வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்
Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் . நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தினமும் வேல் மாறல் கேட்கிறேன். என்ன ஒரு மாற்றம்❤. எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள். அப்பன் முருகன் நம்முடன் இருப்பார் 🙏🙏🙏🙏
My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை
My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏
Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression om murga potri
இன்று 48 வது நாள் தினமும் velmaaral padikeren நன்றி முருகா என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் வேலை கிடைக்க செய்ததற்கு கோடி நன்றி முருகா எப்ப்பவும் என்னோடு இரு முருகா 🙏🦚💚🌹
விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி
கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This velmaaral is not only for relaxing. This mantra is very powerful and safe for our life. Just do regularly and feel the result. Really I felt. That's why am writing here. Velum Mayulum Sevalum Thunai.
Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤
Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved
அருமையான பதிவு... எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல் இருக்கும் மனது.... பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.
அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று வாழ்க வளர்க........ நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam
வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்
Super
😊😊
🙏🙏
Om Muruga
Murugane tunai
Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது.
நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் .
நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது.
தினமும் வேல் மாறல் கேட்கிறேன்.
என்ன ஒரு மாற்றம்❤.
எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள்.
அப்பன் முருகன் நம்முடன் இருப்பார்
🙏🙏🙏🙏
💐💐💐
pls share your experience..
🙏🏻🙏🏻🙏🏻
Muruga en odabil ula veyathigal gurnam adaga vendum muruga
Oru sakthi kedaikuthu muruga
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை
you born in india tamilnadu you know tamil well then why writing english you are not born in england
My son Gal stone seriyagidunam Muruga kappathu.Nee kodutha two.sons.yum kandippa Neethan kappathanum Velum Mayilum Thunai
விபத்தில் பாதிக்கப்பட்ட எனது உடலில் கை மற்றும் கால் மறத்துப் போயுள்ளது, நன்றாக குணமடைய வேண்டும் முருகா.
1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்
2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
3. சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும்
4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும்
6. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
7. துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர்துணை யாகும்
8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
9. பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும்
12. தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்
13. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்
14. திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும்
15. சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும்
16. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்
🙏
அப்பா எங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள ஓம் சரவணப வ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
பலரும் இதனால் பயனடைவார்கள்.இதை செய்தவருக்கு மிக்க நன்றி. முருகனுக்கு அரோகரா.
என் நோய் தீர வேல் மாறல் அருள வேண்டுகிறேன்
Neengal murugan arulaal gunam adaiveergal
MURUGANIN ASSIGAL TO YOU......YOU WILL GET WELL SOON
Loka samastha sukhino bhavanthu 🙏
கருணைக் கடல் கந்தன் காத்திடுவார்
கந்தா. என்றால். இந்தா. என்று. என் அப்பன் முருகன் நம் முன் வந்து நிர்ப்பான்
அப்பா முருகா நோய் நொடி பயம் போக்கி என்னோட லைப் நல்லா படியா வாழ அருள் புரியும் அப்பா முருகா
ஐயா முருகப்பெருமானே எனக்குத் துணை செய்ய வேண்டுகிறேன்🙏🙏
என் உடல் நலமாக இருக்க முருகனை வேண்டி கொள்கிறேன்
My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏
@ Vaishali Sivaraman
Please advise how do I read velmaral..? I have anxiety issue past 5months... Bel maral help me to overcome...?
Om Muruga perman thirvadi sarnam
It,s true by reading or listening to this VEL MAARAL, EXCELLENT RESULT, MURUGAA NIN THUNAI,ONE ASTROLOGER told me to listen this song, daily,
Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression
om murga potri
@@umayadav4646 om Muruga perman thirvadigal Saranam
Murugha murugha en மகன் நலமுடனும் வேளையில் நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் சரணம் அப்பா
என் குலத்தை காக்கும் என் குலதெய்வம் முருகா சரணம் அரோகோர
முருகா சரணம் உந்தன் வேல் மாற்றல் கேட்டு என் மாரடைப்பு சரியாக வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Read kanda shasti regularly and loudly it helps
@@radhaganti947 uj
சண்முக கவசமும் படியுங்கள்
வேல் மாறல் தினமும் காலையில் படியுங்கள் நிச்சயமாக சரி ஆகும்
முருகா இன்று என் மகன் 25வது பிறந்தநாள் உன் அருள் வேண்டும் முருகா நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் அப்பா 🎉❤❤❤
En magal santhosamaga pathukappaka irukka nalla vazhkai Amaya vendum muruga
முருக பக்தன் கோடி ராம்🙏🙏🙏 எனக்கு நல்ல எண்ணங்கள் வேண்டும் என் எல்லோரும் நல்ல இருக்கவேண்டும் என் மகன்களுக்கு நல்ல வேளை கொடுத்து உதவுங்கள் முருக🙏🙏🙏
முருகா அப்பா எனது மகள் உடல் குணமாகி ஆரோக்கியம் கிடைக்க குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகன் அருளால் கண்டிப்பாக குணம் ஆகும்
வேலும் மயிலும் சேவலும் துணை
நீங்கள் பாடியுள்ள முறை எளிமையாக, இனிமையாக, விரைவாக பாராயணம் செய்வதற்கும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது, மிக்க நன்றி ! 🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை,மயிலுண்டுபயமில்லை.கந்தனுண்டு கவலையில்லை.மனமே மனமே மனமே.
Anakkum than
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவண பவ
ஓம் செயலொளி பவ ஓம் திரிபுர பவ ஓம் திகழொளி பவ ஓம் பரிபுர பவ ஓம் பவமொளி பவ
முருகா என் வாழ்கைல எல்லா பிரச்சனையும் தீர்ந்து என் மனைவி எண்ணுடன் திரும்ப வந்து வாழ வழி செய் என் முருக பெருமானே
இன்று 48 வது நாள் தினமும் velmaaral padikeren நன்றி முருகா என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் வேலை கிடைக்க செய்ததற்கு கோடி நன்றி முருகா எப்ப்பவும் என்னோடு இரு முருகா 🙏🦚💚🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻
நான் தினமும் வேல் மாரல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது ஒரு தெம்பு கிடைக்கிறது. முருகன் அருள்
வேலும் மயிலும் துணை
Muruganvun pillaigalelloraium kapatru
💯💯Om Muruga❤
Qq😂 how PpL lo
@@sayeeshaa4688pppppppppppppp 😅
முருகா சரணம் !!🙏🌻🙏இந்த பாடலை, படித்தாலோ, கேட்டாலோ, வளமுடன் வாழலாம் !வாழ்வில் மன நிம்மதியுடன், உயர் நிலை அடையலாம். !🌺🌻🌺
Need lyrics
Great
ஓம் சரவணபவ...🙏
முருகா....
இவ்வுலகில் எல்லோரும் இன்புற்று வாழ அருள் புரிவாயாக.....
நன்றி முருகா......
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி
நான் முரேகன்
வ
நான் முருகன் அடிமைசீக்கிரம்முருகனதிருவடிஅடையவேண்டும்
முருகா உன் கருணையால் அப்பார்ட்மெண்ட் வீடு கிடைத்தது...நன்றி அப்பா..என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா...velmaral. பொக்கிஷம் முருகா சரணம்
ஓம் சரவணபவ போற்றி
எங்கள் வீட்டிற்கு என் பேரனாக சீக்கிரம் வாருங்கள் முருகப்பெருமானே🙏🙏
தினமும் இதைக் கேட்டு கூடவே நாமும் சொல்லும் போது மன அமைதி கிடைக்கிறது.. அருமையான சுலோகம்..🙏🙏
முருகனை நினைக்கையிலும் வேல்மாறலை கேட்கும்போதும் மனம் அமைதி கொள்கிறது ஓம் சரவணபவ
QQi
I recite daily..I recited for 48days continuously it cures the problem 🙏 it becomes habit reciting this velmaral daily for all of us ..
முருகையா என்னுடைய மகனுக்கு வேலை நிரந்தரமாக இருக்க அருள் புரியவேண்டும்
ஓம் சரவணபவ போற்றி
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
நன்றி முருகாப்பா தங்களது அருள் உங்கள் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🐓🐓🦚🦚
வேலவன் துணை யுடன் வேல்மாறல்ஒலிக்கும்இடத்தில்எல்லாம்நல்லதாகவேநடக்கும்.வாழ்கவளமுடன்
கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!!!.....
என் நோய் தீர வேண்டும் முருகப் பெருமானே
En magal ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். முருகா முருகா சரணம் சரணம் அப்பா
இதை கேட்டவர் மற்றும் கேட்பவர்கள், அனைவரின் நல்ல கோரிக்கையை நிறைவேற்று முருகா. எல்லாரும் நன்னா இருக்கணும் முருகா 🙏🙏🙏
000000000000000000000000000⁰⁰⁰
All good people 👍
@rakeqqqqaaaaqaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊shduttsharma3568 qaaaaaaaaaaaaaaaaaaa🤣💐🤣💐💐💐💐🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
😊😊qq
1
முதல் தடவை கேட்டேன். ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது. மந்திரம். அழகாக பாடினார்கள். கற்றுக்கொண்டு பாட வேண்டும் என்ற ஆவலை தூண்டியதற்கு நன்றி.
கற்று கொள்ள ஆசைஆசையாக உள்ளது கேட்கும் போதே என்ன சொல்வதென்றே தெரியலை அழகு முருகா நீயே துணை
@@arumugamr6871! கனக்ஷ
பழ
Manadhuku nimadhiyaha eruku.murukasaranam
@@arumugamr6871 wzqqzzqqqqqqqqzqqqzqqqqqqzqqzqzqwqqqzqqqzwqqqzzqsqsqqqqqqqqzqqzzqzqzqzqqqßqqqzqzqaqsqqqqzqqwq qq qqqqqqqqqqqsqqqqqqqqqzqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqaqqwqqqqqqqqqqqqqqqq
This velmaaral is not only for relaxing.
This mantra is very powerful and safe for our life.
Just do regularly and feel the result.
Really I felt. That's why am writing here.
Velum Mayulum Sevalum Thunai.
It is certainly great; it will be used by my son who has got heart problem. Thanks.
Akshay trithia timings
I also heard that this powerful slogam is useful in solving heart related problems.
Thanks
Muruga sarabam@@krishnamanian
முருகா என் மனதில் நல்ல தெளிவை கொடுங்கள் முருகா முருகா சரணம் சரணம் அப்பா
ஓம் முருகா போற்றி
முருகய்யா உங்களை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கிறோம் சீக்கிரம் வாருங்கள் எங்கள் பேரனாக🙏🙏🦚🦚
Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤
❤
Murugha kan kanda thaivamey en thaivamey ne eruka enna paysm muruga en appaney
ஓம் சரவணபவ...🙏
முருகா....
இவ்வுலகில் எல்லோரும் இன்புற்று வளமுடன் நலமுடன் வாழ அருள் புரிவாயாக.....
நன்றி முருகா......
என் மகன் நலமுடன் இருக்க வேண்டும் முருகா சரணம் சரணம்
சுப்ரமண்யா ..காப்பாற்று.அசுரர் கூட்ட த் தை ஒழித்து அருள் புரிவாயாக!_()_
முருகா என்னுடைய மகனுக்கு இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா
Om Saravana bhava 🙏 mrugha
தினமும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் முருக அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
என் பிரச்னைகளை தீர்க்க தினமும் சொல்வேன். முருகா சரணம்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved
முருகா என் மகன் நலமுடனும் நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம்
முருகா முருகா சரணம் சரணம் அப்பா என்னை வழி நடத்துங்க பா 🙏🙏🙏🙏
I am reciting every day almost for the past three years 🙏🙏
Whether you recovered from any great illness?what's your experience before reciting and after?
It really helped me to get out of disease
, ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏
முருகா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மகனுக்கு மன அமைதி கொடு பா....நலமுடனும் இருக்க அருள் செய் முருகா...🦚🙏🌹
Sakthi Surya ஒற்றுமை மற்றும் சந்தோசமா இருக்க வேண்டும் முருகா முருகா சரணம்
🙏🙏🙏🙏🙏முருகா என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
மன நிறைவு செய்யும் மந்திரம். ஓம் திருத்தணி முருகா 🙏🙏🙏
என் மகள் என்னை மன்னிக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் அப்பா
திருத்தணியில் இன்று தரிசனம் செய்து வந்தேன் நன்றி முருகா உன் கருணை....என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Om Saravana bhava 🙏🙏
என் பிரார்த்தனையை நிறைவேற்று முருகா..
நன்றி முருகா முருகா
முருகா சரணம்.
இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா நீ தான் ஐயா துனையாக இருக்கவேண்டும் ஐயா
அருமையான பதிவு...
எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல்
இருக்கும் மனது....
பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
வேல் மாறல் பாடல் நம் கண்ணில் பட்டாலே நமக்கு நல்ல நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்.
I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.
What kind of surgery bro
படித்தால் நல்லது
🙏🙏🙏🙏
ஓம் முருகா துணை இருக்க வேண்டும்.. வேலும், மயிலும் துணை நிற்க வேண்டும்...
என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா சரணம் சரணம் அப்பா
திருமண வரம் கொடு முருகா
கண்டிப்பாக அமையும்
Recite விறல் மார என்ற திருச்செந்தூர் திருப்புகழ். கண்டிப்பாக நல்லபடியாக திருமணம் நடக்கும்
💥💥💥வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா💥💥💥
Vetri vel muruganaku arohara 🙏🙏🙏🙏🙏
முருகா எநக்கு குழந்தை வரம் குடுப்ப ஆருவருஷம் இல்லை முருகா 😭😭😭🥺🥺🥺🥺🥺🥺❤
OmMuruhasaranam.
முருகா....உன்னை பற்றிக்கொண்டேன்
விட மாட்டேன்...
En kulanthaigalukkaga intha vel maral padalai padikkiren ungalukku en thanks
Vel maral padithal nam kulanthikalai murugan kappatruvar ithu unmai
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை
நான் தினமும் வேல் மாறல் கேட்கிறன். மன நிம்மதி அடைந்தேன். முருகா
Magic happens if we pray Lord muruga...the most compassionate god..trip to palani changed my life and ended all our sufferings...he exists...
திருத்தணி முருகன்
வழித்துணை வருவான்
Indraya naal nandraga sella vendum.. muruga kapatru..
நன்றி முருகாப்பா🙏🙏
Kantha எல்லோருக்கும் குழந்தை வரம் கொடு
என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா
நிச்சயம் முருகன் அருளால் நடைப்பொறும் தினமும் வேல்மாறல் படிக்கவும் …. நன்றி
அம்மா கண்டிப்ப உங்க மகளுக்கு திருமணம் நடைபெறும்
வேலும் மயிலும் சேவலும் துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Powerful mandram arumaiyana thelivana ucharippu azhaga a kuralvalam😂💐💐👏👏🙏🙏🙏
Muruga neyay enaku kuzhanthaya va Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என மகளுக்கு நல்ல வரன் அமைய அருள புரிய வேண்டும் முருகா
Kandippaga nadakum.
Nanum en thambiku nalla pen amaiya muruganidam vaendugiraen
அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று
வாழ்க வளர்க........ நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
A very Powerful and Precious Maha
Manthram to treat illness and to ensure very speedy recovery.
Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam
Murugha உன்னை பர்க்கபோகிரன் நன்றி நன்றி முருகா முருகா சரணம் சரணம் அப்பா