ஈழத்தில் Prabhakaran பயன்படுத்திய தேசிய கீதப் பாடலை பாடிய Seeman ! | Naam Tamilar Katchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ஈழத்தில் Prabhakaran பயன்படுத்திய தேசிய கீதப் பாடலை பாடிய Seeman !
    #seeman #ntk #dmk #mkstalin #naamtamilarkatchi #seemanspeech #reflectnewstamil
    Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
    Watch More On: / reflectnewstamil
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
    Copyright Disclaimer:
    The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
    WhatsApp - +91 89257 68884

ความคิดเห็น • 545

  • @periyannan6487
    @periyannan6487 3 หลายเดือนก่อน +273

    அண்ணா கண்ணில் நீர் வருகிறது.... இந்த நாடு நம் கையில் ஒரு நாள் கிடைத்தே தீரும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @mohamedniyas6594
      @mohamedniyas6594 3 หลายเดือนก่อน +2

      😅😅😅😅

    • @piravinthpth2487
      @piravinthpth2487 2 หลายเดือนก่อน

      கண்ணீர் மயிர்ல வந்துச்சி ஏன்டா யார்ரா நீங்களாம்?

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      நிச்சயம் தமிழர்களின் நாடு தமிழர்களுக்கு கிடைக்கும் தெலுங்கு திராவிட கும்பளிடம் நாடு மாட்டிக்கொண்டு சீரழிகிறது காலம் மாறும் தமிழர்களுக்கு நல்ல காலம் சீமான் அவர்களின் ஆட்சியில் பிறக்கும்

    • @kumarlaxman400
      @kumarlaxman400 2 หลายเดือนก่อน

      Nadu Enna un appan veetu sothaa

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      @@kumarlaxman400 இந்த நாடு தமிழர் நாடு ஓகே தெலுங்கு நாடு இல்லை திராவிடன் சொந்தம் கொண்டாட தமிழ்நாடு தமிழர் சொத்து உன் அப்பன் வீட்டு சொத்து இல்லை

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 3 หลายเดือนก่อน +326

    ஈழத்தில் இருந்த நாட்களை கொண்டு வந்து விட்டார் அண்ணன் சீமான்.உண்மை தான்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 หลายเดือนก่อน +2

      இந்த பாடலை இலங்கையில் எல்லா போராட்ட இயக்கங்களும் பிரச்சாரத்தற்கு, ஆள் சேர்க்க பயன்படுத்தியது! அதில் புளட் அதிகம் பாவித்தது ஞாபகமாக உள்ளது!

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 หลายเดือนก่อน +176

    தமிழ் மக்களுக்கு இந்த தமிழ் வரிகள் கூட இதுவரை புரியவில்லையே…!!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      எல்லோரும் திராவிட மாயை மயக்கத்தில் இருந்திருக்கிறார்கள் இப்போது தான் அதிலிருந்து நிஜ உலகத்துக்கு வர ஆரம்பித்து இருக்கிறார்கல் இன்னும் கொஞ்ச காலம் சென்றால் மொத்தமாக மாறிவிடுவார்கள் எது பொய் எது மெய் என்று தெரிந்து கொள்வார்கள் திரு சீமான் அவர்களுக்கு நன்றி 🙏🏽

  • @sureshebanezar5475
    @sureshebanezar5475 3 หลายเดือนก่อน +318

    இப்பொழுது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான ஒரே தலைவன் சீமான் ஒருவர் மட்டுமே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் ஒரு திருத்தம் அவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல உலக தமிழர்களுக்கே அவர் தான் தலைவர் தமிழை நேசிக்கும் அட்புத அரசியல் தலைவர் அவரின் வெற்றியை உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் அத்தனை தமிழர்களும் கொண்டாட காத்திருக்கிறோம் நிச்சயம் தர்மம் வெல்லும் ஆணவம் செய்பவன் அழிவான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் ஒரு திருத்தம் அவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல உலக தமிழர்களுக்கே அவர் தான் தலைவர் தமிழை நேசிக்கும் அட்புத அரசியல் தலைவர் அவரின் வெற்றியை உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் அத்தனை தமிழர்களும் கொண்டாட காத்திருக்கிறோம் நிச்சயம் தர்மம் வெல்லும் ஆணவம் செய்பவன் அழிவான்

    • @ADHIBAR
      @ADHIBAR 2 หลายเดือนก่อน +1

      ​@@Ravanan_Vamsamபோடா அகதி இலங்கையில் போய் உன் அரசியலை செய் .

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      @@ADHIBAR அப்போ நீ யாருடா தமிழனா????????தெலுங்கு திராவிடன் தானே உனக்கு என்னை உரிமை இருக்கு தமிழ் நாட்டில்????, தமிழ் நாட்டு தமிழர்கள் எங்கள் உறவுகள் என் தாத்தா பாட்டியும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் டா மடையா வந்தேறி நீ என்னை அகதி என்றுசொல்றயா சரியான கிறுக்கன் நீ நான் இலங்கைலும் அரசியல் பேசுவேன் தமிழ் நாட்டிலும் அரசியல் பேசுவேன் வாழும் நாட்டிலும் அரசியல் பேசுவேன் அது என் உரிமைநாங்கள் ஏண்டா அகதிகளாக வேண்டும் மடையா உனக்குதலை சரியில்லஎன்று நினைக்கிறேன் 😂அகதி நான் இல்லை நீ தான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      @@ADHIBAR நான் ஏன் டா போகவேண்டும் நான் என்ன உன்னை மாதிரி வந்தேறியா இரண்டுமே என் நாடு நான் இங்கும் பேசுவேன் அங்கும் பேசுவேன் உனக்கு என்ன பிரச்சினை என் உறவுகளுக்காக நான் பேசுகிறேன் எங்கு வாழ்ந்தாலும் தமிழருக்கு குரல் கொடுபபோம்

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 3 หลายเดือนก่อน +184

    கடவுளின் அற்புத படைப்பு சீமான் !!! இந்த மக்கள் அவரை முழுமை யாக புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மக்களின் சாப கேடு.😢

    • @jamuna184
      @jamuna184 3 หลายเดือนก่อน +8

      Yes 100% true

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      10 கோடி பம்பர் பரிசு
      சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் th-cam.com/video/rwrm4eVmq9E/w-d-xo.html

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 3 หลายเดือนก่อน

      சிவன் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன் குமரி கண்டம்
      ராவணன். மகன் முருக‌ன் 13000years அம்மா பத்ரகாளி குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் முருகன் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் சுற்றிய முருக‌ன் மக்களை பார்த்தார் அதனாலேயே அவரை குன்று இருக்கும் இடம் எல்லாம் குமாரன் என்று அழைக்கப்பட்ட து .
      பைபிள் கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி
      பி தா எ‌ன்பது அப்பன் குமாரன் முருகனுக்கு தான் சொந்தம்
      சிவன் மக்கள் தான் கடவுள் வம்சம் அதனாலேயே கடம்பன் எ‌ன்று அழைக்கப்பட்ட து பின்பு அதை santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து இந்தியவில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.உலகம் முழுவதும் 50 சதவீதம் பேர் உள்ளனர் வடகலை குடிகள் 98 தொழில் குடிகள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து. இப்போது இருக்கும் நாடார் மட்டும் ஒரிஜினல் கடம்பன் மீத மக்கள் கலப்பு
      நாடார் கள்தான் ராவணன் வம்சாவளி கும்பகர்ணன் வம்சம் வீரப்பனின் வன்னியர் மக்கள்
      நாயக்கர் ராவணன் அம்மா வம்சாவளி
      நாயர். நாயுடு. நாயக். நாயக்கர். பண்டாரி. பானர்ஜி. அலுவாலியா சிங். இவர்கள் கடம்பன் ராவணன் வம்சாவளி
      திரு மால் 4000years vishnu இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் இவர் கடவுள் மகன் தான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      நீ என்ன மென்டலா யாராவது இருந்தால் இந்த பைத்தியத்தை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்கவும் இராவணன் தூய தமிழ் மன்னன் அவரின் குடும்பம் அனைவருமே தமிழர்கள் இதில் எந்த கலப்படமும் இல்லை அசிங்கமாக கூற வேண்டாம் எங்கிருந்து இப்படியெல்லாம் மெண்டல்கள் வாரங்களோ தெரியாது 😄😄😄😄😄

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      உன் கட்பனையை நினைத்தால் சிரிப்பு தான் வருது சிவனுக்கு நீங்கள் தான் பெயர் வைய்தீர்களோ 😊சுடலை மாடன் என்று முருகன் இராவணனின் மகனா???? அப்போ சிவனின் மகன் யார் முருகன் பலூனில் பறந்தரா இராவணன் நாடார் நாயக்கர் நாயுடு வா அப்போ அவர் உனக்கு தமிழ் இல்லை நீ மனநோயால் பாதித்து இருக்கிறாய் போல 😄

  • @jai9597
    @jai9597 3 หลายเดือนก่อน +53

    ஒரே தமிழ் இனத்தலைவர்
    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
    பிரபாகரனை எப்போதும் நினைவு கூறும் தமிழ் இன காப்பாளர் சீமான் மட்டுமே.

  • @kegikris9753
    @kegikris9753 3 หลายเดือนก่อน +79

    அண்ணன் சீமான் 🔥💪❤️💯👍👍👌நாம் தமிழா் From uk 🇬🇧

  • @vengatsam1568
    @vengatsam1568 3 หลายเดือนก่อน +472

    இவன் ஒரு அற்புதம் தான். எத்தனை திறமை இந்த மனிதனுக்குள்ள... ஒரு நாள் இவன் ஆட்சிக்கு வருவான்...

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 หลายเดือนก่อน +8

      வாய்ப்பு இல்லை!வாய்ப்பேயில்லை!

    • @vengatsam1568
      @vengatsam1568 3 หลายเดือนก่อน +64

      @@krishnamurthyr7628
      வாய்ப்பு இல்லன்னு சொல்ற உனக்கே இவன் ஒரு நாள் வாய்ப்பு தருவான். அவனோட ஆட்சி க்கு கீழ நீ வாழும் நிலை வரும்.. நடக்கும் பாரு...

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 3 หลายเดือนก่อน

      உறுதியாக நடக்கும் 🙏🏿🙏🏿🙏🏿​@@vengatsam1568

    • @jamuna184
      @jamuna184 3 หลายเดือนก่อน

      100% உண்மை அவர் ஆட்சி வரும்​@@vengatsam1568

    • @nnTamilan
      @nnTamilan 3 หลายเดือนก่อน +26

      @@krishnamurthyr7628 முதல்ல உன் வாய்க்குள் இருக்கும் தி.மு.க சுன்னிய வெளிய எடு...
      அப்புறம் வாய்ப்பை பற்றி யோசிப்போம்

  • @srk1620
    @srk1620 3 หลายเดือนก่อน +133

    போராளிகள் வீரமரணம் அடையும் வேளையில் ஊரெங்கும் இந்தப்பாடலே திரும்பத்திரும்ப ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டிருக்கும்

    • @ThanuSaran-i1v
      @ThanuSaran-i1v 3 หลายเดือนก่อน +6

      எங்க..........சும்மா புளுக கூடாது

    • @kumarraju9139
      @kumarraju9139 3 หลายเดือนก่อน

      @@ThanuSaran-i1v திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr 3 หลายเดือนก่อน

      ​@@ThanuSaran-i1v
      புழுகல் ஒண்டுமில்லை.
      உண்மை நண்பரே.
      1987 இன் ஆரம்ப காலகட்டம் , எங்கட வீட்டுக்கு பக்கத்திலிருந்த இயக்கத்தின்ர கோழிபண்ணையில புலிகள் இயக்க போராளிகளால் அதிகாலையில் இந்த பாடல் அதிகம் ஒலிக்க கேட்ட காலகட்டம் நினைவில் இருக்குது.
      சுவரொட்டிகளோடு செய்தியை கடத்திய புலிகள் இயக்க வாகனங்களில் திரும்ப திரும்ப ஒலித்த பாடல்.
      அதன் பின்னான அதாவது இந்தியன் ஆமி வந்து போனதுக்கு பிறகான காலகட்டத்தில் பல இயக்கபாட்டுகள் வந்து விட்டன. புலிகளும் இந்த பாட்டை தவிர்த்து விட்டனர்.
      ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளும், ஒட்டுகுழுக்களும் அப்போது அதை கையிலெடுத்து விட்டனர்.

    • @ThamizhThalai
      @ThamizhThalai 3 หลายเดือนก่อน

      @@ThanuSaran-i1v ஒன்னு நீ தெலுங்கனா இருக்கணும், இல்லனா 2k KID? இது ரெண்டும் இல்லனா உன் மண்டையில பீ 😂

    • @srilankaking9715
      @srilankaking9715 2 หลายเดือนก่อน

      ​@user-hq1we8si1m yes bro urutturan, naan ange thaan irunthan 🤬🤬🤬 ivanga ellam kaiyile kidaichal serthaan

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 3 หลายเดือนก่อน +118

    கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் அண்ணன் சீமான்

  • @apnavoice24
    @apnavoice24 3 หลายเดือนก่อน +57

    இதன் அர்த்தத்தின் படி வாழ்ந்து காட்டினார் மேதகு என்கிறார்.
    அர்த்தம் புரியும் படியாக செய்தியை சொல்லவேண்டும் ஊடகங்கள்.
    சிறுபிள்றைத்தனமாக செய்திகளை கடத்தக்கூடாது.
    இந்தப்பாடலினூடாக விட்டுக்கொடாத போராட்ட உணர்வைகளை கடத்த முற்படுகிறார் சீமான் என்பதையே இங்கே நான் பார்க்கிறேன்.👈👈👈👈👈❤️

    • @apnavoice24
      @apnavoice24 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/6f2GO0t97KI/w-d-xo.htmlsi=C203Y94Mca17VAfz

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      10 கோடி பம்பர் பரிசு
      சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் th-cam.com/video/rwrm4eVmq9E/w-d-xo.html

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 3 หลายเดือนก่อน +1

      அரசியல் பெரும் புரட்ச்சியால் இனத்தின் விடுதலையை உறுதியாக வென்று காட்டுவோம்.

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 3 หลายเดือนก่อน +55

    🎉 அருமை மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @Asithuhh
    @Asithuhh 3 หลายเดือนก่อน +123

    அழுதேவிட்டேன் அண்ணா தமிழர் ஈழம் பிறக்கும் 😢

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      ஸ்ரீலங்கா பிரச்சனையை உருக்கமா மேடையில் பேசியே சீன் போட்டு நடிச்சி காலத்தை எவ்வளவு நாளைக்கு ஓட்டப்போற சீமானங்கெட்ட சீமானே ,ஸ்ரீலங்கா தமிழன் நம் 800 மீனவர்களை சிங்களவனோடு சேர்ந்து கடலிலே கொண்றானே அதற்கு நீ ஸ்ரீலங்கன் தமிழனுக்கு கண்டனம் தெரிவித்தயா? அல்லது நமது மீனவர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டாதற்கு எந்த ஸ்ரீலங்கன் தமிழ் அரசியல் வாதிகள்லாவது கொதித்தார்களா இரங்கல் தெரிவித்தார்களா,வருத்தம் தெரிவித்தானா,ஸ்ரீலங்கன் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்தானா?உன்னை மாதிரி நடிக்கவாவது செய்தானா??? இல்லை இல்லை இல்லை , எல்லை தாண்டி வந்தால் சுடு என்று உத்தரவு இடுகிறான் இலங்கை கடல்துறை மந்திரி இரக்கமில்லாத அரக்கன் யாழ்ப்பாண தமிழன் தேவானந்தா, இந்திய தமிழர்களை கடலில் கொன்றதற்கு ஸ்ரீலங்கன் ராணுவத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறான் ,இலங்கை தமிழன்,அவனுக்கு தமிழ் இனம் முக்கியமில்லை பணம் தான் முக்கியம், அவனுடைய நாடு தான் முக்கியம் th-cam.com/video/YijLquVCdF8/w-d-xo.html பின் எதற்காகக் அந்த துரோகிகலுக்கு நீ இங்கு பித்தலாட்ட ஆதரவு அரசியல் செய்கிறாய் அந்த துரோகிகளின் கொடியை இங்கு பிடிக்கிறாய் , வெளிநாட்டில் இருந்து ஸ்ரீலங்கன் அனுப்பிக்கிற பணத்திற்காகவா ??? இந்திய தமிழர்களின் உயர் உனக்கு மயிர் ஸ்ரீலங்கன் அனுப்புற பணம் உனக்கு உயர்,உனக்கு அரசியல் லாபமும் பணமும் வருமானால் நீ சொந்த தாயையும் விற்பனை செய்வாய் சீமான் என்ற கள்ள பெயரில் ஒளிந்திருக்கும் யாக்கோபு செபாஸ்டியன் சைமன் என்ற மலையாள கிறித்துவ சொறிநாயே நீ இந்திய தமிழ் மீனவர்களின் தூரோகி துரோகி th-cam.com/video/EOCp7SVSx5s/w-d-xo.html

    • @srilankaking9715
      @srilankaking9715 2 หลายเดือนก่อน +1

      Delivery eppo😂

  • @GnanaKaran-cy2zz
    @GnanaKaran-cy2zz 3 หลายเดือนก่อน +39

    தேர்தல் நேரம் இலங்கையில் அடிக்கடி பாவிப்பாங்க 👍

  • @FggtfYrrtg
    @FggtfYrrtg 3 หลายเดือนก่อน +45

    இவர் வந்தால் மட்டுமே தமிழ் நாட்டுக்கும் ஈழத்திற்க்கும் ஒரு விடிவுகாலம் வரும் இதை புரிந்துகொள்ளுங்கள் 🙏🙏🙏🙏

    • @arockiadass668
      @arockiadass668 3 หลายเดือนก่อน

      நூற்றுக்கு நூறு உண்மை.
      இரக்கம் அற்ற இந்திய அரசியல் தலைவர்களும்
      கருணை இல்லாத சிங்களத் தலைவர்களும் தான் தமிழினத்திற்கு காலம் காலமாக துரோகம் செய்து வருகின்றனர்.
      இதற்கு முடிவுரை எழுத வேண்டும் என்றால் தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும்..
      தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள்வதால் தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பற்றிக்கப் பட்டுள்ளன.
      தமிழ் நாட்டிலேயே தமிழ் நாடு அரசு வேலைகளில் வாய்ப்புகள் இல்லை அரசு அதிகாரமும் தமிழர்களின் கையில் இல்லை என்பது கொடுமையான விஷயம்.

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 3 หลายเดือนก่อน +19

    இந்த பாடலை ஈழத்தின் தேசிய கீதம் போல் பயன்படுத்தினார். ஆனால் ஈழத்தின் தேசிய கீதம் பாடல் இது இல்லை.

  • @KrisRider995
    @KrisRider995 3 หลายเดือนก่อน +51

    தமிழ்நாட்டில் இப்படி ஒருவர் முதல்வராக இருந்தால் நமக்கு தான் பெருமை சிந்தியுங்கள் மக்களே

    • @ADHIBAR
      @ADHIBAR 2 หลายเดือนก่อน

      ஐயோ இவன் முதல்வர் ஆனால் இந்த உலகமே அழிந்து விடும் ..

  • @s.lallus940
    @s.lallus940 3 หลายเดือนก่อน +99

    மக்களே உங்கள் கண்ணில் ஈரம் இல்லையா, ஒரு துளி ஈரம் இருந்தால் போடு ஓட்டை சீமான் மைக் சின்னத்திறகு

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற நடைமுறைக்கு ஒத்துவராத பித்துக்குளி பித்தலாட்ட்ட திட்டங்களை அறிவித்து, வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற அண்டம் புண்டம் வெடிக்க தம்மு கட்டி ஆவேசமாக பேட்டை ரௌடி மாதிரி குடிச்சிட்டு கண்டபடியாக உளர்ரவன் காட்டுமிராண்டி சீமான் . பண்பாக பேசத்தெரிந்த பண்பான மனிதர் கன்னியமான மக்கள் தலைவர் விஜய், , ஒரு டீமை வைத்து அடுக்குமொழி திரைக்கதை வசனங்களை தயார் செய்து அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்து பேசி மேடையில் நடிப்பவன் சீமான், கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்,விஜய், விஜய் மக்கள் தலைவர், சீமான் தறுதலை

  • @thaneskanda4207
    @thaneskanda4207 3 หลายเดือนก่อน +30

    இது ஈழ தேசிய பாட ல் அல்ல இது எல்லோருக்கும் பிடித்த புரட்சிப்பாடல்

  • @MahesanLoga
    @MahesanLoga 3 หลายเดือนก่อน +69

    உலகம் போற்றும் ஆக சிறந்த தலைவன், எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் நிரந்தரமாக உள்ளார்.

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      அந்த உலகம் போற்றும் ஆக சிறந்த தலைவரின் திருவிளையாடல்களை அவசியம் கொஞ்சம் பார்த்திருங்க
      10 கோடி பம்பர் பரிசு
      சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் th-cam.com/video/rwrm4eVmq9E/w-d-xo.html

  • @RaviKathir
    @RaviKathir 3 หลายเดือนก่อน +31

    தமிழீழ தாயகத்திற்கான
    பாடல்
    புலிகளுக்கான உணர்ச்சி பொங்கும் பாடல்
    தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஈழத்தில் இந்த
    பாடலை பயன்படித்தியிருக்கிறார் என்று அண்ணன் சீமான் இந்த பாடலை பாடியதை கேட்டதும்
    உடல் தானாகவே மெய் சிலிற்கிறது
    ஒரு நாள் தமிழ்நாட்டில் எங்கும் புலி கொடிதான் பறக்கும்
    அண்ணன் செந்தமிழன் சீமான் ஆட்சி அமையும்
    அண்ணன் சீமான் ஆட்சியில் எப்போது வாழபோகிறோம் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம் 🙏🤝👍

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. th-cam.com/video/-bZr3FgncKw/w-d-xo.html th-cam.com/video/dNnmdxqFevk/w-d-xo.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் th-cam.com/video/BEXn3olNwQo/w-d-xo.html

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற நடைமுறைக்கு ஒத்துவராத பித்துக்குளி பித்தலாட்ட்ட திட்டங்களை அறிவித்து, வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற அண்டம் புண்டம் வெடிக்க தம்மு கட்டி ஆவேசமாக பேட்டை ரௌடி மாதிரி குடிச்சிட்டு கண்டபடியாக உளர்ரவன் காட்டுமிராண்டி சீமான் . பண்பாக பேசத்தெரிந்த பண்பான மனிதர் கன்னியமான மக்கள் தலைவர் விஜய், , ஒரு டீமை வைத்து அடுக்குமொழி திரைக்கதை வசனங்களை தயார் செய்து அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்து பேசி மேடையில் நடிப்பவன் சீமான், கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்,விஜய், விஜய் மக்கள் தலைவர், சீமான் தறுதலை

  • @prabakumarakulasingam7274
    @prabakumarakulasingam7274 3 หลายเดือนก่อน +35

    அடியே புள்ள அவர் சொன்ன வார்த்தையை சரியாகச் சொல் பலகார ஊடகம்( தேசியகீதம் போல)

    • @Sundarin8du
      @Sundarin8du 3 หลายเดือนก่อน +1

      😅 பலகார ன்னா என்ன ?

    • @jamuna184
      @jamuna184 3 หลายเดือนก่อน +1

      what's that meaning பலகார

    • @jnaveen6834
      @jnaveen6834 3 หลายเดือนก่อน +1

      ​@@Sundarin8duஅதர்சம், சோமாசு மற்றும் முறுக்கு இவைகளை பலகாரம் (பலகார) என்று சொல்லுவாங்க.

    • @murugan4022
      @murugan4022 3 หลายเดือนก่อน

      நண்பா திரித்து கூறுவதுதான் ஊடகநாய்களுக்குபொழப்பு

    • @94akeepan
      @94akeepan 3 หลายเดือนก่อน +1

      பலகாரம் இல்லை பலாத்காரம்

  • @jamuna184
    @jamuna184 3 หลายเดือนก่อน +30

    அண்ணா மெய்சிலிக்கின்றது உங்கள் குரலில் கண்ணீர் வருகின்றது அண்ணா ஈழத்தின் பிரபாகரனை நினைத்தால் அதை விட கூட கண்ணீர் தானாகவே வடியும் அண்ணா

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. th-cam.com/video/-bZr3FgncKw/w-d-xo.html th-cam.com/video/dNnmdxqFevk/w-d-xo.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் th-cam.com/video/BEXn3olNwQo/w-d-xo.html

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      பிரபாகரன் ஒரு கொடூரமான ஈவு இரக்கமற்ற கொலைகாரன் மாற்று கருத் து கொண்ட ஏராளமான தமிழ் தலைவர்களை சுட்டு கொன்றவன்,எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம்,தமிழரசு கட்சி MP தர்மலிங்கம் MP ஏலால சுந்தரம் யாழ்ப்பாண மேயர் ஆப்பிரேட் துரையப்பா இப்படி ஆயிரக்கணக்கானோர்,இப்படி ஆயிரக்கணக்கான தமிழ் தலைவர்களை அநியாயாமாக கொன்ற கொடூரன் பிரபாகரன்

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    கண்ணீர் வருகிறது அண்ணா நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் பேச படுகிறது.

  • @tamileelam3303
    @tamileelam3303 3 หลายเดือนก่อน +24

    நாங்கள் இறந்துவிட்டோம் கொள்கை சாகவில்லை.உயிரைக்காப்பாற்ற புலி புல்லைத்தின்னாது.

  • @arumugamm6040
    @arumugamm6040 3 หลายเดือนก่อน +15

    தமிழினமே அறிவார்ந்து சிந்தித்து இன உணர்வோடு அரசியலில் பயணிக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @rajajig7649
    @rajajig7649 3 หลายเดือนก่อน +41

    வெற்றி பெற்று தீரும் தமிழர் காலம் இனிமேல்

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan 3 หลายเดือนก่อน +12

    உணர்ச்சி மிக்க வரிகள் பழிவாங்கும் எண்ணம் கொழுந்து விட்டு எரிகிறது ஆயுதம் மீண்டும் கையில் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இதயத்தை வாட்டி வதைக்கிறது 😢

  • @rajapandi8313
    @rajapandi8313 3 หลายเดือนก่อน +19

    ஊமை விழிகள் படத்தில் வரும் பாட்டு

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 3 หลายเดือนก่อน +14

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz 3 หลายเดือนก่อน +29

    உண்மை உணர்வு

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 3 หลายเดือนก่อน +9

    கடைசி வாய்ப்பு தமிழர்களுகு மக்களே விட்டு விடாதீர்கள் அண்ணனனை பிடித்து கொள்ளுங்கள்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 หลายเดือนก่อน +10

    தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு உள்ளது 💪🎙️💪

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 3 หลายเดือนก่อน +9

    இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் அழுகை வரும்... நாட்டிற்கு மட்டுமல்ல..வீட்டிற்கும் இது பொருந்தும்... எங்கு தோல்வியும்...அவமானங்களும் தெளிக்கப்படுகிறதோ அங்கு...கண்ணீர் ஊற்றாகிறது....மனதை உருக்கும் பாடல். தம்பி குரலில் உணர்வு பூர்வமாக வெளிபடுகிறது...உங்கள் தமிழ் உணர்வுக்கு முடிவு 2026.... ல்...

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 3 หลายเดือนก่อน +11

    எத்தனை எத்தனை கருத்துக்கள் தமிழர் திருந்த வில்லையே இன்னும் அறியாமை இருளில் தலைவர் பயன்படுத்திய தமிழ் பாடலை கேள் தமிழா நன்றி

  • @parir3752
    @parir3752 3 หลายเดือนก่อน +11

    ஒலிவாங்கி வெற்றி பெற வேண்டும் 🎙️🎙️🎙️🎙️

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 3 หลายเดือนก่อน +13

    சீமான் அண்ணன் சொன்ன து 100வீ த ம் ப ழ ய நி னை வை ஏ ற் ப டு த் தி யு ள் ளா ர்

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 3 หลายเดือนก่อน +19

    Supper ntk🎉🎉

  • @bhuvaneshwaran9970
    @bhuvaneshwaran9970 3 หลายเดือนก่อน +20

    புரட்சி 🔥

  • @wolverine2314
    @wolverine2314 2 หลายเดือนก่อน +3

    இது ஒரு தமிழீழ பாடல் மட்டுமே. தேசிய கீதம் அல்ல. ஈழத்தின் வரலாறுகளை நீங்கள் பேசுவது மகிழ்ச்சி. ஆனால் அவற்றை தப்பும் தவறுமாக பேசாதீர்கள். பின்விளைவாக எமது வரலாறை நிரூபிக்கவும் நாம் துன்பப்பட வேண்டி வரும்.

  • @ரதிசன்
    @ரதிசன் 3 หลายเดือนก่อน +13

    புரட்சி நாம்தமிழர் 🐅🇩🇪

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 3 หลายเดือนก่อน +6

    ஈழத்தில் தேசிய தலைவர் பிரபாகரனைஇழந்து தவிக்கும் நம் இன் சொந்தங்கள் அது போலவே தமிழர்களுக்கு இருக்கும் அண்ணன் சீமானை தமிழர்கள் இழந்து விடக்கூடாது தமிழ் இனத்திற்கு கேட்க நாதியில்லை தமிழர்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும் நேரம் இது

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 3 หลายเดือนก่อน +6

    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் நம்புறம் சகோதரி வெற்றி பெற மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽

  • @manikandanks175
    @manikandanks175 3 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஈழமும், என் இன மக்களும் என் கண் முன்னே தோன்றி என் கண்கள் கலங்கிவிடும்...

  • @rvhari
    @rvhari 3 หลายเดือนก่อน +7

    என்னா voice அண்ணா,சூப்பர் ntk

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 3 หลายเดือนก่อน +3

    அண்ணன் பாடிய இந்த பாடலை நூறுமுறை கேட்டு இருக்கலாம்! ஆனால் அண்ணன் பாடும்பொழுது அதில் பொதிந்துள்ள ஆயிரம் கருத்துகள் உங்களின் இதயத்திலே முளைத்திருக்கும்,, இதற்கு பின் உறுதியாக விழித்துகொண்டு இருப்பீர்கள் னு நிச்சயமாக நம்புகிறோம்! 2026ல ஆட்சிமாற்றத்திற்கான முதல் விதையை,, வெற்றியை விக்கிரவாண்டி தொகுதியிலே அளித்திட வேண்டும் னு உங்கவீட்டு பிள்ளைகாளான நாம்தமிழர்கட்சி உறவுகள் உரிமையுடன் அன்புடன் உங்களின் ஆதரவை கோருகிறோம்!

  • @nnTamilan
    @nnTamilan 3 หลายเดือนก่อน +9

    "தேசிய கீதம் போல" என்றுதான் அண்ணன் சீமான் கூறுகிறார்.
    திரைப்படத்தில் வந்த இப்பாடல் ஈழத்தின் தேசிய கீதமாகப் பயன்படுத்தவில்லை...
    90 களுக்கு முன் எழுச்சிப் பாடலாக புலிகளின் பரப்புரைக் கூட்டங்களுக்கும் அறிவிப்பு வாகனங்களிலும் இப்பாடல் இசைக்கப்படும். 90 களின் பின்பு புலிகள் தங்களுக்கான பாடல்களை தமிழகத்து, ஈழத்துக் கலைஞர்கள் மூலம் உருவாக்கத் துவங்கிய பின்பு எந்தத்திரைப்படப் பாடல்களையும் பயன்படுத்தவில்லை.
    "ஏறுது பார்கொடி, ஏறுது பார்" என்ற பாடலே புலிகளின் கொடி வணக்கப் பாடல், அதுவே ஈழத்தின் தேசியகீதம்.

    • @dhinakarand7640
      @dhinakarand7640 2 หลายเดือนก่อน

      தமிழீழம் அமைய நீண்ட நாள் உழைப்பபுடன்.,ஒரு மாபெரும் கட்டமைப்பு தமிழ் தேசிய தலை வர் மாண்புமிகு வே.பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளால் பல உயிர்தியாகம் செய்து உருவாக்கப்பட்டது.....தமிழன த்திலேயே இருந்த விரோதிகள்& சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போனதால் தமிழீழ கனவு தகர்ந்தது.....ஒருநாள் நிச்சயம் தமிழீழம் மலரும்.....இன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு வீர வணக்கம் 😢😢😢😢😢

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 3 หลายเดือนก่อน +9

    NTK

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 3 หลายเดือนก่อน +4

    பிழைப்பு நடத்த வேண்டுமே மனப்பாடம் செய்து தானே ஆகவேண்டும்
    தமிழன் இந்தளவுக்கு அறிவையிழப்பான் என்று அறிவார்ந்த சமுகம் என்று உணருமோ??
    வந்தவன் எல்லாம் தமிழைதேன்டவி உறக்க பேசினால் தமிழன் உச்சி குளிர்ந்து கோமனதாதையெல்லாம் அவிழ்த்து கொடுத்துவிடுவான்
    தமிழன் எவ்வளவு அறிவார்ந்த சமுகம்
    தனது சமுகத்தை வேட்டையாடும் வேடதாறிகளை நம்பும் அளவுக்கு அறிவுமளுங்கிவிட்டதா? தமிழ் தமிழ் என்று பேசும் பல தமிழ்தேசியவாதிகள்
    தமிழ் சமுகம் பலவழிபாடுகள்தலத்தையிலந்து தனது வழிபாடுகளை தாக்குதல் நடத்துபவனை அரதழுவி இன்று தமிழ் என்ற மொழியும் சமயபற்றும் இன்று தமிழுக்கு சமயம் கிடையாது என்கிறான் ஆனால் தமிழராக இருந்த பலர் தான் தமிழராக வாழ்வதை தன் அடையாளங்களை துறந்து அதே தமிழ்சமுகத்தின் பலக்கவழக்கங்களை கேலியும் கிண்டலும் செய்யும்
    பரவலாக வந்தபின் தமிழ்தேசியம் பேசும் பல பலமிஷனரிகள் தமிழர் போர்வையில்
    தமிழர் கலாச்சாரங்களை இழிவுபடுத்தும் கின்றனர் ஆனால் இதே சீமான் பேசாத தமிழ் கடவுளை பேசத இழிவான சொல் ஏதுவுண்டா
    இதே சீமான் தமிழ் கடவுளை பெரியார் மேடையில் தரைகுறைவான பேசி கானொளி ஏராளம் உலாவும் பொழுதே சீமான் போன்ற மிஷனரிகள்
    நாளை நடிகர் விஜய் என்ற மிஷனரிகூட கூட்டணிவைக்கும் ரகசிய உடன்பாடு நடந்துகொண்டுதான் இருக்கிறது கேவலம் தமிழன்
    தமிழை காப்பாற்றுவதாக கூறி களையை பிடுங்குவதாக நினைத்து செடியை பிடுங்கும் சூழ்நிலை நாளை உருவாக்கும் ஆனால் தமிழன் தனது வழிபாடுகளை யிலந்து அலையும் காலத்தை கூடியவிரைவில் தமிழர்கள் உணர்வார்கள் காரணம் சீனாவின் ரகசிய திட்டமே அதுதான்

    • @maadhu9881
      @maadhu9881 3 หลายเดือนก่อน

      😂

    • @padmapriyapriya6037
      @padmapriyapriya6037 3 หลายเดือนก่อน

      அதனால தான் கோயில இடிக்கிற சிங்களன்கூட சேந்து சீனாவ எதிர்கிறாராம் மோடி.
      என்னமோ போங்க.

    • @kumarraju9139
      @kumarraju9139 3 หลายเดือนก่อน

      திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

    • @Raihan-w9g
      @Raihan-w9g 3 หลายเดือนก่อน

      😅😅😅

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 2 หลายเดือนก่อน +3

    இலங்கை தமிழர்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    மேதகு 🙏
    சீமான் 😃👌
    ❤❤❤❤❤❤❤

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 3 หลายเดือนก่อน +4

    1987 இன் ஆரம்ப காலகட்டம்.
    இந்தியபடைகள் ஈழத்தில் காலூன்ற முன்னரான சிலமாதங்கள், காலகட்டத்தில் பிரச்சார சுவரொட்டிகளை கொண்டு வரும் எங்கடை இயக்க போராளிகளின் வாகனத்தில் ஒலிபெருக்கியில் அதிகம் ஒலித்த பாடல்
    மறக்க முடியாத காலம்.

  • @nkr987
    @nkr987 3 หลายเดือนก่อน +13

    Thank you this channel

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 3 หลายเดือนก่อน +4

    அண்ணன் திலீபனின் அச்சு அசலான வடிவில் அருண்பாண்டியன் இப்பாடல் காட்சியினூடே தோன்றுவார்.

  • @Aanmegam199
    @Aanmegam199 3 หลายเดือนก่อน +4

    எங்களது பாடசாலை நாட்களில் நெலுக்குளம் வாணி வித்தியாம் பாடசாலையில் வந்து பாடினார்கள் அண்ணன்கள் மதியம் உணவு பொட்டலங்கள் பாடசாலை பிள்ளைகளுக்கு அப்பொழுது பொருள் புரியவில்லை புரியவில்லை இன்று மனது கனக்கிறது

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 3 หลายเดือนก่อน

      தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. th-cam.com/video/-bZr3FgncKw/w-d-xo.html th-cam.com/video/dNnmdxqFevk/w-d-xo.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் th-cam.com/video/BEXn3olNwQo/w-d-xo.html

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 3 หลายเดือนก่อน +3

    இது ஈழ தேசிய கீதம் அல்ல,தேசிய கீத்த்தைப் போல பாடினார்கள் என்றுதான் அண்ணன் கூறினார்.ஊடகங்கள் சரியாகப் பதிவிட வேண்டும்😢

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் அல்ஹய்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர்
    தமிழ்தேசியம் தமிழீழம் இரன்டுமே காலத்தின் கட்டாயம் அல்லாஹு அக்பர்

  • @nandhinir391
    @nandhinir391 3 หลายเดือนก่อน +11

    super anna

  • @master_the_blaster78
    @master_the_blaster78 3 หลายเดือนก่อน +1

    Enathu ninavu sari enral pulikalil thesiya keetham புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

  • @trinedratransportinc
    @trinedratransportinc 3 หลายเดือนก่อน +3

    அருமை. தரமான பதிவு. Omg என்ன உணர்வுபூர்வமான........ 🙏

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 3 หลายเดือนก่อน +1

    இது தேசிச கீதம் இல்லை அந்த காலத்தில் போராளிகள் மத்தியிலும் மக்கஞுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தது அதற்காக கொச்சைபபடுத்த வேண்டாம்

  • @christopherjeni
    @christopherjeni 3 หลายเดือนก่อน +3

    ( நான் ஈழத்தில் இருந்து ) பிழையான கருத்து ஈழத்து வீரர்களுக்கு சினிமா பாடல் கேட்கவே அனுமதி இல்ல 🙏

    • @parvathiparvathi-sj1gw
      @parvathiparvathi-sj1gw 2 หลายเดือนก่อน +1

      purithal kuraivu .intha paadalin arthathai solkirar.

  • @Arth02321
    @Arth02321 3 หลายเดือนก่อน +2

    தலைவர் இப்பாடலை தேசியகீதமாக பாட சினிமாப் பைத்தியம் அல்ல.

  • @Krishnamoorthy-tk8sp
    @Krishnamoorthy-tk8sp 3 หลายเดือนก่อน +7

    Take care your health NTK fire 🔥🔥🔥🔥🚒

  • @karthijais
    @karthijais 3 หลายเดือนก่อน +7

    மிக அருமை ❤

  • @vjeeva123
    @vjeeva123 3 หลายเดือนก่อน +3

    செந்தமிழன் சீமான் வால்வை என்று பாடலாமா தமிழை கொலை செய்யக்கூடாது

    • @Vishnu06S
      @Vishnu06S 3 หลายเดือนก่อน

      நீ கொத்தடிமை தானே

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 3 หลายเดือนก่อน +1

    எதையாவது உளறாதீங்கடா. இது ஈழத்தில் தேசிய கீதம் என எவன் சொன்னான்?

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 2 หลายเดือนก่อน +1

    Best songs ஆனால் தமிழ் இன சிருமை படுத்தலுக்கு காரனம் அவன் வனங்கும் பிசாசுகள் ( முருகன் பிள்ளையார்.காளி சாய்ஆவி திரிமுர்தி மாதா வழிபாடு அந்தோனி யார் வழிபாடு) யோவான் 10:10

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 3 หลายเดือนก่อน +2

    மனித குலத்தின் உன்மையான விடுதலை வெகுவிரைவில் இந்த பூமியில் இறைவனால் உருவாகும் நாள் சமீபம், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள்!!!

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 3 หลายเดือนก่อน +3

    கண்ணீர் வருது அண்ணா ஒரு நாள் இழம் அடைவோம்

  • @LOURDHU1981
    @LOURDHU1981 3 หลายเดือนก่อน +8

    Beautiful ❤️

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 หลายเดือนก่อน +2

    நிச்சயமாக மாவீரர் பிரபாகரன் இராமேஸ்வரம் வருகை தரும் நேரம் வந்து விட்டது

    • @thambiyah9201
      @thambiyah9201 2 หลายเดือนก่อน

      எந்த உலகில்? 😔

  • @vaspriyan
    @vaspriyan 3 หลายเดือนก่อน +1

    சரி..இவர் அரசியல் செய்யறது எங்கே...?சினிமா பாட்டை பாடிட்டு தேசியகீதம்னு சொல்லலாமா...??

    • @kumarraju9139
      @kumarraju9139 3 หลายเดือนก่อน

      திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

  • @gmariservai3776
    @gmariservai3776 3 หลายเดือนก่อน +1

    திரு. சீமான் திரு. பிபாகரன் அவர்கள் பாடியதாக பாடி காட்டினார்.
    ஆனால் திரு. பிரபாகரன் அவர்கள் இனிமையாக, வன் சொல் இல்லாமல் பேச கற்றுக் கொண்டாரா?
    ஒரு கட்சியின் தலைவனுக்கு தனது நாகரீகமாக பேச்சு இருக்க வேண்டாமா?
    திரு. பிரபாகரன் அவர்கள் குடித்ததாக, பெண்கள் தொடர்பு இருந்ததாக எவனாலும் சொல்ல முடியாத எதிரியும் விரும்பும் தலைவராக இருந்தார்.
    ஆனால் சீமான்?

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 3 หลายเดือนก่อน +1

    இதற்கு லைக் போடவில்லை ஏனெனில் தலைப்பு (சினிமா பாடலை தேசியகீதம் என்று) உள்நோக்கமுள்ளது.
    சீமான் தேசியகீதம் போல என்று தான் பேசினார்.

  • @abirami6704
    @abirami6704 3 หลายเดือนก่อน +3

    ஆக சிறந்த தலைவர் என் அண்ணன் சீமான் ❤❤❤❤

  • @NamakkalRKMANOJ
    @NamakkalRKMANOJ 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை
    என் அன்பு அண்ணனே 🔥🔥🔥

  • @deepark3748
    @deepark3748 3 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் ❤...

  • @varunmuthuchamy206
    @varunmuthuchamy206 3 หลายเดือนก่อน +1

    அண்ணன் கூறியது தேசிய கீதம் போல பயன்படுத்தியதாக. ஆனால் உங்கள் பதிவு தவறாக உள்ளது.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 หลายเดือนก่อน +6

    Super medam super Canada Kumar valka naam tamilar 🇨🇦

    • @pradis532
      @pradis532 3 หลายเดือนก่อน

      Anna taminadula iruken canada velakku vara evalo selavagum

  • @MvkKarthick-di8qc
    @MvkKarthick-di8qc 3 หลายเดือนก่อน +2

    இந்த பாட்டு கேவலமா இருக்கா சீமான் பாடு

    • @kumarraju9139
      @kumarraju9139 3 หลายเดือนก่อน

      திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 3 หลายเดือนก่อน +7

    பாவம் தமிழர்கள் ......

    • @thambiyah9201
      @thambiyah9201 2 หลายเดือนก่อน

      ஆடு நனைகிறது
      ஓநாய் அழுகிறது 😔

  • @chellasydney
    @chellasydney 3 หลายเดือนก่อน

    இது தான் அவர்களின் அப்போதய தேசிய கீதம் you can church in the Google
    ஏறுது பார் கொடி ஏறுது பார் eruthu paar kodi

  • @Pirakash-p3t
    @Pirakash-p3t 3 หลายเดือนก่อน +1

    Ithu thesiya keetham illai
    Ithu vili niraintha oru padal maddumeaa
    Earuthu paur Kodi earuthu par eanru arampikkum enkada thesiya keetham

  • @jeyanathanvallal3351
    @jeyanathanvallal3351 3 หลายเดือนก่อน +1

    Un nensam muluvathum veetam itunthum kannil innum ean eeetam😰😰😰😰

  • @LethalTool
    @LethalTool 3 หลายเดือนก่อน +1

    Dei athu oomaivilikal pada paattu da 😂😂😂😂

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 หลายเดือนก่อน

    தேசிய கீத்ம் இல்லை. தேசிய கீதம் போல பாடிய பாடர் 😭😭😭😭😭😭😭

  • @MrItechmani
    @MrItechmani 2 หลายเดือนก่อน +2

    இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர்..
    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.

  • @babyjohnson7390
    @babyjohnson7390 3 หลายเดือนก่อน +3

    Mass snna ntk vote. for seeman❤❤❤❤❤❤

  • @meyappanvethaa
    @meyappanvethaa 3 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா

  • @StalinBeyond
    @StalinBeyond 2 หลายเดือนก่อน +2

    இலங்கையில் இருந்து அண்ணனுக்கு வாழ்த்துகள்

  • @raavanan8264
    @raavanan8264 2 หลายเดือนก่อน +1

    புலிகள் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல் பின்னர் புலிகள் பல பாடல்கள் பாடியுள்ளார்கள்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 3 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர்

  • @chitras4520
    @chitras4520 3 หลายเดือนก่อน +4

    Brother your song is very very awesome

  • @chellasydney
    @chellasydney 3 หลายเดือนก่อน

    இது தேசிய கீதம் இல்லை, இது படப்பாடல் இந்தப்பாடல் கூட்டம் நடக்கும் போது அடிக்கடி ஒலிபெருக்கியில் போடுவார்கள்

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 3 หลายเดือนก่อน +3

    ❤.seeman annan is unbelievable personality. I love you anna. Nam Thamilar.

  • @SenthilkumarSenthilkumar-hd5ul
    @SenthilkumarSenthilkumar-hd5ul 2 หลายเดือนก่อน +2

    எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு இருப்பேன் அண்ணன் சீமான் பாடிய பிறகுதான் தெரிந்தது தமிழ் சொந்தங்களுக்காக ஆபாவாணன் எழுதியது என்று

  • @Cncmcmcccd
    @Cncmcmcccd 2 หลายเดือนก่อน +1

    Ithu national anthem illai. Eruthu par kodi eruthu… athu than

  • @tamilnational5558
    @tamilnational5558 3 หลายเดือนก่อน

    இது விடுதலை புலிகள் பாவித்தது இல்லை இது ஈழத்தில் இருந்த விடுதலை புலிகளுக்கு முன்னர் உருவான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) தான் இதனை தமது தாயக மந்திரமாக பாவித்து ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தது

  • @arulbharathi6551
    @arulbharathi6551 3 หลายเดือนก่อน +1

    என் தலைவன் அவர்களின் படம்

  • @Siva-c7v
    @Siva-c7v 2 หลายเดือนก่อน

    🌺🌺🌺🌹🌹🌹🌹 நன்றிகள் உங்களுடைய அருமையான செய்திகளுக்கு 🌺😁🌺🌹🌹🌹🌹🌺🌺🌺🌺