கள் 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் வைத்து டிசம்பர் 20 ஆம் தேதி திருமலையில் ரூம் புக்கிங் செய்து விட்டோம் அடுத்த நாள் ஆஃப் லைனில் திருமலையில் ரூம் புக் செய்ய முடியுமா சகோ
@@mangaimangai7760
வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்கலாம்.. ஆன்லைனில் எடுத்த ரூமிலேயே சாவி வாங்கும் முன்பு எக்ஸ்டென்ஷன் செய்ய முடியுமா என்று ரிசப்ஷனில் கேட்டுப்பாருங்கள். வாய்ப்பு இருந்தால் அங்கேயே தொடரலாம். இல்லையெனில் நேரடியாக சந்து ரூம் எடுக்க முடியும். விடியற்காலை நேரத்தில் சென்றால்₹1000 1518 ரூபாய் அறைகள் கிடைக்கும். அதன் பிறகு நூறு ரூபாய் 50 ரூபாய் ரூம்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் கண்டிப்பாக அறைகள் எடுக்க முடியும். நன்றி வணக்கம்.
Sir sr czn dharshan kku granddaughter age 7yrs permission erukkka reply please thanks
@@rangarajan8369
வணக்கம் சார்.. முதியோர்கள் அவர்களுக்கு துணைக்கு ஒருவரை மட்டுமே கூட அழைத்துச் செல்லலாம். அவர்களுடைய தகவலையும் புக்கிங் செய்யும் போது ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். அவர்களுடைய துணைவியாரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அதனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நன்றி வணக்கம்
@@govindarajank-dq6pr Thanks for your reply