உங்கள் பாட்டை கேட்டு ஆனந்த கண்ணீர் விடுகிறேன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உங்கள் ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வாழ்க நூற்றாண்டு இறைவன் அருளால் வாழ்த்துகிறேன்
ஒருநாள்! சென்னை சைதாப்பேட்டை, பாடல் நிகழ்வில் இவரை நேரில் சந்திக்கும் பேறு எமக்கு நிகழ்ந்தது! இந்தப் பாட்டுக்காக அவரை மிகுந்த அளவுக்கு பாராட்டினேன்!😊👍👌அப்பப்பா....என்னே பேரானந்தம்! எல்லையற்ற மகிழ்வு அடைந்தேன்! 🙏🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் இயற்கை இறைவரின்(நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு) அருள் வந்து சேரட்டும்!
இவரது குரல் பரலோகத்திலிருந்து இசைப்பது போல் உள்ளது மிக மிக மிக அருமையாக துல்லியமாக பாடியிருக்கிறார் நான் அழுதே விட்டேன் மகேஷ் அவர்களே வாழ்க உங்கள் குரல் வளம் வாழ்க
என் கண்ணனை! என்மாயவனை ! என்மதுசூதனை ! என்பரந்தாமனை! உன்னில் பார்த்தேன்!!. ஆபத்தாண்டவா இந்த பாவியும் செஞ்சோற்று கடன் தீர்க்க பல வஞ்சகத்தில் வீழ்தேன் என்னை காப்பாற்றிவிடுவாயா??. என் ஐயனே மாதவா என்னால் முடியவில்லையடா உன் பாடலை கேட்க்கும் போது எல்லாம் என்னையும் மீறி அழுகிறேன் அது உனக்கு தெறிகிறதா?. என்னை சுற்றியுள்ளவன் அத்தனை பெயரும் நான் எப்போது வீழ்வேன் என்று நினைக்கிறார்கள் நான் வீழ்வதும் இல்லை!அவர்களை வீழ்த்துவதும் உன்வசமே உள்ளது.🙏🙏🙏🙏🙏
இந்த பாடலின் வாழ்க்கையின் தத்துவம் எவ்வளவு அருமையான கருத்துக்கள் சொல்கிறது வாழ்க கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
சிம்ம குரலோன்...வெண்கல குரலோன்...காந்த குரலோன்...எனக்கு தெரிந்த அனைத்து குரலுக்கும் சொந்த குரலோன். எந்தவிதமான இசை பயிற்சியுமின்றி தன சொந்த கேள்வி ஞானத்தில் இத்தனை சிறப்பாக பாடமுடியுமா என்றால் அது இந்த ஒருவர் முகேஷ் மட்டுமே. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே என்னை பொறுத்தவரை சிறப்புதான். வாழ்க நண்பா.
பாட்டு எழதியவர் பாரட்டு தெரிவிப்பதா இல்லை பாடி மறைந்தார் அவரை இல்லை நடித்துவர் பாரட்டுவ தா இன்று யாரும் இல்லை மூகேஷ் அதே பேn ல் பாடி கண்ணிர் வறுகிறது மறக்க முடியவில்லை
My Mother tounge is telugu born in Odisha and there is a magic in this song of KARNAN... he mesmerized like original.. thank you Bro... to present this soulful song... hatsoff to you.
Mr.mukesh enna voice hungalukku words or good finishing really I like very much neenga more than one hundred years sirappa valanum enakku hungalai oru time nera parkka hasai nanbarey nan muruganukku thirupugal pattu paduven finishing ellam hirukkadbu I am 57 years old person hungalukku kadavul Arul irrukku
Mr.mukesh has no equal. He has a steady voice. He will not struggle. His facial expression will be pleasant. He will sing any song in comfort. He is one of the best to fill the vacuam left behind by SPB. May God bless him. Above all, he is humble.
Just iam watching again and again this song i don't know why. The way of delivery... Mugesh sir iam speechless about your voice and way of singing. Great sir
He sings this power packed song with such control and ease. My hats off to you bro! May God bless you with a long healthy life so you can serenade more. This is a beautiful rendition
So long as this universe is their, this song never goes out also of mukesh wonderful rendering. God bless him always for his success in his career. All the best.
Congrats Mukesh So many times I heared this song in your voice. But it mesmerizing my heart. Continue your singing God bless you. Rocking performance This is my favorite song.
Eternal melodious, gisted life of Karnan thru lyrics,super rendering, heart touching Chiranjeevi song.we r graced to live in the golden era of MSV_ Kannadasan+ Vali👍🙏
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை முகேஷ் அண்ணா. மிக அருமை.👏👏👏சீர்காழி அய்யாவின் குரலை அப்படியே கேட்கும்படி உள்ளது. உங்களை தவிர வேறு யாராலும் இப்படி சரியான வார்த்தை உச்சரிப்போடு மேடைகளில் பாட முடியாது. கடவுளின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்து வாழ்க பல்லாண்டு. 💐💐
நம் அண்ணன் முகேஷ் அவர்கள் தான் இந்த பாடலை மீண்டும் உயிப்பித்தார்
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭
காலையில் கேட்டாலும் ,மதியம் கேட்டாலும், இரவில் கேட்டாலும் இனிமையோ இனிமை!!!.
மனதில் அமைதியோ அமைதி !!!
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத பாடல் இந்த பாடலை நான் கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வராமல் இருந்ததில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
Mukesh made the Karnan songs popular.
Super cute.song
Super
Hu,
என்ன ஒரு இனிய பாடல்.தன்னுடைய இனிய குரலால் பாடலுக்கு மேலும் மெருகேற்றிய முகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
J
Jy
Jnj
J
@@pattamudaians3971 o
பல இடங்களில் பாடிருக்கிங்க. எப்போ இத கேட்டாலும் இதமான சுகம் தருது. வளமான வாழ்வு கிடைக்க வாழ்த்துக்கள் முகேஷ்
முகேஷ் அவர்களின் குரல்வளம் அருமை நீடுழீ வாழ்க
இந்த பாடலை முகேஷ் தவிர வேறு யாராலும் சிறப்பாக பாட முடியாது அருமை வாழ்த்துக்கள் முகேஷ்
பழைய படம், பழைய பாடல் என்று தான் சொல்லுவாா்கள், ஆனால் இந்த மேடையில் பாடிய முகேஷ் அவர்களின் குரலோசை மனதை தொட்டு விட்டது. வணங்குகிறோம்.
Danke dir
உங்கள் பாட்டை கேட்டு ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உங்கள் ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
வாழ்க நூற்றாண்டு
இறைவன் அருளால்
வாழ்த்துகிறேன்
💘
உங்கள் குரளில் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர்கசிகிறது மனம் லேசாகிறது இதயம் சீராக துடிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்.
வணக்கம் மன நிம்மதி தரும் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அருமை.
உண்மையை உறங்கசெய்து பொய்களை ஊக்குவிக்கும் உலகம்..இப்படிபட்ட உலகில் நாம் வாழ்வது பெரும்சவால்.. 📯🐘
Mega mega unmai sister👍
மறக்க முடியாத படத்தின் பாடல் .
மலரும் நினைவுகள் 👌 அருமையான குரல்வளம். நன்று .
பீர் முகம்மது என்ற முகேஷ் அருமையாக பாடியுள்ளார்..பாராட்டுக்கள்.
தற்போழுது என்ன பண்ணுகிறார் இப்பொழுது இவர் பாடலை கேட்க முடியவில்லையே
சீர்காழியின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் உணர்ச்சிமிக்க பாடல். பாடிய முகேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.👍🙏
Suoperb
W
முகேஷ் குரல் இனிமை. வாழ்த்துக்கள்.👍👌💐
என்றுஅன்புடாதம்பிஉன்குரல்பட்டுக்குநனுஅடிம்மைநியேஎல்லாசெல்வாவழமுபொட்டுநலாமுடாவழ்காவழமடன்தம்பி
அருமையான உச்சரிப்பு இந்தப் பாடல் என் கண்களை கலங்க வைத்த து
🙏
இவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை.இது இசை ரசிகர்களின் துர் அதிஷ்டம் என்பது என் தாழ்மையான கருத்து😭😭😭
Ni good
Excellent I like it song
உண்மைதான் நண்பா
Nijam
Crt bro
ஒருநாள்! சென்னை சைதாப்பேட்டை, பாடல் நிகழ்வில் இவரை நேரில் சந்திக்கும் பேறு எமக்கு நிகழ்ந்தது! இந்தப் பாட்டுக்காக அவரை மிகுந்த அளவுக்கு பாராட்டினேன்!😊👍👌அப்பப்பா....என்னே பேரானந்தம்! எல்லையற்ற மகிழ்வு அடைந்தேன்! 🙏🙏🙏🙏
உங்கள் அனைவருக்கும் இயற்கை இறைவரின்(நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு) அருள் வந்து சேரட்டும்!
வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும் கைலாஷ் அய்யா
Fantastic
Voice is mesmiresing
😊😁😀😂
@@kmsekariyer5795
Super voice
மிகவும் அருமையான பாடல். அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்
என்ன ஒரு அருமையான குரல், கேட்க கேட்க சொர்க்கத்தில் இருந்தது போல
அருமையான குரல்வளம் பாராட்டுக்கள்
Your correct friend
@@gurusamy9574 k9ooo9ooooo9oo Lo OK Lo Ohio Lo9oyyöiooooooooooooooo Lo ö lol oooikiolyy f KY 9oy
2000 ம்ஆண்டுக்குபின் வந்த பாடகர்களில் மிகச் சிறந்த பாடகன் முகேஷ்தான் .உச்சரிப்பிலும் அவரை அடிக்கமுடியாது.
Muthusirpiyin ithe song kettu parungal orumurai
th-cam.com/video/ukJeX5bDmRg/w-d-xo.html
உண்மை
👍👍👍
Very very nice and mukesh is God gift for ours
இவரது குரல் பரலோகத்திலிருந்து இசைப்பது போல் உள்ளது மிக மிக மிக அருமையாக துல்லியமாக பாடியிருக்கிறார் நான் அழுதே விட்டேன் மகேஷ் அவர்களே வாழ்க உங்கள் குரல் வளம் வாழ்க
பாடல் கேட்டால் மெய்மறந்து போகிறது. வாழ்க வளமுடன்........
உலகின் தலைசிறந்த பாடல்,............!
தமிழின் அறுசுவை இந்த பாடலில் உள்ளது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
அஐந்துவயதிதள் அண்ணா பலண்டு களித்து அண்ணாவாதுதம்பி என்பதுமண்ணாவதுதான்கர்னானா?
V
K.sahmuanm
Mahaka songsvikalidas s
மக்கள்ளில்நானும்ஒறுவன்என்றமுறையில்தவறுஅல்லாஉள்ளாதுசெஞ்சோற்றுகடணகாஇதுவரையும்யார்இடத்திலும்நான்இல்லைகர்ணன்கதைபோல்கடண்படவேண்டம்
இனிமையான குரல் வாழ்க வளமுடன்
என் கண்ணனை! என்மாயவனை ! என்மதுசூதனை ! என்பரந்தாமனை! உன்னில் பார்த்தேன்!!.
ஆபத்தாண்டவா இந்த பாவியும் செஞ்சோற்று கடன் தீர்க்க பல வஞ்சகத்தில் வீழ்தேன் என்னை காப்பாற்றிவிடுவாயா??.
என் ஐயனே மாதவா என்னால் முடியவில்லையடா உன் பாடலை கேட்க்கும் போது எல்லாம் என்னையும் மீறி அழுகிறேன் அது உனக்கு தெறிகிறதா?.
என்னை சுற்றியுள்ளவன் அத்தனை பெயரும் நான் எப்போது வீழ்வேன் என்று நினைக்கிறார்கள் நான் வீழ்வதும் இல்லை!அவர்களை வீழ்த்துவதும் உன்வசமே உள்ளது.🙏🙏🙏🙏🙏
இறைவன் உங்களுடன் துணை நிற்பானாக வாழ்க வளமுடன்
கண் கலங்காதீர்கள். எல்லாம் அவன் செயல். நல்லதே நடக்கும்.
இந்த பாடலின் வாழ்க்கையின் தத்துவம் எவ்வளவு அருமையான கருத்துக்கள் சொல்கிறது வாழ்க கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
முகேஷ்அவர்ளேஅருமை
வாழ்கவளமுடன்வாழ்துக்கள்
முகேஷ் அவர்களே அருமை நல்ல குரல் வளம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤️❤️
அருமையான குரல். என் மனமார்ந்த பாராட்டுக்கள்
காலத்தால் அழிக்கமுடியாத கர்ணன் படத்தில் வரும் பாடல்
தங்கள் இசைக்கு தலைவணங்குகிறேன் வாழ்க
அரிய குரல் அருமையான பாடகர்.
திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இப்பாடலை 1967 இல் மைலாப்பூரில் மேடை ஒன்றில் பாடியதை ரசிக்க எனக்கு பாக்கியம் கிட்டியது.
குரல் வளத்தை சொல்வதா கண்ணணின் வரலாற்ரைச்சொல்வதா அல்லது கண்ணதாசன் ஐயாவின் பேனாவைச்சொல்வதா அல்லது இசையைச்சொல்வதா அனைத்தும் மிக மிக அருமை
Appaammaanan
👍
சீர்காழி ஐயாவின் குரல் வளம் தான் இந்த பாடலின் சிறப்பு
பாடல் யாருக்காக... கலை மகள் புதல்வருக்கு அல்லவா. எல்லாம் சிறப்பாக அமையும்.
Bvrandis
மாயவனின் திருவிளையாடல்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
By by by
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அா்த்தமுள்ள அற்புதமான பாடல்...
👍
இதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 🙏🙏
ஆனால் ஆழ்ந்து சிந்தித்து கேட்டால் கண்ணீர் வரும் உன்மைதானே❤️
@@madhumvs2695 🙏🏻
@@madhumvs2695 2
70
773j63hhhhhhhh6 is 669inches
சூப்பரா பாடினீர்கள். வாழ்த்துக்கள்
என்ன ஒரு பாட்டு எத்தனை அற்புதங்கள் அழுது கொண்டே கேட்கிறேன்.
சிம்ம குரலோன்...வெண்கல குரலோன்...காந்த குரலோன்...எனக்கு தெரிந்த அனைத்து குரலுக்கும் சொந்த குரலோன். எந்தவிதமான இசை பயிற்சியுமின்றி தன சொந்த கேள்வி ஞானத்தில் இத்தனை சிறப்பாக பாடமுடியுமா என்றால் அது இந்த ஒருவர் முகேஷ் மட்டுமே. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே என்னை பொறுத்தவரை சிறப்புதான். வாழ்க நண்பா.
sirappu
இப்போது அரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மறந்தும் மறைந்துவிடும்.அன்றைய பாடல் சரித்திரம் படைக்கின்றன.
👍👍👍👌💐
எண்
இத்தகைய பழைய பாடல்கள் மட்டுமே உலகம் உள்ள மட்டில் நிலைத்து நிற்கும்.
👍👍👍👍👍
சட்டம் ஓரு இருட்டறை படப்பாடல் தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் அந்த பாடல் ஒரு மேடையிலாவது பாடுங்கள் முகேஷ் sir
கர்ணனின் பாடல்களை பாட குரல்வளம் கொடுத்த இறைவனுக்கு தான் முகேஷ் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.இசையை ரசிக்கவந்த ரசிகர்கள் சோகத்தோடு அழவும்வைத்த பாடல்.
🙏🙏🙏👍👍👍👏👏👏🙏👌🙏
பாட்டு எழதியவர் பாரட்டு தெரிவிப்பதா இல்லை பாடி மறைந்தார் அவரை இல்லை நடித்துவர் பாரட்டுவ தா இன்று யாரும் இல்லை மூகேஷ் அதே பேn ல் பாடி கண்ணிர் வறுகிறது மறக்க முடியவில்லை
மெய் சிலிர்த்து போனது ஆசீர்வாதம் god bless u
நெஞ்சு விம்முகிறது வேறு வார்த்தை தோன்றவில்லை...
My Mother tounge is telugu born in Odisha and there is a magic in this song of KARNAN... he mesmerized like original.. thank you Bro... to present this soulful song... hatsoff to you.
🎶🎶🎶❤உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது .......🎶🎶🎶
Mr.mukesh enna voice hungalukku words or good finishing really I like very much neenga more than one hundred years sirappa valanum enakku hungalai oru time nera parkka hasai nanbarey nan muruganukku thirupugal pattu paduven finishing ellam hirukkadbu I am 57 years old person hungalukku kadavul Arul irrukku
இறுதி வரை தர்மத்திற்காக போராடிய என் தாய் ஞாபகம் வருகிறது
Excellent performance
Feel like hearing again and again
அருமை யான குரல்
Mr.mukesh has no equal. He has a steady voice. He will not struggle. His facial expression will be pleasant. He will sing any song in comfort. He is one of the best to fill the vacuam left behind by SPB. May God bless him. Above all, he is humble.
Mugesh sir voice imageing
Mind blowing performance 🙏❤️
Beautiful voice by Mukesh
Fantastic song is very awesome 👌.
முகேஷ் அய்யா சபாஷ் சூப்பர் song selection வாழ்க வளமுடன் வாழ்க dear
முகேஷ் உங்களின் குரல் வளத்தால் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் என் இதயத்தில் ஓடிகொண்டே இருக்கிறது
வணக்கம் மகிழ்ச்சி மிகவும் அருமையான அழகான பாடல் வாழ்த்துக்கள். நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கேட்கிறேன்.
Excellent performance Mr Mukesh 👍👍👍Heart ❤️ felt wishes to him....
அற்புதமான கருத்து மிக்க மகாபாரத போர் பாடல். சீர்காழி யின் குரல் வளம் இவருக்கும் உள்ளது. பாராட்டுகள்.
மிக மிக மிக மிக மிக அருமை பாராட்ட வார்த்தை இல்லை
What a fantastic voice. I love this song ❤️
சீர்காழியார் முகேஸை கண்டால் மிக ஆச்சரியப்படுவார்!❤️❤️❤️
Well Said
Beautifully sung by mukesh.... what a voice.....
Super and Excellent SONG
Whenever I am in disturbed mood l use to hear HIS Karnan songs to get peace.Long live MUGRSH.💅💅💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Just iam watching again and again this song i don't know why. The way of delivery... Mugesh sir iam speechless about your voice and way of singing. Great sir
அருமையான பாடல் வரிகள்
He sings this power packed song with such control and ease. My hats off to you bro! May God bless you with a long healthy life so you can serenade more. This is a beautiful rendition
MELYARAJAH
மனதுக்கு இனிமையான பாடல் நல்ல குரல் வளம் குரல் வளத்தால் தெய்வத்தையே பார்க்கிறேன்
எந்தவொரு சூழலிலும் மனம் நிறைவு பெறும் குரல் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
அருமை வாழ்த்துக்கள்
உச்சரிப்புக்கே முகேஷ் வளர்க உங்கள் பணி. கண்ணனின் ஆசி எப்போதும் உண்டு
Iamveryhappy
Anu
@@sanu2476 🙏
அருமையான பாடல் வரிகள் உங்கள் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🎉
சூப்பர்.சூப்பர்
So long as this universe is their, this song never goes out also of mukesh wonderful rendering. God bless him always for his success in his career. All the best.
Congrats Mukesh
So many times I heared this song in your voice.
But it mesmerizing my heart.
Continue your singing
God bless you.
Rocking performance
This is my favorite song.
அருமையா பாடுறீங்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர அந்த இறைவன் துணை இருப்பா ர்
அருமையான குரல்
Unable to think of a day or night without hearing this song from Singer Mukesh. All the very best Dear Mukesh.
அற்புதம் அதி அற்புதம்🌹 👏👏👏🤝👍
Excellent articulation of emotions and modulations. Lovely song forever.
Nalla kural
Super voice 👏
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல்🎤🎶🎵
அருமை அய்யா, வாழ்க வளமுடன்.
Fabulous mukesh..Really recalling legend seerkali govindarajan 💯
கோவிந்தராஜன் அவர்களுக்குப்பிறகு இப்பாடலை துளியும் பிசகாமல் பாடுவது இவர்மட்டும்தான்.இந்தியாவில் வேறுயாருக்கும் ல்லாத ஒரு திரண் இவருக்கு.வாழ்க
Eternal melodious, gisted life of Karnan thru lyrics,super rendering, heart touching Chiranjeevi song.we r graced to live in the golden era of MSV_ Kannadasan+ Vali👍🙏
அருமையான பாடல் .Like your voice
THIS SONG IS FAVORITE TO MY DAD AND MY DAD IS NO MORE I DEDICATED THIS SONG TO MY WONDERFUL DAD
ஓம் சிவாய நம. தங்களின் தந்தையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருமை அருமை அருமை அழகு அழகு அழகு இனிமை இனிமை இதம் இதம் ஈடில்லா ஈடில்லா குரல் வளம், வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை முகேஷ் அண்ணா. மிக அருமை.👏👏👏சீர்காழி அய்யாவின் குரலை அப்படியே கேட்கும்படி உள்ளது. உங்களை தவிர வேறு யாராலும் இப்படி சரியான வார்த்தை உச்சரிப்போடு மேடைகளில் பாட முடியாது. கடவுளின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்து வாழ்க பல்லாண்டு. 💐💐
ரசிக்கும்படியான குரல் மிகவும் அருமை
Nice 👌
Great. Perfect Pronunciation especially in Sanskrit part of lyrics. God Bless him Best Future 👌 👍
இந்த பாடலை ஒவ்வொரு தடவை கேட்கும்போதெல்லாம் இறுக்கமனமும் இலேசாகின்றது மனம் அமைதிபெறுகின்றது....❤
அருமை Sir.... தமிழ் ராகங்களின் முக்கியத்துவம்....
Super sir naan ungal rasigan sweet voice " ELAYARAJA Thanjavoor
முகேஷ் அற்புதமான பாடகர்
குரல் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துகள்
நல்ல உள்ளம் படைத்த நாயகனே வாழ்க your great singer and congratulations
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்