கடவுள் இருப்பது உண்மையானால் Aaivu kalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ஆய்வுக் களம்.
    பேருண்மைகளின் இருப்பிடம்.
    பேருண்மைகளின் இருப்பிடத்தை அறிவதற்காக, தகவல்களின் அடி ஆழம் வரை சென்று, ஆராய்ந்து அறிவதே நம் நோக்கம்.
    கடவுள் இருப்பது உண்மையானால் Aaivu kalam
    தொடர்ந்து இணைந்திருங்கள். ஆய்வுக் களத்தில். மனித
    வாழ்வியல் விதிகள் அனைத்தும், ஆய்விற்கு உட்படுத்தப்படும்.
    விஞ்ஞான, மெய்ஞான கோட்பாடுகளின் சங்கமம்.
    #spritual #lifelessons #facts #aanmeegam #meditation #universe #historyfacts #religion #tamilnadu #knowledge #god #mindset

ความคิดเห็น • 85

  • @user-tq3gf8pz3h
    @user-tq3gf8pz3h หลายเดือนก่อน +8

    யார் சாமி நீங்க
    இப்படி ஒரு ஆராய்ச்சி
    Super

  • @michaelpravin3176
    @michaelpravin3176 28 วันที่ผ่านมา +1

    இயற்கையை போற்றி

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi หลายเดือนก่อน +6

    கண்ணை முடி, மனதை முடிகொண்டவனுக்கு, நேரம் இல்லாதவனுக்கும், இறைவன் தேவை. 🙏🌹

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 หลายเดือนก่อน +7

    கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருண நிறைந்த மனது வேண்டும்.

  • @dhavamaniraja6567
    @dhavamaniraja6567 หลายเดือนก่อน +4

    அருமையான ஆரோக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு ❤🙏👍

  • @srinithyamuralidharan622
    @srinithyamuralidharan622 21 วันที่ผ่านมา

    Very informative, knowedgeable questions with no answer... Waiting for ur next vedio

  • @user-tq3gf8pz3h
    @user-tq3gf8pz3h หลายเดือนก่อน +2

    எல்லார் மனதிலும் எழும் அனைத்து கேள்விகளையும் ஒரே பதிவில் கேட்டு விட்டீர்கள்:
    சிந்தனையை தூண்டும் அற்புத பதிவு

  • @dineshp2688
    @dineshp2688 หลายเดือนก่อน +3

    கடவுள் ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற வினாவிற்கு நல்ல விளக்கம்.

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og หลายเดือนก่อน +5

    தாங்கள் பதிவிற்கு நன்றி மனமே நன்மையும் தீமையும் அறிய அதை அடக்கி ஆள்வதே கடவுள் தன்மை அதனாலே மௌனத்தை கொண்டார்கள்

    • @dhiyanpresents8875
      @dhiyanpresents8875  หลายเดือนก่อน +2

      ஆம், உண்மைதான். உங்கள் கருத்துக்கு நன்றிகள் 🙏

    • @Syedsamase
      @Syedsamase หลายเดือนก่อน

      மனித முரண்பாடுகள் அனைத்தும். மனித புலன்களின் வழியே உருவாகியதாகும். மேலும் புலன்கள் என்பது மனித இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாகும். மேலும் அழிவே இல்லாத ஆன்மா. அழியக்கூடிய உடல். இந்த இரண்டின் கலவை தான் மனிதன். மனித வாழ்வு ஒரு இறைச் சோதனையாகும். அனைத்து சோதனைகளின் கால வரம்பு தான் பிறப்பு இறப்பு ஆகும். பிறப்பு இறப்பு என்ற மனித வாழ்க்கைக்கு பிறகு அழிவே இல்லாத ஆன்மா புகும் இடம் தான். சொர்க்கம் அல்லது நரகம். இறைச்சோதனைகளின் போது.. ஒவ்வொரு ஆத்மவும். எவ்வாறு செயல்படுகிறது. என்ற சோதனை களமே. மனித வாழ்க்கையாகும்.

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 หลายเดือนก่อน

    கடவுள் இருக்கிறார்....அவரை அறிய முற்பட வேண்டும்.... அதைவிட்டு விட்டு.... ஆராய்ச்சி தேவையில்லை....அறிய முற்பட்டால்... அறிய முடியும்... அன்பெனும் பிடிக்குள்.. அகப்படும்.... மலைதான் ஆண்டவன்,.. ஆராய்ச்சியிலோ.... இல்லை....ஆணவத்திலோ அறிய முடியாது..... நல்லது...... ஓம்.....

  • @DevendhiranK-wf7vy
    @DevendhiranK-wf7vy หลายเดือนก่อน +4

    கடவுள் தான் மனிதன் இடத்தில் உயர்வு தாழ்வு மனப்பான்மையை வளர்த்தாரா இல்லை இது மனிதன் உருவாக்கிய சட்டம் இறைவன் இதற்கொல்லாம் அப்பாற்பட்டவர் இறைவன் என்றுமே அன்பு மையமானவர்

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy หลายเดือนก่อน

      கடவுள் என்பது ஒரு நபர் அல்ல அது ஒரு உணர்வு நிலை மற்றும் கடவுள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கவில்லை மனிதனின் மணம் மற்றும் அகங்காரம் தான் உருவாக்கியது . இறைவன் அன்புமைமானவர் என்று கூறுவது உண்மை ஏனெனில் அன்பு என்பது ஒருவர் மீது காட்டுவது அல்ல அனைத்து உயிர்களிடம் அன்பு இருந்தாலே கடவுள் நிலையை நீங்களும் அடைய முடியும்

  • @baskaran2045
    @baskaran2045 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Arumaai Aayaa 🌸🏵️💐🙏 Pookkiisssaammm ❤❤❤❤❤❤❤❤❤

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 หลายเดือนก่อน +1

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது. கடவுளைப்பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள். கடவுளை பற்றி நீங்கள் கூறிய சில உண்மைகள் கண்ணீரை வரவழைத்தது. ஆம் , நீங்கள் கூறியபடி நம் ஆபத்தில் நம்மை காப்பாற்றுகிற , நமக்காக உயிர்த்தியாகம் செய்த கடவுளை உங்களுக்கு நான் கூறுகிறேன். அவர்தான் இயேசு கிறிஸ்து . நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து. நான் மரண பிடியில் இருந்தபோது என்னை காப்பாற்றியவர் இயேசு . என்றென்றும் நம்மை காப்பவரும் அவர்தான் . அவருக்கே மகிமை உண்டாவதாக. (கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; எரே . 10:10)

  • @JesiSettu-cr7lk
    @JesiSettu-cr7lk หลายเดือนก่อน +1

    7:55 உண்மையை தானே நம்பிக்கை கொள்ள முடியும்..இறைவன் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மை

  • @JeyarajArumugamgood
    @JeyarajArumugamgood หลายเดือนก่อน

    This old world changed to new world after worldwar shortly by GOD ie Generation

  • @VadiveluVelan
    @VadiveluVelan หลายเดือนก่อน

    அருமை! அற்புதம்! ஆனந்தம்! சிறப்பான ஏடல். சாட்சியங்களை முன் வைத்து விளக்கியதற்கு நன்றி ஐயா. தேடல் தொடரும்.......

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு.❤❤🎉

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb หลายเดือนก่อน +2

    Banjapoothagalthan kadaul

  • @user-vg5gz1fo5m
    @user-vg5gz1fo5m หลายเดือนก่อน

    கடவுள்.இருக்கிறார்.மின்சாரத்தைப்போல்.அழப்பறிய.ஆற்றலாக

  • @mathiazakanm106
    @mathiazakanm106 หลายเดือนก่อน

    கடவுள் பெயரில் நடக்கிற அநியாயங்களும் அனேகம்.ஒருவரே கடவுளாக இருக்க முடியும்.சமன்பாடேஉதாரணமா

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam หลายเดือนก่อน

    Idolatry God is seldom present. Scientific intelligence celestial wonder is responsible for everything. Science is truth. Fear and anxiety is responsible for idolatry God. He or she or it is waste.humen is responsible for everything.

  • @arvindnaidu2314
    @arvindnaidu2314 หลายเดือนก่อน

    Very nice exploration

  • @user-oq4et3fu7g
    @user-oq4et3fu7g หลายเดือนก่อน

    Hat's off brother idu enodo ninda nal mana kumaral but innum answers kedakila irudiya kadavul irukana illaya illa manidan Tana kadavula..?

  • @kamalhari9139
    @kamalhari9139 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @user-ob8um2nj9g
    @user-ob8um2nj9g หลายเดือนก่อน +3

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் குற்றங்களை மன்னிக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் சமாதானம் தரும் நிம்மதி தரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf หลายเดือนก่อน

    அருமை"🎉🎉🎉

  • @PrasathVinasithamby
    @PrasathVinasithamby หลายเดือนก่อน

    எங்கடா என் சைவ சமயம்😢

  • @balajib785
    @balajib785 หลายเดือนก่อน +1

    மதத்தில்் கடவுள் இல்லை . அது துவக்கம் கடவுள் மதத்தை கடந்தால் ஃ❤

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 หลายเดือนก่อน

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது தென்னாடு இது சிவன் நாடு

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n หลายเดือนก่อน

    God is crucial

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 19 วันที่ผ่านมา

    Manitan suyanavathi atarku kadaval poruppu illai. Manitan avan istapadi vaalran atuku kadaval poruppu alla. (Kadavul kaddalaiyai manitan pinpatra illai)

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +2

    ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! இந்த கல்பம்! சுவேதவராககல்பம்! ! ! இதில் 430! கோடி ஆண்டுகளுக்கு முன்பே உள்ள து பூமி! வேதம் கூறுகிறது! பாரத விஞ்ஞாம்! தான்! வேதம்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய? பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! அர்த்தம்! வேத மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உலகில் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! பிரிட்டிஷ் விஷம் கல்வியறிவு அம்பலம் ஆகும்! துரோகம் கல்வியறிவு! ! ! மத மற்றும் கல்வி! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ! தேடு ங்கள்! தட்டுங்கள்! கேளுங்கள் சங்கீதம்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! வாழ்க பாரதம் வேதம்!

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr หลายเดือนก่อน

    Kadavul irukinrar because 9 planet lil oru planet mattume manitharkal jeeva rasikal valkinranar manitharkal baithe manitharkalai alipar avar than God so God is infinitive 6 day world created panninar so sunday surayan so 6 days is created earth 5 pootham science padi brahmma is one day 10000 years 6 days 100000 years created earth planet அல்லாஹ் jesus 6 days created planet earth so par piram brahmma is one days is brahmma age is living 10000 years so 6 days is total years 100000 years

  • @Balakrishnan-uu2ru
    @Balakrishnan-uu2ru หลายเดือนก่อน

    Is there any God without our imagination? Imagination will not give correct answer we see the existence from that we imagine more and more

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +14

    ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம் தில் இருந்து வந்தது தான் காற்று இதில் இருந்து வந்தது தான் அக்னி இதில் இருந்து வந்தது தான் நீர் இதில் இருந்து வந்தது தான் பூமி இதில் இருந்து வந்தது தான் செடிகள் இதில் இருந்து வந்தது தான்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது ஆத்மா தான்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! ஒரே கடவுள்! பல்வேறு வழிகளில் வழிபாடு செய்வது வேதம்! இதன் முடிவுகள்! அகம் பிரும்மா அஸ்மி! அர்த்தம் அது நீங்கள் தான்!! தத் துவம் அசி! அது தான் நீங்கள்! ! பிரஞ்ஞா னம்! பிரம்மம் என்பது வேதம்! பிரஞ்ஞா னம்! தமிழ் ல் உனர்வு உரு மந்திரம்! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேதம் தான் விஞ்ஞானம்! தமிழ் தான் ஆதாரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!?! எல்லா மதங்களும்! வேதத்தின் கிலைகள்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்!

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 หลายเดือนก่อน

      ஏ கூமுட்ட. ஆத்மான்னா உயிர் சரியா?(ஆவி) . ஆகாயம்ன்னா வானவெளி,பரவெளி. பரமம் என்பது பிரபஞ்சம். வேதம்னா வழிமுறை.சமனசித்த பரய்யர்க ளின் கவிவடிவ வளர்ச்சி பாடல் தொகுப்பே பகவத்கீதம். மழைசார்மேகங்களின்கதை தொகுப்பே ரமாயனபாரதம். படுபாவி வந்தேறிகள் சமனபர ய்யர்களை ஆளும்வந்தேறிக ளுக்குகடும்வதம் செய்து கொ ன்றுவிடசொல்வதே பரகடவுள் வதைகீதம் பகவதகீதம். கரிஷ்னர் கிருஷ்ணர் கார்மேகமழைநீர் எனில் எல்லா உயிர்களிலும் நீர் இருக்கும். இதெல்லாம் சமனபரய்யர்க ளின் சிலேடைப்பாடல்கள்.

    • @aravindafc3836
      @aravindafc3836 หลายเดือนก่อน

      ​@@gopalakrishnannadasan1930கூமுட்டை! பரம்! வேதவார்தை! அர்த்தம் மேலான உயர்ந்த! பரபிரும்ம! இதுவும் வேத மந்திரங்கள்! இந்த ஆத்மா தான்! பர! ! ! தூங்கும் போது! அண்ட ம்! இல்லை இல்லை! ஆத்மா மட்டுமே உள்ளது இரவில்! ! தூங்கும் போது! அண்டம் முழுவதும் ஆத்மா வில்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! தமிழ்! தமிழ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க பாரதம் வேதம்!

    • @SamikkannuAJ
      @SamikkannuAJ หลายเดือนก่อน +1

      புரிந்து இருந்ததை புதியதாக்கி புரிந்து இருந்தது சரிதான் என்பதை மெய்யாக்கினீர். நன்றி..

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 หลายเดือนก่อน +1

      @@SamikkannuAJ நீரிலிருந்து நெருப்புவருமா?

    • @DevaRaj-s6u
      @DevaRaj-s6u หลายเดือนก่อน

      BOmi

  • @bk.7174
    @bk.7174 หลายเดือนก่อน +1

    #prapancharagasiyam​#sjjananiy​#secretofuniverse​
    இந்த காணொளியிலும் தெளிவாக விளக்கமும் கொடுக்க படுகின்றது

  • @GraceNettikat
    @GraceNettikat หลายเดือนก่อน

    இடைவெளியின் கடவுள் , God of gaps .
    சாதாரண நிலையில் இருந்தது , நமக்கு புரிதல் இல்லாத , மாறுபட்ட நிலைகளில் இருந்து நிகழ்வும் நிகழ்வுகளை , எல்லாம் அவன் செயல் , அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று அந்த இடைவெளியை நிறப்புகிறோம் .

  • @usha2142
    @usha2142 หลายเดือนก่อน

    No god,for living things, except humans😢😢

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr หลายเดือนก่อน

    நான் கடவுள்.

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr หลายเดือนก่อน

    Enaku earth pidikavillai unmaiyeleye God natural irunthal earthil astroid vilum இல்லை Neculer weapon pottu earthai alithu vidu God sathi community ஆணவம் நோக் respected ethil valvatharku earth alithu vidu God

  • @sivakumarm1973
    @sivakumarm1973 หลายเดือนก่อน

    Total mind is god -Bagavath aiya:கடவுள் சூன்யம்- சிவயோகி சிவகுமார்:உயிர் கடவுள்....

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar หลายเดือนก่อน

    💯👌👋🙏🙏🙏🙏

  • @mpssaravana
    @mpssaravana หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்குதோ இல்லையோ பூமிக்கு ஆயுள் நெருங்குகிறது

  • @dashodhranm5346
    @dashodhranm5346 หลายเดือนก่อน

    ਇਨਮ ਕੋਂਜਮ thedungal puriom

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd หลายเดือนก่อน

    If there is no God and Self consciousness is the root then why there is bad things like stealing, lying, crime activities, vengance, etc prevailing among people and why people are bad and sinful
    If Self Consciousness is too good then there must not any evil things among people

  • @RajendranLf
    @RajendranLf หลายเดือนก่อน +1

    கடவுள் இல்லை இல்லவே இல்லை

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 หลายเดือนก่อน

    I am not interested to watch this video fully because this video is 3rd std syllabus but i am studying 12std in spritual my guru is phd he said god is live different dimension

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd หลายเดือนก่อน

    There is nothing to be realized
    All are working to God will

  • @pattabiraju4396
    @pattabiraju4396 หลายเดือนก่อน +2

    If it is so why the disparity among people? one is rich another is poor and so on.Religion is only a route to reach from where we are come from.It is not so easy.

    • @dhiyanpresents8875
      @dhiyanpresents8875  หลายเดือนก่อน

      This playlist will clear your doubts
      ஆவி உலகின் விதிகள் : th-cam.com/play/PLuZJidD1wCXXK5yxI6XjkQ2yUglq4lKCO.html&si=3-jRiUpS6hwBaG20
      Thanks for your opinion 🤝

  • @lingesha.r8511
    @lingesha.r8511 หลายเดือนก่อน

    11:38 இன்னும் தேறவேண்டும்....

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 หลายเดือนก่อน

    கடவுள் கட்டாயம் உயிர்களை உடைத்தே ஆகவேண்டுமா இவ்வளவு பிரச்சனை உள்ள உயிர்களை படைத்து என்ன சாதிக்கிறார் நாடக உ லகைபடைத்துஎன்னவற்றைரசித்துகொண்டிருக்கிறார் உலகைபடைக்காமல் இருக்க முடியாதா கடவுளுக்கு இது கட்டாயமா

  • @samuthiramsamuthiram495
    @samuthiramsamuthiram495 หลายเดือนก่อน

    Fgc, ni

  • @aravindafc3836
    @aravindafc3836 หลายเดือนก่อน +1

    ஆத்மா வில் இருந்து வந்தது தான்! இந்த அண்டம்! பல்வேறு அண்டம் முடிந்தது! ஆத்மா மட்டுமே உள்ளது! வேதம் கூறுகிறது! ! கடவுள் இல்லை என்றால்! அதை அறிவது! ஆத்மா! ஆத்மா! பிரஞ்ஞா! தமிழ் ல் உனர்வு! ! உரு மந்திரம்! தமிழ் திருமந்திரம்! எல்லா ம் ஒன்று தான்! இது தான் கடவுள்! ! உருவம்! அருவம்! ! அருவுருவம்! ! மூன்று ம் உண்மை! ! முதலில்! உனக்கு உருவம் இல்லை! ! இந்த உருவம்! நீங்கள் இல்லை! ! சிவன்! தான் ஜீவன்! ! சிவன் இல்இருந்து! ஜீவன்! ஆதாம் மில் இருந்து வந்தது தான் ஏவாள்! அல்லது ஈவ்! ! ! ஆத்மா தான்! அழிக்க முடியாது! ! அண்டம்! அழியும்! வரும்! ! ! அகம் பிரும்மா அஸ்மி! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம்! சநாதன தர்மம்!

    • @sundararajan8418
      @sundararajan8418 หลายเดือนก่อน

      அண்டம் என்பதே எல்லையில்லா ஆகாயம்.அது ஒரு பொருள் அல்ல.அது எப்படி அழியும்? ஆத்மா என்பதும் மனித உடல் மனது சம்பந்தப்பட்டது எண்ணங்கள் சம்மந்தப்பட்டது.இதிலிருந்து எப்படி எல்லையில்லாத அண்டம் வரமுடியும்.லாஜிக் சரியாக இல்லை.வாழ்க இந்தியா வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ்.

    • @aravindafc3836
      @aravindafc3836 หลายเดือนก่อน

      ​@@sundararajan8418இரவில் அண்டம் முழுவதும்! ஆத்மா வில் ஒடுங்கும்! இரவில் தூங்கும் போது! அண்ட😮 எங்கே ஒடுங்கும்! அது தான் ஆத்மா மட்டுமே உள்ளது இரவில்! இது தான் தினமும் சம்காரம்! இதை அறிய தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!

    • @murugeswari5134
      @murugeswari5134 หลายเดือนก่อน

      Inthu matham mattume unmaiyana matham sivan mattume unmaiyana kadavuul ❤❤❤❤❤❤❤❤❤ulagathai patathavar en appa sivan mattume matha matham poi vaiku vanthathai oruta vendam

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வதில் தவறு உள்ளது.
    1. கடவுள் ஒருவரே என்று கூறுவது கிறிஸ்தவ மதம் இல்லை. அது யுத மதம்.
    2. கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தது இயேசு அல்ல,
    இயேசுவின் சீடர்கள்,
    மற்றும் இயேசுவின் சீடரல்லாத பவுல் இவர் பங்குதான் அதிகம்.
    இயேசு ஒருவரையும் கிறிஸ்தவனாக்கச் சொல்லவில்லை.
    இயேசுவிற்கு கிறிஸ்து என்று ஒரு புது பெயர் வைத்து யுதர் அல்லாத மக்களிடம் கொண்டுபோய் சேர்ந்தவர் பவுல்.

  • @DjamilaMohamed-ps2wq
    @DjamilaMohamed-ps2wq หลายเดือนก่อน

    Un gal lin pala kelvikalukû thiru Qurannil bathil ulladhu. Muzhu maiyaka. Padikkauam

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 หลายเดือนก่อน

    👎👎👎👎

  • @sundararajan8418
    @sundararajan8418 หลายเดือนก่อน

    வாழ்க இந்தியா வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு.