2026 தேர்தல் - தமிழ் தேசியம் வெல்லுமா? சீமான் வெல்வாரா?
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- #iniyavalrajini #tamil #naamtamilarkatchiseeman #motivation #iniyaval #ntk #tamilnews #amsath #rajzclef #இனியவள்ரஜினி #இனியவள் #paarisaalan #பாரிசாலன் #paari
This channel focuses on Tamil Nationalism, that ensures safety and peaceful living within Tamilnadu.
இன்று நாம் தமிழர் கட்சியில் சவால்கள் பல உள்ளது. சவால்கள் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அக்காவும் தம்பியாக, உண்மையை உடைத்து பேசியிருக்கிறோம்.
இறுதியில் சில நடைமுறை தேவைகளையும் சொல்லி இருக்கிறோம்.
நாம் தமிழரை கட்சியாக பார்ப்பதை விட, குடும்பமாக பார்க்கிறோம்.
அக்கா நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை நமக்கெல்லாம் ஒரே ஒரு குறிக்கோள் எல்லாம் தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சி வெல்லனும் அவ்வளவுதான் பழைய உறவுகள் மீண்டும் கட்சி பணிக்கு திரும்பனும் வாழ்த்துக்கள் அக்கா 💪💪
தமிழ் தேசியம் வெல்லும்.. அடுத்த 50 வருசங்கள் பொறுக்க வேண்டும்.. 😚😚😚
🙏🙏🙏👍
@@thasananth2692அதுவரை உன்னை மாதிரி தமிழினத் துரோகிகள் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா?
இது தமிழினத்திற்கு தெலுங்கு இனம் செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
ஏன் தெலுங்கர் ஆள வேண்டும்?
மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் எவன் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?
இனிமேலும்
தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கிய செயல் ஆகும்.
ஆம். சீமான் ஒழுங்காற்று குழு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் விசாரணைகளை மேற்கொண்டு காரணத்தை வெளியே கூறி தவறு செய்யும் கட்சி உறுப்பினர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வெளியேற்றிய சிறந்த ஆளுமைகளை மன்னித்து மீண்டும் இணைத்து முன்னேற வேண்டும்.
சிறந்த தெளிவான பதிவு❤
தமிழர் என்ற இனத்தினுள் பல வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றது எதுவாயினும் தமிழர் தமிழரே
சிறப்பு சகோதரி சகோதரன் இது போன்ற நேர்காணல் கட்சி வளர்ச்சிக்கு தேவை புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர். நானும் சில தீயவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவன் தான். ஆனால் நான் என்றும் சீமான் அண்ணன் தம்பி
உங்கள் பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் உறுப்பினர் அதிகம் சேர்க்க வேண்டும்
ஆரோக்கியமான விவா தம்.
அண்ணன் சீமானை வெறுத்தாலும் அவர் முன் வைக்கும் அரசியல் கருத்துக்கள் யாராலும் தவிர்க்க முடியாது 💯
என்ன அண்ணன் சீமான் முகத்தில் என்ன குறையோ?????
@@rogermafusveerappan நான் கூறியதை திமுகவிற்கு சொம்பு அடிக்கும் அல்ல கைகள் அண்ணனை பற்றி விமர்சனம் செய்கிறது அல்லவா அவர்களைத்தான்.....
ஐயா நீங்கள் யார் ????????
நீங்கள் தமிழன் இல்லை அதனால் தானே இந்த பதிவு
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@@jayganesh6902அதென்ன சீமானை விமர்சித்தாலே தமிழனில்லை..........?
உங்கள் கருத்துப்படி யார் தமிழர்..........?
@@ARAVINDHARA
சரி நீங்கள் எந்த கட்சி என்று சொல்ல துணிவு இருக்கிறதா
😭😭😭😭😭😭😭😭😭😭
உண்மையை உணர்ந்து கொள்ள உண்மையான வர்கள் வேண்டும்
நேர்மையை புரிந்து கொள்ள நேர்மையானவர்கள் வேண்டும்
அந்த வகையில் மக்களை பிரித்து பார்த்தால் பெரும்பான்மை மக்கள் தற்காலிக லாபத்திற்கு நிரந்தர உரிமையை விற்று விடுகிறார்கள் இந்த நிலை மாறாத வரை மாற்றத்தின் அரசியல் வெற்றி தாமதம் ஆகும் என்றாலும் அதற்கான பயணத்தை ஒரு நாளும் நிறுத்தாது நாம் தமிழர் கட்சி ❤
சகோதரி நன்றி 👍🏼👍🏼👍🏼
சகோதர நன்றி👍🏼👍🏼👍🏼
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤
EVM கள்ள ஒட்டு அதனால் தான் நாம் தமிழருக்கு குறைவாக வந்ததுக்கு காரணம்
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
உங்கள் ஆதங்கங்கள் புரிகிறது. காலம் மாறும் நாதகவும் தமிழ்த் தேசியமும் வலுப்பெறும் என நம்புவோம்.
சிறப்பு 👍👍👍👍
Sister Iniyaval, you are heading in the right direction. we're with you
19.31 என்னுடைய குருதிக்கொடை செயலை அங்கரித்தமைக்கு நன்றி அண்ணா 🙏 # அவியூர் தினேஷ் ( குருதிக்கொடைப் பாசறை )
எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறார் நாம் தமிழரையும் அண்ணன் சீமானையும் உயிருக்கு உயிராக நேசித்து வந்தேன் ஆனால் எங்கள் உழைப்பு எல்லாம் வீணாகி போய்விட்டது நாம் தமிழர் கட்சிக்குள் நிறைய திராவிட நரிகள் புகுந்துவிட்டன காதல் தோல்வியின்போது காதலித்த பெண்ணை நினைத்தும் நினைக்காமல் இருக்கும்போது ஏற்படும் வலியை போல் ஆகிவிட்டது எங்கள் வாழ்க்கை நாம் தமிழர் கட்சி முன்னாள் பொறுப்பாளன் என்றும் உணர்வாளன்😔...
வெளிப்படையான பேச்சு நிறை குறைகளை பேசுவதற்கு தளம் நம் குடும்பத்திற்கு தேவை. அந்த பணியை சகோதரி மூலம் நிறைவேறியுள்ளது
இனியவள் அவர்களே அம்சத் அவர்களே நீங்கள். இருவரும் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் பேசுங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் இடம் பேசுங்கள் பேராவூரினி திலீபன் இடம் பேசுங்க தயவு செய்து பேசுங்க ❤ நாம் தமிழர்.❤
எங்க மனசுக்குள்ள இருக்கிற அத்தனை கேள்வியும் நீங்க சரியா எடுத்து வைக்கிறீங்க.. மிக்க நன்றி.. 🙏 நாம் தமிழர் கட்சியில்,இரவு பகல் பாராமல் தோரணம் கட்டுவது, சுவரொட்டி ஒட்டுவது,, பல லட்ச மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவது. என்பது மிகவும் பாராட்டுக்குரியது.. தியாகர் தொண்டர்களை ஒரு தடவை கூட அண்ணன் சீமான் அவர்கள் . காணொளி மூலமாக முறையாக வாழ்த்தும் நன்றியை அது உண்டா.?? கட்சிக்கு சம்பந்தமே இல்லாத மருத்துவர்கள் அதுவும் நாம் நேசிக்கும் தமிழ் - தமிழ்தேசியம் என பேசி வருகிறோம்.., முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவர் கூட சித்த மருத்துவரோ அல்லது பாரம்பரிய தமிழ் மருத்துவரோ..வேட்பாளராக அண்ணன் அறிவிக்கவில்லை அனைவருமே ஆங்கில மருத்துவர்கள்ஏன் இந்தநிலை???அதுவும் கட்சிக்கு ஒரு ஆணியை கூட பிடுங்காதவர்கள்.. 🙆🏻♂️ உழைத்துக் கொண்டிருப்பவர்கள் காலம் முழுக்க உழைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா.??சிறு தவறுகள் செய்து விட்டால் அவர்களை உடனே கட்சியை விட்டு அடிப்படை உறுப்பினர் உள்பட தூக்கிடுவார்கள் 🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️... எனது வாழ்த்துக்கள் எங்கள் மனதில் உள்ளதை நீங்கள் பேசிக் கொண்டிருப்பதால் 🙏🙏🙏🙏🙏
Thank you🎉🎉🎉
தங்கச்சி உங்களுடன் பேச விரும்புகிறேன் நாம் தமிழர் அபிமானி நான் உங்களை விட அதிக ஆதங்கதோடு இருக்கிறேன் ஈழதமிழன்.உங்கள் சூம் ஜ டி போடுங்க உங்களோடு தொடர்பு கொள்கிறேன் நன்றி
தமிழ் தேசிய சீமான் எதிர்பாளர் ஒருங்கிணைப்பு ஊடகமா
உண்மைதான்
@melithapaul957 நீ முழு காணொளியும் பார்த்து என்ன புரிந்துகொண்டாய்.
நிடச்சயமாக இவர்களின் நோக்கம் மிகவும் கேவலமானது
இதனைத் தமிழ்த் தேசிய உறவுகள் புரிந்து கொள்ளவும்..
தவறான புரிதல்.
தமிழர் ஓர்மை பயணத்தில் ஒவ்வொருவராக வெளியேற்றிக்கொண்ட போனால் கடைசியில் யாரும் இல்லாமல் திராவிட கைகளே பலம் பெறும் இதையறிந்த செயலாற்றினால் நாம் தமிழர் வெல்லும் இல்லையேல் மீண்டும் திராவிடமே ஆளும்..
தவறான புரிதல்.
இதுபோன்ற கானொளிகளை தமிழுறவுகள் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழர் ஓர்மை பயணத்தில் ஒவ்வொருவராக வெளியேற்றிக்கொண்ட போனால் கடைசியில் யாரும் இல்லாமல் திராவிட கைகளே பலம் பெறும் இதையறிந்த செயலாற்றினால் நாம் தமிழர் வெல்லும் இல்லையேல் மீண்டும் திராவிடமே ஆளும்..
நாம் தமிழர் கட்சி மீள் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கால கட்டாயம் இது...
பிஜேபி க்கு ஓட்டு. சதவீதம். அதிகரிப்பதற்கு. EVM. Machine, காரணம். என்றால் ,நாதக க்கு. ஓட்டு. சதவீதம். அதிகரித்து. இன்று. மாநில. கட்சியாக. அங்கீகாரம். பெற தளபதி விஜய். தான். முக்கிய. காரணம். இதை. தம்பி. அம்சத். புரிந்து கொள்ள வேண்டும்.
ரா அமைப்பு அல்லது புலிகளின் அமைப்பில் உள்ளது போல உளவாளி அமைப்பு கட்சிக்கு தேவை என நினைக்கின்றேன்.
Whatever happens we are all Tamils. Please stay together. #naamthamilar 🔥🔥
இதில் வரும் பின்னூட்டங்களை அண்ணன் படிக்க வேண்டும் இப்படிக்கு நாம் தமிழர்கட்சி பொறுப்பாளர்
👍👍👍👍👍
உங்கள் பாசத்திற்கு தகுந்த அரவணைப்பு கிடைக்கும் அக்கா
நாளை நாளை நாளை மறுநாள் நமது
❤
Super ❤❤❤❤❤
Our family also
Annan seeman mattum podhum ❤❤❤
ஆயிரம் வருத்தம் இருப்பினும் பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதில் தம்பி அம்சத் மிகத் தெளிவு....
இவள் இவர்களையும் தன்னுடைய குட்டைக்குள் விழுத்த நினைக்கிறார்.
@@christykini1512
ஐயா நீங்கள் தமிழன் இல்லை எதுக்காக இந்த பதிவு👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
அருமை சிறந்த நேர்காணல், வாழ்க தமிழினம், தமிழ்
இன்ஷா அல்லாஹ் ❤
தமிழ்தேசியம் வெல்லும்
அருமையான. நேர்மையான நேர்காணல் சகோதரி இனியவள் & சகோதர் அம்ஜத் அறம் உறையாடல். நாம்தமிழர் நாமேதமிழர்கள் 2026ல ❤
குறை இல்லாத தலைவன் இல்லை.தமிழ் தேசியப் பயணம் இப்போதுதான் ஆரம்பித்து உள்ளது.சகோதரி பொது வெளியில் பேசுவதை விட பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க முயற்சி செய்திருக்க வேண்டும்.இன்றைய சூழல்களில் நாம் தமிழர் கட்சியும் சீமானையும் விட்டால் அரசியல் அதிகாரத்திற்கு தமிழன்வர வேறு யார் பின்னால் செல்வது.குணம் நாடி குற்றமும் நாடி மிக்க கொளல்.
சகோதரி இனியவள், தம்பி அம்ஷத் இருவரின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
அக்கா நீங்களும் தம்பி அம்சத்தும் சேர்ந்து எடுத்த நேர்காணல் மிக அருமையாக உள்ளது அக்கா சிறப்பு வாழ்த்துக்கள்
நானும் கட்சி உறுப்பினர் இல்லை ஆனால் நானும் தமிழன் என்ற உணர்வோடு இருப்பதால் ஒவ்வொரு முறையும் நாம் தமிழருக்கே வாக்களித்த ஏன் இனியும் அதற்குதான் எனது வாக்கு
மிகவும் நன்றிங்க நீங்கள் அம்மா அப்பாவிடமும் கூரவும் எம் அண்ணன் செந்தமிழ் சீமான் கொள்கையை பற்றி
மிக நன்றி ❤❤❤
குறைகளை பேசாமல் நிறைகளை பேச முடியாது தான். ஆனால் குறைகளை பொது தளத்தில் பேசக்கூடாது. அதற்கான இடத்தை கேட்டு அண்ணன் சீமான் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து தனி விவாதம் செய்ய வேண்டும்
அதற்கான முயற்ச்சியை அண்ணன் சீமான் இதுவரை எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நேரம் குடுத்தாத்தான் பேச முடியும்... கட்சியில் இருந்து நீக்கப்பட்டர்கள் சொல்லும் ஒரே ஆதங்கம் அண்ணனை சந்திக்கவே முடியவில்லை.. இணைப்பை
துண்டிக்கிறார் என்பது தான்
அதற்கான வாய்ப்புகளை அண்ணன் உருவாக்கிக் கொடுக்கவில்லை.
இனியவள் போன்றோர் நேர அண்ணன் வீட்டுக்கு முன் போய் தர்ணா செய்து விவாதம் செய்ய வேண்டும்.
@@balana3146 நம் கட்சிக்கு வருபவர்கள் கட்சியை நேசிப்பவர்கள் 99 விழுக்காடு சுயமரியாதை உள்ளவர்கள். எதிர்பார்ப்பவர்கள். ஏனென்றால் காசுக்காக கூடாமல் தலைவருக்காகவும் மொழிக்காகவும் இனத்துக்காகவும் ஒன்றிணைந்தவர்கள். ஆகவே அவர்களை உரிய முறையில் நடத்தினால் யாரும்(பெரும்பாலானோர்) வெளியே போகமாட்டார்கள்.
தமிழ்த் தேசிய இணைப்பாளி தங்கை இனியவள் ரஜினி மற்றும் தமிழ்தேசிய தெளிவான சொற்பொழிவாளரும் வெறியாளரும் தம்பி அம்ஜத் இருவரும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி. இருவரும் இணைந்து பிரிந்தவர்களை இணைத்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.நான் 66 வயது நிறைந்தவன். நா.த.க. வில் ஒரு குள்ளநரி உள்ளது.அது நமது உறவுகளுக்கு தெரிகிறது. வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.சீமானுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சிரியம்.கரூரான்.
@@jacquessouce7454நீங்கள் தமிழினத் துரோகியா?
@@arockiadass668 இல்லை சகோதரா தமிழ் தேசியம் மலரவேண்டும் என்று நினைப்பவன்.
சீமான் தன்னை எதிர்பவர்களைக்கூட அரவணைத்து செல்பவர் ஆனால் சிலரின் நடவடிக்கைகள் தமிழ்தேசியத்துக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் இடையூறு என்பதால்தான் வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதே உண்மை .
குள்ளநரி என்று சொல்வது யாரை?
குள்ள நரியை குறிப்பிடுங்கள்
அக்காவின் நோக்கம் சரியாகவே இருக்கும்....
வாழ்துக்கள் சகோதரி நீங்கள் கூறுவது சரி அதைத்தான் ஈழத்தமிழர்களாகிய நாங்களும் எதிர் பார்த்துக் கார்த்துக்கொண்டு இருக்கின்றோம். கட்சியில் இருந்து சென்றவர்களையும் வெளியேற்றப் பட்டவர்கள் மீன்றும் கட்சிக்குள் உள்வாங்க வேண்டும் அதை அண்ணன் சீமான் மீண்டும் ஒரு முறை தமிழ் தேய்சியத்துக்காக பரிசீலிக்க வேண்டும் “ஈழத்து மட்டு நகரான் நந்தி”
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
உள்கட்சி பூசல் நிறையாக உள்ளது
உள்ளே இருக்கவும் முடியவில்லை
வெளியே போகவும்
மனம் இல்லை
எனக்கு பேராவூரணி திலீபன் அவர்களை ரொம்ப பிடிக்கும்
அக்கா.அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து அவருடன் பேசவும்
தம்பி அம்சத் பெரும் மதிப்பிற்குரியவர் ஆனால் தங்கை பாரிசாலன்போன்றவர்களின் செயல்பாடுகள் ..im sorry please
நீ இனியவள் அக்காவ பத்தி பேசவே தகுதி இல்ல, மூடிட்டு கிளம்பலாம்..!
illai ivarkal thannalam illaathaa aaka sirantha thamil thesiyavaathikal ivarkal thamil thesiyathil payanippathaal ivarkalai ponravarkalukku porulaathaarathil innum paathippu thaan aanaalum nikkiranka athodu naam thamilar kadsi thamil thesiy poraalikal udaiya kadsi not only seemaan pala thiyaakikaludaiya iratham serthu uruvaanathu kelvi kedkum urimai thamil thesiya vaathikalukku undu ean enra kelvi inku kedkaamal thooya thamil thesiyam valaraathu not seemanisiom thamil thesiyam seemaanukku yaaro kooda irunthu pukal pothaiya uruvaakka paarkkiraanka nitkka naam thamilar kadsi seemaan kadsi illai athai neenka vilanki kolla venum intha kadsi thadam maara neenka vida koodaathu ithanaal unmaiyaana poraalikal varamaaddaarkal eppa kaalai thaddi viduvom enru paarppavarkal maddume kooda irukkaanka makkaludaiy a
அருமை ❤❤❤💪💪💪💪💪
வாழ்த்துக்கள் அக்காவுக்கும் தம்பிக்கும் 💐👌.
நிறைவுகளை பேசும் போது மனம் கொண்டாடுகிறது. குறைகளை பேசும்போது வலிக்கிறது. ஆனால் கேட்டுத்தானே ஆகவேண்டும்😒
அன்புள்ள சகோதரி வணக்கம் வாழ்க வளமுடன் நல்ல திறமையானவர்களை காணொளியில் நேர்முகம் காண்பதற்கு முதல் வணக்கம்வாழ்த்துக்கள் என்னவென்று கேட்டுக்கொள்கிறேன் மீண்டும்23.6.2024.ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 11 .45 நிமிடம்என் பதிவு என் தொடர் காணொளி என்னவென்று கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும்என் பதிவு என் தொடர்,
காணொளி என்னவென்று கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உரக்கச் சொல்லுவோம் இறைவன் கொடுத்த நமது கடமை.
2026 தேர்தலுக்கு
நாம் தமிழர் கட்சி
சார்பில்
அண்ணன்சீமான் அவர்கள் மட்டுமே
பிரச்சாரம் செய்வதால்
எல்லா மக்களையும்
சென்றடைய முடியாது
சீமான் அவர்கள்
ஒரு தொகுதியில் பிரச்சாரம்செய்யும்போது
மற்ற தொகுதிகளில்
பிரச்சாரம் செய்ய
சிறந்த பேச்சாளர்களை
நியமிப்பர்
சரியானதாக இருக்கும்
காளியம்மாள்
கோவை கார்த்திகா
ஹிமாயன் கபீர்
இசை மதிவாணன்
சாட்டை துறைமுருகன்
மரியம் ஜெனிபர்
பிரச்சாரத்தில் தமிழ்நாடு முழுவதும்
ஈடுபடுத்த வேண்டும்
அடுத்த ஆண்டிலிருந்து
தொடங்க வேண்டும்
தொடர்ந்து
அனைத்து தொகுதிகளிலும்
தெருமுனை கூட்டங்களை
நடத்துவதன் மூலமாக
மக்களிடம் சென்று சேர
முடியும்
தேர்தல் நேரத்தில்
மேலும் பலத்தை சேர்க்கும்
இறுதியாக
அண்ணன் சீமான் அவர்கள்
பிரச்சாரம் செய்யும் போது
மக்களிடம் சென்று சேர
நல்ல வாய்ப்பாக இருக்கும்
கட்சியை வழி நடத்துவது மிகவும் கடினமானது தமிழர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தால்தான் திராவிடத்தை ஒழிக்க முடியும்
தமிழர்களை ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க : வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து",
"தமிழர்குடிகளின் சான்றோர்கள் கூட்டமைப்பு" அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 தங்கள் இருவருடைய தமிழ்ப்பணிக்கும் என் நன்றிகள் 🙏
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏👍👍
கூடவே பொருண்மிய வர்த்தக கூட்டமைப்பு, தொழில்நுட்பம் கூட்டமைப்பு, கலாச்சார பண்பாடு, சர்வதேச உறவு சார்ந்த அமைப்புக்களும் உருவாக்கப்பட வேண்டும்
வணக்கம் அம்மா பிரிந்தவர்கள் நாதக வாக்களிப்பார்கள். அவர்களை யாரும் தடுக்வில்லையே நானும் பிரிந்தவர் பாசறையில்தான் இருக்கிறேன், அண்ணன் பக்கத்தில் தான் இருக்கவேண்டும் என்பதில்லையே, எமது நோக்கம் தமிழ் தேசியம் வெல்லவேண்டும் என்பதே சிறப்பைத்தரும்
அக்கா கல்யாணசுந்தரம் அவர்களுடன் நேர்காணல் போடுங்க❤❤❤
ஈழத்தில் எமது இயக்கத்துக்குள் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன், கடைசி கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்த பின்பு எமது தேசியத் தலைவருக்கு கருணாவுக்கும் ஒரு மனக் கசப்பான சம்பவம் நடைபெற்றது அதன் பிறகு தலைவரவர்கள் கருணாவை தனிமையில் சந்தித்து பேசியதில்லை, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலைவரோடு மிகவும் நெருக்கமான தளபதிகள் கருணாவை பற்றி தப்புத் தப்பாக போட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் கடைசியில் கருணாவை வன்னிக்கு வரும் படி தலைம உத்தரவிட்டது, அதில் இருந்த நோக்கம் கருணாவுக்கு புரிந்தது கருணா வன்னிக்கு போகவில்லை நிலமை தலைகீழாக மாறியது, கடைசி வரைக்கும் கருணா துரோகி என்று தலைவர் கூறவே இல்லை. தவறு ஒன்று நடக்கிறது என்று அறிந்தால் தலமை உடனே சம்மந்தப் பட்டவர்களை அழைத்து நேரில் பேச வேண்டும். மற்றவர்கள் கூறுவதை கேட்டு தலமை எவரையும் வெளியில் வீசிவிடக் கூடாது, சீமான் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை ஒன்றை நடாத்தி மன்னிப்பு கொடுத்த கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இருவரும் இணைந்து ஒரு பதிவு அருமைவாழ்ந்கள்
இதே போன்ற நாம் தமிழர் கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் தங்கை...
நாம் தமிழர் அதிகாரம் 💯🔥
அண்ணன் சீமான் 🔥🤗
எப்படி அம்மா அண்ணனை முழுவதுமாக குறை கூறலாம்❓ ஆரம்பத்தில் இருந்து பயணித்தவர்களும் இன்னும் கட்சியில் பணியாற்றுகிறார்களே வெளியேறியவர்கள் ஏதாவது என்னைப்போல் ஆதாயம் கேட்டிருக்கலாம்.❓
கண்டிப்பாக அண்ணன் இந்த காணொளியை பார்க்க வேண்டும் நானும் இந்த களத்துல வேலை செய்யல திரள்நிதி மட்டும் போட்டுவிட்டு கம்முனு ஆயிட்டேன்
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உம்மை , சீமான் அண்ணன் உழைக்கும் உழைப்புக்கு எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்க வேண்டும் .நான் ஒரு ஈழத்தமிழனாக இருந்து சீமான் அண்ணனை மிகவும் நேசிப்பவன். ஆனால் சில புல் ஊடுருவிகளின் கதைகளைக் கேட்டு கட்சி போராளிகளையும்,உழைப்பாளிகளையும்,தமிழ் தேசியவாதிகளையும் எதுவித விசாரணைகள் செய்யாது கட்சியை விட்டு நீக்குவது ஒரு நல்ல தலைவனுக்கோ அல்லது கட்சி முன்னேறத்திக்கோ நல்லதல்ல .நீங்கள் சொல்லுவது 100% உண்மை .அமீர் , கரு பழனியப்பன் போன்றவர்களின் பேட்டிகளை பார்த்த போது அவர்கள் சீமானை பற்றியும், தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டதையும் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் அவர்களுடன் எல்லாம் உறவாடும் சீமான், சுய சிந்தனையுடன் கட்சியை விட்டு நீக்கியவர்களை எல்லாம் மீண்டும் தன்னுடன் இணைத்து மிகவிரைவில் தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிக்க வேண்டும்.
விஜய்யுடன் அரசியலில் இணைய கருத்துக்களை வெளியிடும் சீமான்,வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைக்க வெளிப்படையுடனும் , விட்டுக்கொடுப்புடனும் செயல்பட வேண்டும்.
ஈழத்தில் போராளிக்குழுக்களின் ஒற்றுமையின்மையினால் எமது விடுதலை அழிக்கப்பட்டது.
சிறந்த விமர்சனங்கள் ஏற்பது கட்சியின் வளர்ச்சிக்கும் ,விரைவான விடுதலைக்கும் உதவும். சீமான் அண்ணனின் காலத்திலே "நாம் தமிழர் கட்சி" தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.அக்கா தயவுசெய்து எக்காலத்திலும் தடம் மாறிவிடாது அண்ணனுக்கும், தமிழ் தேசியத்திற்கும் பக்கபலமாக இருப்பீர்கள்.
அனைவருக்கும் பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் எனக்கும் உண்டு, சிறு சிறு முரண்களுக்காக எல்லோரும் இப்படி பொது தளத்தில் பேசவோ எழுதவோ தொடங்கினால் எங்கு சென்று முடியும் நான் எப்படி பார்க்கிறேன் என்றால் நம்மால் அண்ணனுக்கு அல்லது கட்சிக்கு உதவ முடியவில்லை என்றாலும் இழப்பை ஏற்ப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ஏனென்றால் நமது இலக்கு தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழவேண்டும் தமிழ் தேசியம் வெல்ல வேண்டும், தயவுசெய்து அனைத்தையும் கருத்தில் கொண்டு பேசவும் எண்ணற்ற தமிழ் உறவுகளின் கனவு ஏக்கம் உழைப்பு உணர்வு இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் நாம் தமிழர் ✊
கல்யாண சுந்தரம் அண்ணன் இருந்தால் கோவை பகுதில மிக பெரிய பலமா நாம் தமிழர் இருக்கும் அண்ணாமலை பேச்சு லாம் தூக்கி சாப்ட்ருப்பாரு
சகோதரி இனியவள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர்
இன்னும் ஒரு தமிழ் தேசியவாதிய குறை சொல்லக்கூடாதுன்னு சொல்லுறீங்க....அதை மனசுல நிருத்தி நாதக வை பொது வெளியில் குறை சொல்லாமல் பாத்துக்கோங்க......
Ithu kurai illai thavarukalai sari seiya solluraanka
Amsath ❤
என் அண்ணன் அவியூர் தினேஷ் (குருதிக்கொடை) பாசறை அவருக்கு இழைக்கப்பட்டது துரோகம். 19:34
தங்கள் மீது ஆழ்ந்த மதிப்பு மரியாதை உள்ளது சகோதரி... தாயுள்ளம் கொண்டு தமிழ் தேசியத்தை வளர்த்தெடுங்கள்.
தங்கை இனியவள், தம்பி அம்சத் எனக்கு பிடித்த தமிழ் தேசிய உறவுகள்❤🙏. உங்களிடம் ஒரு கேள்வி, சீமான் அண்ணா எல்லாருடனும் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தால், எப்போது அரசியல் நகர்வும் கட்சி வளர்ச்சி பற்றியும் சிந்திக்க நேரம் இருக்கும். களத்தில் வேலை செய்யும் உறவுகள் சீமான் அண்ணனுக்காக செய்கிறேன் என்று இல்லாமல் எனது பிள்ளை பிள்ளையின் பிள்ளைக்கு செய்யும் உதவி என ஏன் நினைக்க கூடாது.நமது தமிழீழ மண்ணில் தமிழ் உறவுகளுக்காக தலைவருடன் கை கோர்த்து உயிரை விட போட்டி போட்டார்கள்
பின் எப்போது அதற்கான தீர்வு கிடைக்கும் எப்போது அது முடிவாகும் உங்கள் கருத்து தவறானது ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு ஐந்து நிமிஷம் போதுமானது உடனே தீர்வாகிவிடும் இதற்கு ஏன் காலதாமதம் இப்படியே இருந்தால் களப்பணி வேரும் பிள்ளைகள் முடங்கி விடுவார்கள் இன்று எனது ஊரில் நாம் தெளிவு நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞனும் சூழ்நிலை அறிந்து பிஜேபி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அறியுமா
நீங்கள் கையில் எடுத்து இருப்பது மிகப்பெரிய ஆயுதம் இந்த ஆயுதம் நிச்சயம் வெற்றி பெறும் நாம் தமிழர்கள் முன்னாள் போராளிகள் அனைவரும் ஒன்று கூடுவார்கள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
There cannot be a saturation point for தமிழ் தேசியம் for majority are Tamil People. The vote percentage of NTK in the last election casts serious doubts over the polling system and defies the common logic. Most probably evm could be the culprit
உண்மை.நேர்மை இவைக்கு எங்கும் மதிப்பில்லை . சீமான் சிந்தித்து செயல்பட வேண்டும்.தனிமரம் தோப்பாகாது.
அக்கா சீமான் பேச்சு வீச்சு அவர் உடம்பில் உள்ள வியர்வை ரத்தமும் சிந்திய வேர்வை பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கும் ஆனாலும் எம் உறவுகள் உழைப்பும் மிக அருமையாது அனைவரும் உழைப்பும் தேவை தமிழ்தேசியத்திற்க்கு தயவுசெய்து மக்கள் சிந்தித்து வாக்குகளை பெற வேண்டும்
நல்ல செயல் கை விடாதீர்கள் ஈழத்தமிழன்
நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சீமான் கேடகார்... இப்படித்தான் ஒரு முடிவு நடந்தது///// எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவனும் எதையும் சந்தேகமாய் பார்ப்பவனும் எதிரி இல்லாமல் அழிவான்...
திரு கல்யாணசுந்தரம் திரு திலீபன் அவர்களை அண்ணன் சீமான் மறுபடியும் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அண்ணன் கண்டிப்பாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் நாம் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்று இந்த சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும்
அவங்க தவறு செய்திருந்தால் மன்னிக்கலாம் தவறா சீமான் செஞ்சுருந்தா என்ன சொல்லி அவங்களை சேர்த்துப்பது
நாம் தமிழில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்களாகவே வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இனியும் இந்த தவறு நடக்காது என்று சொன்னால் கண்டிப்பாக நாம் தமிழர் சேர்த்த படும்
அக்கா இருமல் வந்தால் Edit செய்யுங்கள்..15, 20 முறை இருமல் ஒரே காணோளியில்...
சீமான் அண்ணன் தனது முடிவை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை நான் மட்டுமல்லாது அனைவரையும் நாம்தமிழர் கட்சியின் சின்னத்திற்கு வாக்கு செலுத்த மாட்டேன் செலுத்தவும் விட மாட்டேன். என்றும் தலைவர் பிரபாகரன் வழியில். ❤️💛
சீமான் தன்னுடைய egoவை தவிர்க்க வேண்டும்...நாம் தமிழர் கட்சியை உரிமை கொண்டாடுவது தவறு..இது தமிழர்களுடைய கட்சி ...யாவரையும் அரவனைத்து முன்னெற வேண்டும்.,.ஒற்றுமைதான் முக்கியம். தாங்களுடைய உரையாடல் சிறப்பாக உள்ளது.
பேரா.கல்யாணசுந்தரம் அவர்களை நீக்கியது நா.த.க. வுக்கு பெரும் இழப்பு.அவரை சார்ந்தவர்களையும் இழந்திருக்கிறோம்.🙏கரூரான்.
💯💯💯💯💯அனுமானிப்பு முடிவுகளாக மாற கூடாது. தீர விசாரித்து முடிவுகளை இனி வரும் காலத்தில் nTK தலைமை செய்தால் சிறப்பு.
இனியவள் தமிழ்நாட்டை ஆளும்கச்சி தவறுசெய்தால் அதைபற்றி சுட்டிகாட்டுவதுதான் ஒவ்வொறுவருடைய கடமை நீங்கள் கடந்து போவேன் என்று சொல்கிரீர்கள் இதுதான் ஊடகமா தமிழ்தேசியமா😂
அருமையான பேட்டி..
தங்கை இனியவள்
வாழ்த்துகள்...
தம்பி சீமான் அவர்கள்
தம்பி க., சுந்தரத்திதை
ந. த. க இணைத்தால்
மென் மேலும் வழு
சேர்க்கும்
நீங்களும் ஒரு புதிய பாசறை உருவாக்கி தனித்து இயங்குங்கள் சகோதரி... அண்ணன் சீமானே பார்த்து வியக்கும் அளவுக்கு வளர்ந்து வாங்கள்...
சீமான் ஸ்டாலினை அண்ணன் என்கின்றார் என்று பொங்கிய தமிழ்தேசியவாதி ஒருவர் , சீமான் அதிமுகவுடன் கூட்டு சேரவேண்டும் என்று சொல்லிவிட்டு அதிமுகவுக்கே ஓட்டு போட்டிருக்கின்றார் .
சகோதரி முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். தமிழ் தேசியம் வெல்லும். நாம் எல்லோரும் தலைவர் வழிவந்தவர்கள். நமது முயற்சி தொடரவேண்டும்
I subscribed now. I know her for long time. Tamil should united under ntk. தமிழால் ஒன்றிணைவோம்.
மலேசியாவிலும் நாம் தமிழர் கிளை ஒன்றை திறந்தோம் ஆனால் அண்ணன் அங்கீகரிக்கவில்லை...
தவறு நம்மை நாமே ஏமாற்ற வேண்டாம்.
EVM விடுங்க
கருதியலா வெல்ல முயல வேண்டும் அது தான் நிரந்தரமாக நிற்கும்.
தலைவரின் பார்வையில் புரிய முற்டுவது சரியான கோனமாக ஆகாது.
தேர்தல் முடிவுகள் பல ஆழமான பதிவுகளை விட்டுள்ளது அவை நல்ல பாதை காட்டும்.
நாம் தமிழர் கட்சி
Koவை.Kஜி
கடலூர் மாவட்டத்தில் தமிழ் தேசிய அரசியலோ, நாம் தமிழர் கட்சியோ வளரவில்லை, கவனத்தில் கொள்ளவும், தேவையான செயல்திட்டம் தீட்டி மேம்படுத்தவும்🙏🙏🙏
மிகச்சிறிந்த ஆலோசனை அண்ணன் கண்டிப்பாக இதைப்பார்த்து பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்
சிறப்பு நேர் காணல் தமிழர் அனைவரும் ஒன்று இணைந்தெசெயல்படவெண்ரூம்
இப்படி குறைகளை வெளிப்படைய பேசுவது நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு சரியும் என்பதை நீங்கள் இருவரும் கூடிய சீக்கிரம் சந்திப்பிர்கள்,,
அக்கா நீங்கள் பெறகு ஏற்றால் போல உண்மையாகவே அன்பாக எல்லார் கூடவும் பேச கூடிய அக்கா தான்
உங்களுக்கு பொறுப்பு இருக்கு
Kavanama kai aalungo உங்கள் நெரிபடுதலை !!
அக்க velijeatta பட்ட அக்க வோ அண்ணா வோ தம்பி யோ
அவர்கள் உண்மையை உறுதியா இருந்த கண்டிப்பா திரும்புவார்கள்
சகோ இருவரும் . தந்தை வழி சமூகம் தான் தமிழர். தந்தையின் குடி பெயர் தான் அடுத்த தலைமுறைக்கு. ஆகையால் நீங்கள் இருவரும் பாரிசாலன் கருத்தில் இருந்து வேறுபடுகிறீர்கள்?
நல்ல உழைப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள் இது பெரும் பின்னடைவுதான் உண்மை சத்தியம் நெல்லை மாவட்டம்
வணக்கம் சகோதரி... சீமான் ஏன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆதி தமிழர் பறையர் மக்களை பார்க்க... வில்லை ஏன்... சீமான் பறையராக இல்லாததாலா??? அல்லது பறையர்கள் திருமா பின்னால் இருப்பதாலா?? இல்லை.... சீமான் மட்டுமே செந்தமிழன்....குடிக்காதவன்கள் எல்லாம் யோக்கியர்கள் செந்தமிழன் கள் என்ற நினைப்பா சீமானுக்கு.... தமிழ் நாட்டில் தமிழர்கள் இத்தனை பேர் செத்து போய் இருக்காங்க...சாவுக்கு போகாத தமிழன் தமிழனே இல்லை.... சாட்டை துறை முருகனை மனதார வாழ்த்துகிறேன்.....2026 ல் பறையர்கள் ஓட்டு சீமானுக்கு இல்லை..... விக்கிரவாண்டி லும் பறையர்கள் 30 சதம் உள்ளனர்...அபிநயா வை வெற்றி பெற செய்வது பறையர்கள் கையில் உள்ளது...இனி அது நடக்காது....அஆளும் அரசை கண்டிக்காது....செத்தவன் குடும்ப த்திற்க்கு எதாவது ஒரு வழியில் ஒரு நிவாரணம் கொடுப்பதை ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்ட மடையன் கேட்ப்பானா...அவனவன் புத்தி என்ன என்று இதில் தெரியுது....பிளாக் பெல்ட் வாங்கிய காராத்தேசீமானுக்கு....கருப்பு படை பாதுகாப்பு..... தொண்டன் சர்சல் சாவுறான்....ஏன் மறுபடியும் இறந்த அந்த தொண்டனின் மனைவிக்கு மறுபடியும் விக்கிரவாண்டி வேட்பாளர் ஆக அறிவிச்சா உன் குடி முழுகி போய்விடுமா...வன்னியர் நிப்பாட்டி பறையர்கள் ஓட்டு போடனும்....ஏன் பறையரை அங்கு நிப்பாட்டல வன்னியர் ஓட்டு போட மாட்டார்கள்...சாதி வெறி.... யாருக்கு இருக்குன்னு இதுல தெரியுது... பறையர்கள் தயவு இல்லாமல் ஒரு கட்சி யும் ஒரு சீட்டும் ஜெயிக்க முடியாது....
நாம் தமிழரை புகழ்த்துவது போன்று அண்ணணைமுட்டால்என்று சொல்லுவதுபோல் தோன்றுகிறது
நீங்கள் கூறிய 2020 செடி வைத்தது 2024 மரமானது சாலை சோலையானது அவிநாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மயில் சேகர் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள் ஒரு நல்ல விடயத்தை சமூக வலைதளம் மூலம் எடுத்துரைத்த இனியவள் ரஜினி அக்காவுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஒருவர் முயற்சி செய்தால் தேரை இழுக்க முடியாது ஊர் கூடினால் தேர் இழுக்கலாம் என்பது பழமொழி பழமொழிக்கு இணங்க முயற்சி செய்த சாலையை சோலையாக மாற்றிய தம்பி விக்னேஷ் அவர்களுக்கும் அந்த தெரு பொதுமக்களுக்கும் மயில் சேகர் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் இடம் : பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு பள்ளி மதில் சுவரை ஒட்டி. திருமுருகன்பூண்டி அவிநாசி திருப்பூர்
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உம்மை , சீமான் அண்ணன் உழைக்கும் உழைப்புக்கு எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்க வேண்டும் .நான் ஒரு ஈழத்தமிழனாக இருந்து சீமான் அண்ணனை மிகவும் நேசிப்பவன். ஆனால் சில புல் ஊடுருவிகளின் கதைகளைக் கேட்டு கட்சி போராளிகளையும்,உழைப்பாளிகளையும்,தமிழ் தேசியவாதிகளையும் எதுவித விசாரணைகள் செய்யாது கட்சியை விட்டு நீக்குவது ஒரு நல்ல தலைவனுக்கோ அல்லது கட்சி முன்னேறத்திக்கோ நல்லதல்ல .நீங்கள் சொல்லுவது 100% உண்மை .அமீர் , கரு பழனியப்பன் போன்றவர்களின் பேட்டிகளை பார்த்த போது அவர்கள் சீமானை பற்றியும், தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டதையும் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் அவர்களுடன் எல்லாம் உறவாடும் சீமான், சுய சிந்தனையுடன் கட்சியை விட்டு நீக்கியவர்களை எல்லாம் மீண்டும் தன்னுடன் இணைத்து மிகவிரைவில் தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிக்க வேண்டும்.
விஜய்யுடன் அரசியலில் இணைய கருத்துக்களை வெளியிடும் சீமான்,வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைக்க வெளிப்படையுடனும் , விட்டுக்கொடுப்புடனும் செயல்பட வேண்டும்.
ஈழத்தில் போராளிக்குழுக்களின் ஒற்றுமையின்மையினால் எமது விடுதலை அழிக்கப்பட்டது.
சிறந்த விமர்சனங்கள் ஏற்பது கட்சியின் வளர்ச்சிக்கும் ,விரைவான விடுதலைக்கும் உதவும். சீமான் அண்ணனின் காலத்திலே "நாம் தமிழர் கட்சி" தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.அக்கா தயவுசெய்து எக்காலத்திலும் தடம் மாறிவிடாது அண்ணனுக்கும், தமிழ் தேசியத்திற்கும் பக்கபலமாக இருப்பீர்கள்.
ஆரோக்கியமான ஆலோசனைகளை ஏற்க மறுத்ததாலேயே, தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவர்களை தம் எதிரிகளாக நினைத்ததாலேயே விடுதலைப்புலிகளும் அழிந்து போனார்கள்! கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் செய்த தவறை மேலிடம் கண்டும் காணாமலே இருந்தது! நாம் தமிழர் கட்சியும் இந்த விடயத்தில் கவனம் எடுப்பது மிக மிக அவசியம்!