இறந்து போன அந்த பெண்ணின் கடைசி மணி துளிகள் எத்துணை வேதனை கொடுத்து இருக்கும் அந்த பெண்ணுக்கு !! நினைத்து பார்க்கமுடியவில்லை !! மஹாசக்திகள் அந்தப்பெண்ணிற்கு சாந்தி வழங்கட்டும் !!
@@SaSa-qh8ov ஒருவன் தான்இந்த உலகத்தில் இருக்கும்போது நம்மை தெய்வம் எப்போதும் பார்த்துகொண்டுஇருக்கிறது என்ற நினைவோடு கஷ்ட நஷ்டங்களிலும் நல்ல நினைவோடு நல்ல செயல் மட்டும்தான் நஷ்டம் வந்தாலும் செய்யவேண்டும் !! அவன் ஒருவனே வலிமையானவன் !! அவனை தெய்வங்கள் விரும்பும் !!
யார் அன்பு காட்டினாலும் இருந்தாலும் ஒரு தாய் காட்டும் அன்புக்கு ஈடாக முடியாது என்றாலும் இன்னும் இவ்வுலகில் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்துபவர்கள் சிலராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய உண்மையான அன்பு தாயை பிஞ்சு வயதிலேயே இழந்து விட்ட இந்த குழந்ததைக்கு கிடைக்க வேண்டுகிறேன் .
உதவிய தோழிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லோர்க்கும் நன்றி நன்றி நன்றி😭😭😭🙏🙏🙏அந்த சகோதரியின் ஆன்மா சாந்தியடையவும் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கவும் இறைவனை வேண்டுவோம்🙏🙏🙏🙏
இந்த காணொளியை கண்டவுடன் என்னையுமறியாமல் கண் கலங்கி நின்றேன்.எதிரிக்கு கூட இந்த நிலை வரக் கூடாது.குடும்பத்துக்காக அயல்நாட்டில் பாடுபடும் எங்களை போன்ற பிரவாசிகளை அந்த கடவுள் தான் காக்க வேண்டும்.குழந்தையை இரண்டு கால மாதமாக பத்திரமாக பார்த்து கொண்ட தாய்மார்களுக்கும்,குழந்தையை தமிழகம் எடுத்து செல்ல அனுமதி வாங்கி தந்த மீரான் அவர்களுக்கும் என் நன்றியையும்,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.அந்த குழந்தையின் தந்தைக்கு நிரந்தர வேலைவாய்ப்பை பெற்று தந்திட தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.
தாய் குறித்த செய்தி மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. எதுவும் அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் தனிமை நிலை அறிந்து தமிழ்நாட்டில் உள்ள தந்தையிடம் வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
எல்லார் வாக்கின் கஷ்டங்கள் உண்டு ஆனால் அந்தத் தாய் மிகப்பெரிய கஷ்டப்பட்டு தாய்க்கு உதவி செய்த வரைக்கும் இந்த குழந்தைக்கு உதவி செய்ததற்கு மிக்க கோடி நன்மைகள் இறைவன் கொடுப்பான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி இறைவன் உங்களை நீர் வெளிப்படுத்துவான்
அடக்கடவுளே ஏன் இப்படி....இந்த உலகத்தில் வாழ்க்கைய எல்லாத்தையும் அனுபவித்து இன்னும் மத்தவங்கல கொடுமை படுத்திகிட்டு இருக்காங்க..ஆனால் இந்த தாய் பாவம் கடவுளை....
நானும் இரண்டு குழந்தைக்கு தாய் இந்த செய்தியை கேட்டவுடன் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டது அந்தக் குழந்தையின் நிலையை கேட்டால் மிகவும் வருத்தமாக இருக்கிறது கடவுளை அந்த குழந்தைக்கு துணையாக இருக்கவேண்டும் அந்த குழந்தையின் தந்தைக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள் அது உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யும் துரோகம்
குழந்தையை பத்திரமாக இந்தியா கொண்டு வர பெரிய உதவி செய்த அனைவருக்கும் மிகுந்த நன்றி. அந்த குழந்தையை பெற்ற தாயின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
மனசெல்லாம் சுக்குநூறா உடைஞ்சிருச்சு. அந்தக் குழந்தை வாழ்நாளெல்லாம் இந்த நிகழ்வு அவனைத் துரத்தும். அந்த தாய் எந்த மனநிலைல உயிர் விட்டாளோ? எனினும் இந்தளவுக்கு உதவிய அந்தப் பெண்கள், குழந்தையை இங்க கூட்டிட்டு வர உதவி புரிந்த எல்லாருக்கும் மனப்பூர்வமான நன்றி.
முதல்வர் ஐயா அவர்களுக்கும் மற்றும் பிற வெளிநாட்டில் இருக்கும்திமுகாவினர்க்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறந்து இந்தியாவின் தலை சிறந்த முதல்வரா வாழ்த்துக்கள் ஐயா
அந்தத் தாயின் மனதில் என்னவெல்லாம் கற்பனை பண்ணி இருந்தாங்கலோ குடும்பமோ இந்தியாவில் நான் இருப்பது துபாயில் கைக்குழந்தையோடு கடவுளே நினைக்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது
திமுக எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சிதான் ஆனாலும் இந்த விசயத்தில் உதவிய திரு மீரான், திரு கவுதம சிகாமணி, திருமதி கீதா ஜீவன் மற்றும் திரு மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். எனினும் இந்த தகவலை முன்னரே இவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தால் சகோதரியின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு குறைந்த பட்சம் அவரது இறுதிசடங்காவது அவரது கணவரின் கையால் நடந்திருக்குமோ என்னவோ?
@@poomeshdh8404 அந்தாளு தன்னோட சொத்த வித்து தன் பையனோட உயிர காப்பாத்த போராடி இருக்காரு. பொருளாதார ரீதியா அவருக்கு ஆதரவு கிடைச்சா கண்டிப்பா ஒரு பொறுப்பான அப்பாவா தன் மகளை வளர்த்து ஆளாக்குவாரு. அப்புறம் இரண்டாம் கல்யாணம் பண்றது ஒன்னும் கொலை குத்தம் கிடையாது. இந்த சித்தி கொடுமை எல்லாம் இப்ப சீரியல்களிலேயே வர்றது இல்ல. அரத பழசு. நீ ஏன் இன்னும் 1980 களிலேயே இருக்க? 🤷🤦🤦🏾
@@poomeshdh8404 கணவனால் கைவிடப்பட்ட...கணவனை இழந்த... விவாகரத்து பெற்ற எந்த ஒரு பெண்ணும் மறுமணம் செய்யலாம் ன்னு சட்டமே சொல்லுது. எங்க அம்மான்னு இல்ல உங்க அம்மா கூட அந்த மாதிரி சூழ்நிலையில மறுமணம் செஞ்சிக்கலாம். தப்பே இல்ல. எவனும் கேள்வி கேட்க முடியாது. 🤷
கடவுளே ஏன் இப்படி பண்ற இப்பல்லாம் நீ கடவுளா இல்ல எமனாக தந்தான் தெரிகிறாய் அந்த பிள்ளை மை நினைதாதால் மனசு ரொம்ப வலிக்குது கடவுளே அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம நீதான் பாக்கனும்😭😭😭😭😭 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
இந்த குழந்தையின் விஷயத்தில் நல்லது நடந்திருப்பது பாராட்டத்தக்கது உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இதில் அதிகம் பெருமைக்கு உரியவர்கள் அந்த குழந்தையை தமிழகம் கொண்டு வர உதவிய முதலமைச்சர் அவர்கள் இரண்டாவதாக அந்தக் குழந்தையை தன் குழந்தை போல நினைத்து உணவூட்டி பராமரித்த பாரதியின் தோழிகள்
பெற்ற குழந்தையை தவிக்க விட்டு மரண படுக்கையில் இருந்த அந்த தாயின் மரண வலி எதிரிக்கும் வரக்கூடாது அந்த குழந்தை சீரோடும் சிறப்போடும் நன்றாக 100. ஆண்டுகள் வாழ வேண்டும் 🙏
குழந்தையை பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வர காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்...👏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Hmm
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
Adullla mukkiyyam our cm effort taaaaan+ immediately action by cm dept
இரண்டு மாதங்கலாக. இந்த பிஞ்சு உரிரை பாதுகாத்த தாய்மார்களுக்கு. என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதியின் தோழிகளுக்கு மிகவும் நன்றி 👌 இந்த சூழ்நிலையில் உதவி செய்த அனைவருக்கும் கோடி நன்றி 👌
காலையில் இதை போன்ற செய்தியை கேட்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😢😢😢நம் எதிரிக்கு கூட இதை போல் நடககூடாது கடவுளே😢😢
Romba kuduma bro
@@bharathidas4721 ss😢😢
நம்ம எதிரிக்கெல்லாம் வராது நல்லவனா இருக்க நமக்கு தான் வரும்😭
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
அந்தக் குழந்தையை 2 மாதம் பாதுகாத்த தாய் மார்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
இந்த வீடியோ பார்த்து கண்கலங்கி விட்டேன்.விதி எப்படி எல்லாம் வாழ்க்கையில் விளையாடுகிறது 😩😩😢பாவம் அந்த குழந்தை 👶🏻
....kanneer varudhu😭.....
Valzkail evalavu kastam.. Covid ☠️ ellar vazhkaiyum naasamaakudhu.....
Amaenga
Romba கஷ்டமா இருக்கு
😌😌😌
😭😭😭
,, அந்த குழந்தைக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் நீண்ட காலம் வாழ🙏
கேட்டவுடனே கண் கலங்கிவிட்டேன்..எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது 😭😭😭😭😭
@தெலுங்கு வம்சம் மச்சி 🥺🥺😢
@தெலுங்கு வம்சம் good morning 🤗
@@ввувву இன்னைக்கு என்ன டிபன் 😁
@@karthikmass7809 கார்த்தி நெக்ஸ்ட் நியூஸ்ல காமெடி பண்ண கொன்றுவேன் இதுமாதிரி அழுதுகிட்டே இரு 😆😆😆😆
@@ввувву அப்படியா 🙄🙄😯😯
நானும் 10 மாத ஆண் குழந்தைக்கு தாய் தான் இந்த செய்தியை பார்க்கும் போது என் மனம் ஒரு நிமிடம் தவித்துப் போனது 😭😭😭
😥😥😥
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
😭
குழந்தைக்காக உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்த அனைத்து மனித உள்ளங்களுக்கும் நன்றி.....
அந்த குழந்தைக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பதாக அந்த குழந்தையை பத்திரமாக கொண்டு வர உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி உரிதாகு
😭😭😭 உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்..
யோவ் பாலி காலையிலே சோகமான செய்தியே போடாதே மனது கஷ்டமா இருக்கு😢😢
Namaky vara seithi ellaam so gam thaane??😢
😥 Ama
TRP venume.... Yenna panna???
@@arunkumararunkumar38 kkkkkkk
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
இறந்து போன அந்த பெண்ணின் கடைசி மணி துளிகள் எத்துணை வேதனை கொடுத்து இருக்கும் அந்த பெண்ணுக்கு !! நினைத்து பார்க்கமுடியவில்லை !! மஹாசக்திகள் அந்தப்பெண்ணிற்கு சாந்தி வழங்கட்டும் !!
J
Ethai. than nanum ninaithu vethanai padukiren
@@SaSa-qh8ov ஒருவன் தான்இந்த உலகத்தில் இருக்கும்போது நம்மை தெய்வம் எப்போதும் பார்த்துகொண்டுஇருக்கிறது என்ற நினைவோடு கஷ்ட நஷ்டங்களிலும் நல்ல நினைவோடு நல்ல செயல் மட்டும்தான் நஷ்டம் வந்தாலும் செய்யவேண்டும் !! அவன் ஒருவனே வலிமையானவன் !! அவனை தெய்வங்கள் விரும்பும் !!
முதல்அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, இந்த குழந்தையா நல்லா பார்த்துக்கோங்க.
Iyya muthelvergu nanty vanakkam needuli valga
அந்த குழந்தையை நினைத்தாலே கண்ணீர் தான் வருகிறது..தாய்க்கு நிகர் யாரும் இல்லை 😭😭😭😭
😢😭😭
@@ввувву பாவம் அந்த குழந்தை 🥺😢
Yes😭
😢🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
எதிரி-க்கு கூட இப்படியெல்லா நடக்க கூடாது.. 😥
இனிமேல் அந்த குழந்தை தாய் இல்லாமல் எப்படி இருக்கப் போகுதோ... தாய் இல்லாம வலிமை இல்லாதவர்களுக்கு தான் தெரியும்... 😭😭😭😭😭😭
யார் அன்பு காட்டினாலும் இருந்தாலும் ஒரு தாய் காட்டும் அன்புக்கு ஈடாக முடியாது என்றாலும் இன்னும் இவ்வுலகில் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்துபவர்கள் சிலராவது இருக்கத்தான் செய்கிறார்கள்.
அத்தகைய உண்மையான அன்பு தாயை பிஞ்சு வயதிலேயே இழந்து விட்ட இந்த குழந்ததைக்கு கிடைக்க வேண்டுகிறேன் .
@@anonymozanonymouz9323 நானும் வேண்டிக்கொள்கிறேன் சகோ... 😭🙏
@M . K 🙏🙏🙏
Ennakku than athan Vali thiriyum
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
உண்மையாக சொல்கிறேன் அடுத்த தேர்தலிலும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா அவர்களை வேண்டும்
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் திமுக வின் அருமையை
இந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு அழுகை தான் வந்தது.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@தெலுங்கு வம்சம் மனிதாபிமானமே இல்லாமல் நீ ஒரு மனிதனாய் இருப்பாய்... 😠😠
@தெலுங்கு வம்சம் 🙄🙄🙄
@தெலுங்கு வம்சம் 🙄🙄🙄
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
Nanum azhuthu viten.
உதவிய தோழிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லோர்க்கும் நன்றி நன்றி நன்றி😭😭😭🙏🙏🙏அந்த சகோதரியின் ஆன்மா சாந்தியடையவும் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கவும் இறைவனை வேண்டுவோம்🙏🙏🙏🙏
😭😭😭😭😭 என்ன கொடுமை... கேக்கவே மனசு பாரமா இருக்கு....கடவுள் அனுக்கிரகம் இருக்கட்டும்.அந்த குழந்தை க்கு...
யா அல்லாஹ் யாருக்கும் இந்த நிலமை வர கூடாது.... எல்லாம் மக்களையும் நீதா காப்பாத்தனும்
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அந்த குழந்தைக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
வெளிநாடு வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பது அங்கு பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் 😭😭😭😭 அதிலும் மலேசியா என்ற நாடு மிகவும் மோசமான நாடு
மலேசியா la enna
கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு! எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாது😔🙏
இந்த காணொளியை கண்டவுடன் என்னையுமறியாமல் கண் கலங்கி நின்றேன்.எதிரிக்கு கூட இந்த நிலை வரக் கூடாது.குடும்பத்துக்காக அயல்நாட்டில் பாடுபடும் எங்களை போன்ற பிரவாசிகளை அந்த கடவுள் தான் காக்க வேண்டும்.குழந்தையை இரண்டு கால மாதமாக பத்திரமாக பார்த்து கொண்ட தாய்மார்களுக்கும்,குழந்தையை தமிழகம் எடுத்து செல்ல அனுமதி வாங்கி தந்த மீரான் அவர்களுக்கும் என் நன்றியையும்,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.அந்த குழந்தையின் தந்தைக்கு நிரந்தர வேலைவாய்ப்பை பெற்று தந்திட தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்.
இதை பார்க்கும் போது என் மனம் வேதனை ஆகிறது தாயை இழந்த பிஞ்சுகுழந்தையயை பாதுகாத்த அத்தனை தாய் உள்ளம் படைத்த இதயங்களுக்கு இதயபூர்வ நன்றிகள்
வேதனையாக உள்ளது தாய் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை அந்த தந்தைக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்து சொந்தங்கள் ஆதரவு தர வேண்டும்
தாய் குறித்த செய்தி மிகவும் மன வருத்தம் அளிக்கிறது.
எதுவும் அறியாத அந்த பிஞ்சு குழந்தையின் தனிமை நிலை அறிந்து தமிழ்நாட்டில் உள்ள தந்தையிடம் வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
வாழ்க்கையின் எதார்த்தம் ... காசு பணம் மற்றும் யாரு பெரியவன்னு அடிச்சுட்டு சாகுறாங்க😰😰😨😪
Fact
தாயுள்ளதோடு அந்த குழந்தையை பாதுகாத்த தாய்மார்களுக்கம்.தந்தையிடம் பத்திரமாக சேர்த்த நல் உள்ளங்களுக்கும். கோடானுகோடி நன்றி 🙏🙏👍
🌐
உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
💐
பாவம் அந்த அம்மா .நீ எல்லாம் ஒரு குடும்ப தலைவனா. அந்த அம்மாவ வேலைக்கு அனுப்புச்டு நீ என்ன பண்ண
Evvallavu problm vandalkum both will face ( gulf job means candidates only allowed ( never with baby ??? How it happened
அவன் இறந்ததற்கு சமம் ஆகும் 😡 ஒரு குழந்தைக்கு தாய் இல்லாமல் ஆக்கி விட்டான் 😠😠
கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதல் குழந்தையை பராமரித்து வந்தார்.
சொல்ல ஒன்றும் இல்லை... 😞😟இவன் வாழ்க்கை நல்லபடியாக அமையட்டும்...
தயவு செய்து இது போல தலைப்பு லாம் வைக வேண்டாம் ..அந்த குழத்தை பாவம்..😭
எல்லார் வாக்கின் கஷ்டங்கள் உண்டு ஆனால் அந்தத் தாய் மிகப்பெரிய கஷ்டப்பட்டு தாய்க்கு உதவி செய்த வரைக்கும் இந்த குழந்தைக்கு உதவி செய்ததற்கு மிக்க கோடி நன்மைகள் இறைவன் கொடுப்பான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி இறைவன் உங்களை நீர் வெளிப்படுத்துவான்
அடக்கடவுளே ஏன் இப்படி....இந்த உலகத்தில் வாழ்க்கைய எல்லாத்தையும் அனுபவித்து இன்னும் மத்தவங்கல கொடுமை படுத்திகிட்டு இருக்காங்க..ஆனால் இந்த தாய் பாவம் கடவுளை....
Manam thirupunga yesapavidam varungal unmaiyana kadavulai vangavillai vikkirangangalai vanaguvadhai vittu vidungal yeessapqkita vanga seeking varukirar
@@nithilapradeep3756 ethuku pa ithulaum cast kondu varinga. Apdina yesuvai kumbara yarum sagarathu ilaya kastapadama tha irukangala.... enga vettu pakathula yesuva kumbaravanga rompa kastapattu china vayasula death aytanga. Yella samiyum onnutha....
யாராவது address sollunga ?
அவருக்கு உதவி செய்யலாம் என்று இருக்கிறோம்.
நானும் இரண்டு குழந்தைக்கு தாய் இந்த செய்தியை கேட்டவுடன் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டது அந்தக் குழந்தையின் நிலையை கேட்டால் மிகவும் வருத்தமாக இருக்கிறது கடவுளை அந்த குழந்தைக்கு துணையாக இருக்கவேண்டும் அந்த குழந்தையின் தந்தைக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள் அது உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யும் துரோகம்
மிகவும் வருத்தமான செய்தி இந்த செய்தியை பார்த்து கண்கள் குளமாகியது ஒன்றுமே அறியாத பிஞ்சுக்கு இந்த வயதில் தாய் இழந்து எவ்வளவு வேதனை 😣😣😣
Oru aaarudal ( baby reached home reattached to father ( but familly iiin uyyir ??????????????
இந்த கொரோனாவால் இன்னும் எத்தனை குடும்பங்கள் சிதற போகிறதோ தெரியவில்லை. இறைவா அந்த குழந்தைகளுக்கு துணையாக இரு 🙏
ஸ்டாலின் அய்யா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த மனமார்ந்த நன்றி
குழந்தையை பாதுகாத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏻😭
பலரின் வெளிநாட்டு பணி இப்டித்தான் அல்லோலகப் படுது...😟😞😢
It's true
வெளிநாட்டு வேலைனாலே இப்படித்தான் இருக்குமா?
எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது.. 😥
மனசு கஷ்டமா இருக்கு 😭😭😭இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது
குழந்தையை பத்திரமாக இந்தியா கொண்டு வர பெரிய உதவி செய்த அனைவருக்கும் மிகுந்த நன்றி. அந்த குழந்தையை பெற்ற தாயின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
அம்மாதா எல்லாமே.......கடவுளுக்கு அடுத்த அன்பு அம்மா தா..........😔😔😔😔😔😔😔
ஆழ்ந்த இரங்கல் காலையிலேயே இதயம் கனத்துவிட்டது 😭😭😭
காலையில் மனம் ரொம்ப கலக்கி விட்டது இத்தனை பேர்கள் உதவி செய்தவர்கள் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்ளுகிறேன்
எந்த ஒரு கொடுமை பாவிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது கடவுளடா மண்ணில் முகம் பார்க்க கூடவில்லை யாருக்கும் இப்படி நிலையில் வரக்கூடாது
நாம் தமிழாக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுகின்ற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்.😥😥😥 from abroad
மனசெல்லாம் சுக்குநூறா உடைஞ்சிருச்சு. அந்தக் குழந்தை வாழ்நாளெல்லாம் இந்த நிகழ்வு அவனைத் துரத்தும். அந்த தாய் எந்த மனநிலைல உயிர் விட்டாளோ? எனினும்
இந்தளவுக்கு உதவிய அந்தப் பெண்கள், குழந்தையை இங்க கூட்டிட்டு வர உதவி புரிந்த எல்லாருக்கும் மனப்பூர்வமான நன்றி.
கொரோனா விட இந்த மாதிரி நியூஸ் கொடுமையா இருக்கு அழுகை வருதுடா பாலி
முதல்வர் ஐயா அவர்களுக்கும் மற்றும் பிற வெளிநாட்டில் இருக்கும்திமுகாவினர்க்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறந்து இந்தியாவின் தலை சிறந்த முதல்வரா வாழ்த்துக்கள் ஐயா
இந்த செய்தி கேட்ட உடனே மனம் கசிந்து கண் கலங்கி விட்டது 😭😭😭
பாவம்.குழந்தை. ஸ்டாலின் அய்யா எடுத்த முயற்சிக்கு மிக்க நன்றி......
மிகவும் கொடுமை இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது குழந்தை பாவம் எதுவும் தெரியாது ஐயோ அம்மான்னு சொல்ல முடியாது மிகவும் வேதனையாக இருக்கிறது😥😥😥😥
இந்த செய்தியை பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் தான் வந்தது. அந்த குழந்தைக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அனைவருக்கும் நன்றி sir
கடவுளே .,. எந்த குழந்தைக்கும் இந்த நிலைமை வரகூடாது ,,,,😭😭
God Bless them&their family those who helped Bharathi's family
முதல் முறையாக இந்த திராவிட மாடல் சுடலையின் விடியல் அரசு கஷ்டப்படும் இந்து குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது மிக்க நன்றி
இந்த செய்தியை பார்த்ததும் எனது கண்ணீருக்கு அளவேயில்லை 😭😭😭 இந்தியாவிற்கு கொண்டு வர உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி
எந்த.தாய்க்கு.சோதனை.வர.கூடாது.குழந்தை.இந்தியா.பாதுகப்பக.வந்து.சேர்ந்தது.குழந்தையை.இந்தியா.கொண்டு.வந்த.நம்ம.முதலமைச்சார். ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு.நன்றி.ஐயா.நிங்கள்.மேலும்.பல.பல.நல்லுது.செய்யுனும.்ஐயா..👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
நல்லது செய்த உள்ளங்கலுக்கு நன்றி
இந்த நியூஸ் முழுமையாக
என்னால் கேட்க கூட முடியல...😔😔😔
அவங்க குடும்பத்துக்கு உதவி செய்த அந்த உள்ளங்களுக்கு நன்றி
அந்தத் தாயின் மனதில் என்னவெல்லாம் கற்பனை பண்ணி இருந்தாங்கலோ குடும்பமோ இந்தியாவில் நான் இருப்பது துபாயில் கைக்குழந்தையோடு கடவுளே நினைக்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது
ஒரு வாழ்கையில் எப்படி எல்லாம் நடக்குது 😭😭😭
ரொம்ப மனசு வலிக்குது சகோ 😭
இதுபோன்ற செய்தியை கேட்கும் பொழுது இதயம் கனக்கிறது 😒😒😒😔😔
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நண்றி
இன்னும் உலகத்தில் சில நல்ல மனிதர்கள் இருப்பதற்க்கு நன்றி 🙏🙏🙏🙏
திமுக எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சிதான் ஆனாலும் இந்த விசயத்தில் உதவிய திரு மீரான், திரு கவுதம சிகாமணி, திருமதி கீதா ஜீவன் மற்றும் திரு மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். எனினும் இந்த தகவலை முன்னரே இவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தால் சகோதரியின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு குறைந்த பட்சம் அவரது இறுதிசடங்காவது அவரது கணவரின் கையால் நடந்திருக்குமோ என்னவோ?
Romba romba pavam...😭😭😭
Nandri stalin ayyyaa🙏🙏🙏
இவங்க கஷ்டம் விடவா நம்ம சோகம் பெருசு😐😑😑😑😑😑
குழந்தையின் தந்தைக்கு அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.🙏
@@poomeshdh8404 அந்தாளு தன்னோட சொத்த வித்து தன் பையனோட உயிர காப்பாத்த போராடி இருக்காரு. பொருளாதார ரீதியா அவருக்கு ஆதரவு கிடைச்சா கண்டிப்பா ஒரு பொறுப்பான அப்பாவா தன் மகளை வளர்த்து ஆளாக்குவாரு. அப்புறம் இரண்டாம் கல்யாணம் பண்றது ஒன்னும் கொலை குத்தம் கிடையாது. இந்த சித்தி கொடுமை எல்லாம் இப்ப சீரியல்களிலேயே வர்றது இல்ல. அரத பழசு. நீ ஏன் இன்னும் 1980 களிலேயே இருக்க? 🤷🤦🤦🏾
@@poomeshdh8404 கணவனால் கைவிடப்பட்ட...கணவனை இழந்த... விவாகரத்து பெற்ற எந்த ஒரு பெண்ணும் மறுமணம் செய்யலாம் ன்னு சட்டமே சொல்லுது. எங்க அம்மான்னு இல்ல உங்க அம்மா கூட அந்த மாதிரி சூழ்நிலையில மறுமணம் செஞ்சிக்கலாம். தப்பே இல்ல. எவனும் கேள்வி கேட்க முடியாது. 🤷
@@yuvarajavijiy wrongly understanded, sorry....
@@poomeshdh8404 ok நண்பா 👍
கடவுளே ஏன் இப்படி பண்ற இப்பல்லாம் நீ கடவுளா இல்ல எமனாக தந்தான் தெரிகிறாய் அந்த பிள்ளை மை நினைதாதால் மனசு ரொம்ப வலிக்குது கடவுளே அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம நீதான் பாக்கனும்😭😭😭😭😭 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
நன்றி ஐயா
மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் 😭😭🙏🙏🙏🙏🙏
அந்த குடும்பத்துக்கு ஆறுதலும் கரங்களும் கொடுத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏
இந்த குழந்தையின் விஷயத்தில் நல்லது நடந்திருப்பது பாராட்டத்தக்கது உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இதில் அதிகம் பெருமைக்கு உரியவர்கள் அந்த குழந்தையை தமிழகம் கொண்டு வர உதவிய முதலமைச்சர் அவர்கள் இரண்டாவதாக அந்தக் குழந்தையை தன் குழந்தை போல நினைத்து உணவூட்டி பராமரித்த பாரதியின் தோழிகள்
பாலிமர் ... நான் அழுகிறேன், வலியை உணர முடிகிறது
ஸ்டாலின் ஐயா 🙏
ஒட்டு மொத்தமா உலக மக்களையும் அழித்து விடு கடவுளே இந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது 😒
Loosu ah nee ? Andha kulandai thala Vidhi apdi..Elarum eranta..naanga ena panradhu.naanga vaazhanum da
Nanri
உதவிய முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி
Nanri 🙏👍
பெற்ற குழந்தையை தவிக்க விட்டு மரண படுக்கையில் இருந்த அந்த தாயின் மரண வலி எதிரிக்கும் வரக்கூடாது அந்த குழந்தை சீரோடும் சிறப்போடும் நன்றாக 100. ஆண்டுகள் வாழ வேண்டும் 🙏
Alugaya varuthu anthakudumbaththerkku uthaveya anivarkku en ethaym kanintha valththukkal nandri
நன்றி
So sad 😭😭😭.... Thank u to all nalla ullam......
முதல்வருக்கு நன்றி🙏🙏🙏🙏
ஐயா . மிக்க நன்றி
கொடுமை... பிழைக்க போன இடத்தில் இப்படி ஒரு மரணம்.. வருமை வருமை வருமை.. என்றைக்கு ஒழியும் இந்த வருமை..
வறுமை
இறைவா ஏன் இந்த சோதனை ?
உதவிய நல் உள்ளங்கள் அணைவரையும் வணங்குகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 வாழ்த்துகிறேன்
Ya allah indha kulandhaikku nal valkkaiyyai tharuvayaha rahmaney 😭😭😭
ஆழ்ந்த இரங்கல் சகோதரி
😭😭😭இறைவா யாருக்கும் இது போன்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது 😭😭😭