புரட்சிதாசன் அவர்கள் எத்தனை அற்புதமான பாடல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஏன் அவருக்கு போதுமான அளவு ஆதரவு இல்லை என்று நினைக்கும்போது வருத்தமளிக்கிறது. இதன் பிறகு 1978 வெளிவந்த ரோஜாவின் ராஜா படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.அதே MSV அது வரை ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் நினைக்கத் தோன்றுகிறது What a great song is this.l saw the Film in 1962 at kovilpattti ramaswamy theatre . I used to hear this song through the SRI Lanka broadcast
குழலோசையை தொடரும் சீர்காழி கோவிந்தராஜனின் மென்மையான தொடக்கம்.. செங்கனி வாய் அமுதாக சிந்திய சுசீலாவின் தேன் இனிமை.. விண்ணுலக தேவதைகள் கண்டு மயங்கும் மண்ணுலக தேவதை சரோஜாதேவியை.. "தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் உதயகுமார்... "கன்னியின் ஆவல் தன்னை அந்த கடைக்கண் சொல்லும் கண்ணே".. "எண்ணத்தை கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லுமுன்னே".. காதலின் கவிதை தந்த கவிஞர் புரட்சி தாசன்... தேன் சிந்திய வரிகளுக்கு இசை தேன் வழங்கிய திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் .. .
ஓ ஓ ஓ பூர்ணிமா...... என்ன இது !!! எனக்கு மிக மிக மிக பிடித்த "யார் நீ" படத்தின் *பொன் மேனி தழுவாமல்* என்ற பாடலின் வரிகளை முழுமையாக எழுதி இருக்கிறீர்கள் . மிக நீண்டகாலமாக இந்த பாடலை நான் விரும்பி கேட்டு கொண்டு இருக்கிறேன். ஹிந்தி படத்தில் இந்த பாடல் டூயட் பாடலாக காட்டுவார்கள். ஆனால் தமிழில் இதே பாடலை மகிழ்ச்சி,சோகம் 2 ஐயும் கலந்து வேதா அவர்கள் தந்திருப்பார். வழக்கம் போல ஹிந்தி பாடலை விட தமிழில் பாடல் மிக சூப்பராக இருக்கும். கண்ணதாசன் ஐயா ஒரு பெ ண்ணாக தன்னை வரித்து கொண்டு, தனது விரக தாபத்தை மிக நாசூக்காக,மிக நாகரீகமாக தனது பாடல் வரிகளில் வெளிப் படுத்தியுள்ளார். அதற்கு தகுந்த மாதிரி வேதா அவர்கள் பாடலின் இசையில் மிக குறைந்த இசை கருவிகள் பயன் படுத்தி இரவின் அமைதியை, இளம் ஜோடிகளின் தனிமையை உணர்த்தும் விதமாக பாடலை மிகவும் அற்புதமாக இசை அமைத்திருப்பார். நன்றி பூர்ணிமா.இந்த பாடலுக்கு முழு வரிகளையும் எழுதி இருந்தது மிகவும் நன்றாக இருந்தது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா. அப்படி தான். இருவரின் ரசனையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான்." உத்தம புத்திரன்" பட பாடல் *காத்திருப்பான் கமல கண்ணன்* என்ற பாடல் வந்து விட்டது . உங்களுடைய விமர்சனம் எழுதுங்கள் . ❤❤❤❤
@@helenpoornima5126சரி தான் பூர்ணிமா. ஜெய்சங்கர் மகன் விஜய சங்கர் ஜெயா டிவியில் சிறப்பு தேன் கிண்ணத்தில் *பொன் மேனி தழுவாமல் *பாடலை ஒளிபரப்பிவிட்டு தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொன்னார். நினைவில் உள்ளது. ❤❤❤❤
அருமையான இனிமையான காதல் பாடல் . சீர்காழி ஐயாவின் மென்மையமான குரலுடன் , சுசீலா அம்மாவும் இணைந்து, கே.வி.எம். ஐயாவின் அற்புதமான இசையில், புரட்ச்சி தாசன் வரிகளில் சூப்பர் பாடல். சரோ சித்தியும் , உடன் நடிப்பவர் யார் என்று தெரியவில்லை. இந்த பாடலை பல தடவைகள் கேட்டு ரேடியோவில் இருக்கிறேன். ஆனால் இப்போது தான் வீடியோ வில் பார்க்கிறேன். நல்ல இனிய இசையுடன் உள்ள பாடலை வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனமும் எழுதுங்கள் . ❤❤❤❤
நீங்க ஹிந்திப்பாட்டுக்கள் கேட்ரிக்கீங்களா?பழையப்பாட்டுக்கள் ஐ மீன் கேரவன் ஹம் கிசிசே கேல் கால மே யாதோங்கீ பாரத மதுமதீ ஷோலே இந்தமாதீ !பழையவைகள் நல்லாருக்கும்! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா.இப்போ 1.7கே வந்துவிட்டது. நல்ல பாடல்களுக்கு வியூவர்ஸ் நிறைய பேர் வருவார்கள். அது தான். நான் ஹிந்தி பாடல்கள் விரும்பி கேட்பது உண்டு . 60 - 70 - 80 களில் வந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஆனால் கேட்பதற்கு நேரம் கிடைக்கவில்லை . நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் கேட்க நன்றாக இருக்கும் . தமிழ் நாட்டில் எல்லோரும் விரும்பிய பாடல்கள் . அர்த்தம் தெரியாவிட்டாலும் வாய் முணு முணுத்தது இந்த பாடல்கள் தான். ❤❤❤❤
டியர் ப்ரேம்!நான் நேத்து யார் நீ ?!பாத்தேன் ! சூப்பராயிருக்கு !எல்லாப்பாட்டுமே அற்புதம்!எனக்குப்புடிச்சது *பொன் மேனீ தழுவாமல்'பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா ஆஆஆ? கண்ணோடு கண்சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா ?!*பொன்மேனீதழுவாமலே ஏ ஏ ஏ !!!*இது எவ்ளோ ரம்யமாஇருக்குத்தெரியுமா?இன்னிக்கூ இதைத்தந்தா ஆஹாஹா!வியூவர்ஸ் அள்ளீடூம் 👸❤❤❤❤❤❤❤❤💃
நல்ல அழகான விமர்சனம் பூர்ணிமா. நன்றாக வர்ணித்து எழுதி இருக்கிறீர்கள் . சரோ சித்தி நன்கு முக பாவனை காட்டுகிறார். ஆனால் அவர் அந்த அளவுக்கு முக பாவனை காட்டவில்லை.அவர் யார் என்று தெரியவில்லை. ❤❤❤❤
@@pramekumar1173அவர் கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் உதய்குமார்! கன்னடப்படங்கள்ல சரோசித்திக்கு 💑 ஜோடி இவர்தான் !தமிழ்ல இன்னும்ஒருபடத்திலேயும் சேந்துநடிப்பாங்க! !!!அருமையானப்பாடல் ப்ரேம் 👸❤❤❤❤💃
Sarojadevi is an angel
அருமையான தமிழ் காதல் பாடல். இன்று????????
புரட்சிதாசன் அவர்கள் எத்தனை அற்புதமான பாடல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஏன் அவருக்கு போதுமான அளவு ஆதரவு இல்லை என்று நினைக்கும்போது வருத்தமளிக்கிறது.
இதன் பிறகு 1978 வெளிவந்த ரோஜாவின் ராஜா படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.அதே MSV அது வரை ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் நினைக்கத் தோன்றுகிறது
What a great song is this.l saw the Film in 1962 at kovilpattti ramaswamy theatre .
I used to hear this song through the SRI Lanka broadcast
காரணம்.
புரட்சி என்ற சொல்தான்.
கேட்க சுகமான கானம் 👋☕
அற்புதம் அருமை சீர்காழி கோவிந்தராஜன் சிம்மகுரலோன் பீ சுசிலா அம்மா குரலில் பாடல் அருமையான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம்
❤❤❤❤❤
மிக்க நன்றி
குழலோசையை தொடரும் சீர்காழி கோவிந்தராஜனின் மென்மையான தொடக்கம்..
செங்கனி வாய் அமுதாக சிந்திய சுசீலாவின் தேன் இனிமை..
விண்ணுலக தேவதைகள் கண்டு மயங்கும் மண்ணுலக தேவதை சரோஜாதேவியை.. "தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் உதயகுமார்...
"கன்னியின் ஆவல் தன்னை அந்த கடைக்கண் சொல்லும் கண்ணே"..
"எண்ணத்தை கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லுமுன்னே".. காதலின் கவிதை தந்த கவிஞர் புரட்சி தாசன்...
தேன் சிந்திய வரிகளுக்கு இசை தேன் வழங்கிய திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் .. .
ஆஹா! உண்மையிலேயே மயங கிட்டேன் உங்கள் வர்ணனைக்கவியைப்படிச்சுட்டு ! உங்கள் வர்ணனை தொடரட்டும் தில்லை சபாபதி அவர்களே! நலமாக இருக்க வாழ்த்தறேன் 👸❤❤❤❤❤❤❤🙏
பாடுபவர் சீர்காழி.TMS அல்ல.TMS இதே படத்தில் உதய குமாருக்கு " பதி 3:21 னாரும் நிறையாத பருவ மங்கை" என்ற solo பாடலை பாடியுள்ளார்.
It is a good plesure tonsee Uday Kumar one of the superstars of 1950-60era of kannada movies in tamil film too❤❤
It's graceful to see the ever-smiling Saro,to be a pair to the following heros only.
1.MGR,2SIVAJI,3SSR&4GEMINI.
With others,it is not at all awesome.
சரோசித்தி எம்ஜிஆர்அப்பாக்குத்தான் பொருத்தம் !அடுத்த மு ஜெமினிக்குத்தான்! வேறேயாருக்கும் பொருந்தமாட்டாங்க! இவரூக்கு கரெக்ட்டாதான் இருக்காங்க! ரெண்டுபேருமே யங்கா அழகா இருக்காங்க ! 💑 !!ஏன்பா ரொம்பநாளா ஆளைக்காணோம்?!?! 👸❤❤❤❤❤❤❤❤❤💃
இப்டியே இருங்கோ !எதையும் வெளிப்படையாப்பேசாம ! 👸
பொன் மேனீ தழுவாமல் பெண் இன்பம் அறீயாமல் போக வேண்டுமா ஆஆஆ?!கண்ணோடு கண்சேர உன்னோடு நான்சேர தூதூவேண்டுமா ஆஆஆ?! பொன்மேனீதழுவாமலே ஏஏஏ!!!இரவென்பதேநம்வாழ்விலே இல்லாமல் போகுமோ?!உறவென்பதேஉன்நெஞ்சிலேஇன்றேனும் தோன்றுமோ?! நீசொல்வதைநான்சொல்வதா?இதுநீதியாகுமா ஆஆஆ?!தாளாதபெண்மைஏங்கும்போது மெளனம் ஆகுமா?!(பல்லவி) மழைமேகமேஎன்தீபமே!என்காதல் தெய்வமே (2)வரும்வாழ்விலும் உன்னோடு நான்ஒன்றாக வேண்டுமே! நான்என்பதும் நீஎன்பதும் ஒருராகமல்லவாஆஆஆ?நாம் ஒன்றுசேர்ந்து வாழும்போது வார்த்தைவேண்டுமா ஆஆஆ ? பொன்மேனீ தழுவாமல் பெண்இன்பம் அறீயாமல் போகவேண்டுமா?! கண்ணோடுகண்சேர உன்னோடுநான்சேர தூதூவேண்டுமாஆஆஆ ?பொன்மேனீ தழுவாமலே ஏஏஏ!!! எத்தனை அற்புதபானப்பாட்டு ! ஆஹாஹா!அப்டியே உருகீடுவேன் ❤❤❤❤❤❤❤❤😊
ஓ ஓ ஓ பூர்ணிமா...... என்ன இது !!! எனக்கு மிக மிக மிக பிடித்த "யார் நீ" படத்தின் *பொன் மேனி தழுவாமல்* என்ற பாடலின் வரிகளை முழுமையாக எழுதி இருக்கிறீர்கள் . மிக நீண்டகாலமாக இந்த பாடலை நான் விரும்பி கேட்டு கொண்டு இருக்கிறேன். ஹிந்தி படத்தில் இந்த பாடல் டூயட் பாடலாக காட்டுவார்கள். ஆனால் தமிழில் இதே பாடலை மகிழ்ச்சி,சோகம் 2 ஐயும் கலந்து வேதா அவர்கள் தந்திருப்பார். வழக்கம் போல ஹிந்தி பாடலை விட தமிழில் பாடல் மிக சூப்பராக இருக்கும். கண்ணதாசன் ஐயா ஒரு பெ ண்ணாக தன்னை வரித்து கொண்டு, தனது விரக தாபத்தை மிக நாசூக்காக,மிக நாகரீகமாக தனது பாடல் வரிகளில் வெளிப் படுத்தியுள்ளார். அதற்கு தகுந்த மாதிரி வேதா அவர்கள் பாடலின் இசையில் மிக குறைந்த இசை கருவிகள் பயன் படுத்தி இரவின் அமைதியை, இளம் ஜோடிகளின் தனிமையை உணர்த்தும் விதமாக பாடலை மிகவும் அற்புதமாக இசை அமைத்திருப்பார். நன்றி பூர்ணிமா.இந்த பாடலுக்கு முழு வரிகளையும் எழுதி இருந்தது மிகவும் நன்றாக இருந்தது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@pramekumar1173எனக்கு இந்தப்பாடல் ரொம்ப்ப்புடிக்கும் ப்ரேம்! இதுக்குநான்எழுதுனகமெண்ட்ஷ் க்கு ஏகப்பட்டவரவேற்பு ரசிகரசிகைகள்ன்னு அப்பப்பபா! எத்தனை மென்மையானப்பாடல்! வேதாவின் இரவின் இண்ஸ்ட்ரூமெண்ட்ஸ் எத்தனை லவ்லீ! ஆஹா!இது ஜெய்சங்கர் சன் விஜய்சங்கருக்கும் பிடிச்சப்பாட்டு !ஜெய லலிதாவில் எனைக்காணும் பாட்டு ! நம் இருவரின் ரசனையும் ஒண்ணேதான்! இன்னிக்குமேடம்பாட்டெத்தரமாட்டாங்க ! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா. அப்படி தான். இருவரின் ரசனையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான்." உத்தம புத்திரன்" பட பாடல் *காத்திருப்பான் கமல கண்ணன்* என்ற பாடல் வந்து விட்டது . உங்களுடைய விமர்சனம் எழுதுங்கள் . ❤❤❤❤
@@pramekumar1173 எழுதிட்டேன் ப்ரேம் ! ம்! 👸
@@helenpoornima5126சரி தான் பூர்ணிமா. ஜெய்சங்கர் மகன் விஜய சங்கர் ஜெயா டிவியில் சிறப்பு தேன் கிண்ணத்தில் *பொன் மேனி தழுவாமல் *பாடலை ஒளிபரப்பிவிட்டு தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொன்னார். நினைவில் உள்ளது. ❤❤❤❤
அற்புதமானப்பாடல்
Sarojadevi is the most beautiful woman of this planet
பாடல் எப்படி ஆடல் எப்படி! ரசித்து மகிழுங்கள்
அருமையான இனிமையான காதல் பாடல் . சீர்காழி ஐயாவின் மென்மையமான குரலுடன் , சுசீலா அம்மாவும் இணைந்து, கே.வி.எம். ஐயாவின் அற்புதமான இசையில், புரட்ச்சி தாசன் வரிகளில் சூப்பர் பாடல். சரோ சித்தியும் , உடன் நடிப்பவர் யார் என்று தெரியவில்லை. இந்த பாடலை பல தடவைகள் கேட்டு ரேடியோவில் இருக்கிறேன். ஆனால் இப்போது தான் வீடியோ வில் பார்க்கிறேன். நல்ல இனிய இசையுடன் உள்ள பாடலை வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனமும் எழுதுங்கள் . ❤❤❤❤
எழூதீட்டேன் ப்ரேம்!கொஞ்சம் வேலையா இருந்தேன் அதுதான்நேரத்துக்கு வரமுடியலை! அழகா எழுதீருக்கீங்க! உண்மையிலேயே அழகானப்பாடல் தான்! ப்ரேம்! 👸❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂💃
இப்பமே 1.3k வந்துட்டாங்களே! ப்ரேம் கவனீச்சீங்களா?!?! எத்தனையோ சேனல் காணாயிடிச்சி !ஆனா நம்ம சேனல் டாப் கியர்ங நிக்கிது ! எப்பவும் நோக்கம்! ம்! 👸❤❤❤❤😂❤😂❤😂💃
நீங்க ஹிந்திப்பாட்டுக்கள் கேட்ரிக்கீங்களா?பழையப்பாட்டுக்கள் ஐ மீன் கேரவன் ஹம் கிசிசே கேல் கால மே யாதோங்கீ பாரத மதுமதீ ஷோலே இந்தமாதீ !பழையவைகள் நல்லாருக்கும்! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா.இப்போ 1.7கே வந்துவிட்டது. நல்ல பாடல்களுக்கு வியூவர்ஸ் நிறைய பேர் வருவார்கள். அது தான். நான் ஹிந்தி பாடல்கள் விரும்பி கேட்பது உண்டு . 60 - 70 - 80 களில் வந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஆனால் கேட்பதற்கு நேரம் கிடைக்கவில்லை . நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் கேட்க நன்றாக இருக்கும் . தமிழ் நாட்டில் எல்லோரும் விரும்பிய பாடல்கள் . அர்த்தம் தெரியாவிட்டாலும் வாய் முணு முணுத்தது இந்த பாடல்கள் தான். ❤❤❤❤
டியர் ப்ரேம்!நான் நேத்து யார் நீ ?!பாத்தேன் ! சூப்பராயிருக்கு !எல்லாப்பாட்டுமே அற்புதம்!எனக்குப்புடிச்சது *பொன் மேனீ தழுவாமல்'பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா ஆஆஆ? கண்ணோடு கண்சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா ?!*பொன்மேனீதழுவாமலே ஏ ஏ ஏ !!!*இது எவ்ளோ ரம்யமாஇருக்குத்தெரியுமா?இன்னிக்கூ இதைத்தந்தா ஆஹாஹா!வியூவர்ஸ் அள்ளீடூம் 👸❤❤❤❤❤❤❤❤💃
அழகான சரோசித்தி இதிலே பேரழகியா இருக்காங்களே!!!!! ரொம்ப யங்கா இருக்காங்க! அழகு அழகு அள்றதே! அவங்க டிரஸ்சும் ரீத்தும் ரோஜாப்பூவும் ஆஹாஹா! இவர் யாருன்னுத்தெரியலை !புதுமுகம்போல!கேவீஎம்மின் தேனான இசையும் அழகான ஜோடியும் அருமை! சீர்காழியின்குரல் ஆஹாஹா! சுசீலாவின்குரல் ஏன்இப்டித்தித்திக்கிறதுங்கறதை ஒருநாள் நான் கண்டுபுடிப்பேன்! அற்புதமான கவிகள்! *செங்கனீவாய்திறந்துசிரித்திடுவாய்! தித்திக்கும் தேன்குடமே! செண்பகப்பூச்சரமே!ஆஹாஹா! எப்பிடிப்பட்ட வர்ணனைப்பாருங்க! சரோசித்தியின் எழில் நடனம் அசத்தல்! அவுங்களோட ரெண்டாவது டிரஸ்சும்அருமை ! இதிலே தலைல குட்டியூண்டு ஜொலிக்கிற கிரீடம் வச்சிருக்காங்களே!அதுவும்இவுங்களூக்கு அழகெக்கூட்டுதே! அபிநங்களை அழகாக்காட்டிடும் சரோசித்தியை எனக்கு ரொம்ப்ப்புடிக்கும்!இது கனவுப்பாடலாருக்கும்னு நெனைக்கிறேன்! யானைப்பாகன் படம்! இவரூஇவுங்கபுன்னாடியே ஓடு ஓடிப்போறாரூ !ஆமாம்!இந்தப்பேரழகுயைப்பாத்தால் பின்னாடி ஓடத்தானே தோணும்!!!!!சுசீலாமா அழகாப்பாடுறாங்க! அழகானப்பாடலைத்தந்த அருமை மேடத்துக்கு என் நன்றீகள் !!!❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😅😊
ஆமாம்.. பேரழகி சரோஜாதேவிவை கொண்டாடிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்...
நல்ல அழகான விமர்சனம் பூர்ணிமா. நன்றாக வர்ணித்து எழுதி இருக்கிறீர்கள் . சரோ சித்தி நன்கு முக பாவனை காட்டுகிறார். ஆனால் அவர் அந்த அளவுக்கு முக பாவனை காட்டவில்லை.அவர் யார் என்று தெரியவில்லை. ❤❤❤❤
@@pramekumar1173அவர் கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் உதய்குமார்! கன்னடப்படங்கள்ல சரோசித்திக்கு 💑 ஜோடி இவர்தான் !தமிழ்ல இன்னும்ஒருபடத்திலேயும் சேந்துநடிப்பாங்க! !!!அருமையானப்பாடல் ப்ரேம் 👸❤❤❤❤💃
@@thillaisabapathy9249எனக்கு சரோசித்தியைப்பிடிக்குமே ! அவுங்களைமாதீ அழகி எங்கேயுமேஇல்லைம்பேன் ! உங்களின் பாராட்டுக்கு நன்றீங்க தில்லை சபாபதி அவர்களே! சந்தோஷம் எனக்கு ! நலமே வாழ்க! 👸❤❤❤❤❤❤❤🙏 🎁
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. இந்த நடிகர் பெயர் தெரியவில்லை . நீங்கள் சொல்லி தான் உதய் குமார் என்று இப்போ து தான் தெரியும். ❤❤❤❤
Nandri
One of my favourite songs.
Nice
👌 👌 👌
❤😮
Voice and 🎶 super 7.10.2023
Pain of shame and abuse by back yard goons