"Bedroom காட்டுனா உள்ள வந்து படுப்பீங்களா?" - வாக்குவாதமான விவாதம் - Digital Debate Show
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ต.ค. 2021
- 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சட்டம் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் ஏன்? அரசியல்வாதிகள், மக்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது? - Digital Debate show.
#mkstalin | #sekarbabu | #tnpoliticians | #temples | #tamilandukovils | #archagar
Yakult description-
Company Website -
www.yakult.co.in/
Where to Buy Yakult -
www.yakult.co.in/retail.php
For Details -
Call 044-43216262 or
Mail - manikandan.k@yakult.co.in
(from Monday to Saturday 9 AM to 5 PM)
About Yakult -
Yakult is a Probiotic Fermented Milk Drink, which contains Unique Bacteria Called LcS.
Probiotics are beneficial micro-organisms which are good for your health, especially for your digestive system and immunity.
LcS help to increase the number of beneficial bacteria and decrease the number of harmful bacteria in your body, thus help you enjoy your life.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom - ภาพยนตร์และแอนิเมชัน
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Iiu
@King Trick oooooo
அருமை
சமஸ்கீருதம் எதற்கு தமிழில் அர்சனை செய்தாள் போதும்யா?திருவாசகம்,,திருவருப்பா, ,திருமந்திரம்,,
Both youngsters rocked the debate...
தம்பிகள் இருவரும் மனதில் பட்டதை எதார்த்தமாக பேசுகிறார்கள் வாழ்த்துக்கள்
Appadi ena pesitinga..natal epadi problem pannalamnu pesurenu..
@@king18087 nee mudu
@@king18087Lo0
தமிழர்கள் கட்டிய கோவில்களில் எதற்காக வேற்று மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
எதற்காக வேற்று மொழியை கற்க வேண்டும்.
இது தமிழ்நாடு
இது தமிழர்கள் கட்டியது
இங்கு தமிழ் மொழியில்தான் பூஜைகள் செய்ய வேண்டும்.
இதை மறுப்பதற்கு பார்ப்பனர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
Why am I hearing ‘Arabic’ (foreign language) chanting over loud speakers from a mosque built in Tamil Nadu.
@@TheRamas4 if they ask about your temple you say about temple not about where you don't go. They are not Muslims to ask this questions to them
@@stephenjulius3996 Lol I don’t believe in any religion. So I am neutral here. My point is about any religious place built in Tamil Nadu and what language is spoken there. So he should go into all the religious places (temple, church, gurdwara, mosque etc etc) built on Tamil soil by Tamils for Tamils and insist that Tamil should be spoken there.
@@stephenjulius3996 dumbo all the vedic mantras slokas written in samskridham not in tamil.. sanskrit is god's language . dont be stupid.
@@TheRamas4tapic is about Hindu temple
கோவில் கூடாது என்பதற்காக அல்ல நாம் போராடுவது, கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் நாம் போராடுகிறோம்.!!
உண்மை
கடவுள் பெயரை வைத்து நல்ல உடம்ப வளர்த்து கிட்டாங்கள அதனால தான் அவர்கள் மற்றவர்களை அர்ச்சகர் ஆக விட மாட்டார்கள்......
Malam thinni naaigal
Thooo...ne than da atha seira
தாடியையும்
தமிழ் மாமன்னர்கள் கட்டிய திருக்கோவில்களில் உங்க சமஸ்கிருத வேதத்தை எதுக்கு ஊதனும் sorry ஒதனும் எங்க தமிழ் கடவுளுக்கு தமிழில் மந்திரம் சொல்லுங்க திருவாசகம் சொல்லுங்க. நீங்களும் சொல்ல மாட்டீங்க எங்களையும் சொல்ல விடமாட்டீங்க.
@@prathuksha901 dei loosu mundamgala , archagar ellam 8 years vedapadashalai la vedam padichittu adhukapram dhaan archagar aga mudiyum ... unnala oru slogam padikuradhukke mudiyadhu unakku edhuku da kovil la archagar aganum ? beef thinningalaa..
Thambi உங்க ரெண்டு பேரையும் வாழ்த்துகிறேன், நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கணும்
dei loosu mundamgala , archagar ellam 8 years vedapadashalai la vedam padichittu adhukapram dhaan archagar aga mudiyum ... unnala oru slogam padikuradhukke mudiyadhu unakku edhuku da kovil la archagar aganum ? beef thinningalaa..
கோயிலுக்கு ஏதுடா காசு, சாமிக்கு ஏதுடா பணம் , எல்லாம் மக்கள் பணம் , மக்களுக்கே செலவு செய்வதில் என்னடா தப்பு...
சூப்பர், சாமிக்கில்லை சகோ ஆசாமிகளுக்குத்தான். காணிக்கை போடக்கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் ஒரு பூசாரி (எல்லா மதத்தின்) கூட கோயிலுக்கோ இல்லை ஆலயத்திற்கோ வரமாட்டார்கள்
மக்கள் சாமிக்கு காணிக்கை குடுக்கிறாங்க பிற மக்களுக்கு அல்ல. நீயே உண்டில பணம் போடுறவன் கிட்ட போய் கேளு. சாமிக்கு தான் போடுறேன் சொல்லுவான்.
Very super. Even one word it is a good word.ஒரு வார்த்தை யானாலும் திரு வார்த்தை
Same thing applies to funds received by Christian churches from Vatican
Bible ah nalla mug adhicha yellarum father aagalaama. This is nonsense. Antibrahmin sentiment of dmk and periyarists is well known
நண்பா.... நேத்து தான்யா உன் படம் பார்த்தேன்....
"என்னங்க சார் உங்க சட்டம்"
சிறந்த படம் தோழரே😘😘😘😘
Vera level movie
இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
வாலிபால் விளையாட்டு உதாரணம் மனதை நெகிழச் செய்தது😢
எங்கள் ஊரிலும் நடந்தது காலனியில் இருந்து வந்தால் வாலிபால் விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்…
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்
There are big temples like Madurai Meenakshi Amman temple, Tanjore big temple, kabaleeswarar temple etc which have crores worth of properties. Brahmins never allow other castes as Archagas because of income. So there is no use of arguements.
@Elayaraja Jothi adhu avangaloda nambikka bro. Orutharoda nambikkaila naama edhuvum solla mudiyadhu. Indha nambikka veriya maaruna midhichikkalam vidunga.
ஆம் இந்து முஸ்லீம் கிறித்தவம் பெளத்தம் ஜைனம் எல்லாக் கடவுளும் சமம் எல்லா கோவில்களும் சமம் எல்லா மனிதர்களும் சமம் யார் இல்லை என்றார்கள்?இதில் இந்துக் கோயில்களுக்கு மட்டும் அறநிலையத் துறை ஏன்? இந்துக் கோயில்களில் மட்டும் தான் தவறு நடக்கிறதா?சர்ச்சில் நடக்கவில்லையா?மசூதிகளில் நடக்கவில்லையா?அவற்றையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வாருங்கள்.அனைவரும் சமம் என்றால் இந்துக் கோயில்களின் மேல் மட்டும்
ஏன் இந்தப் பாராபட்சம்??
@@sudhakaran8281 அர்ச்சகர்க்கு என்ன இன்கம் கிடைக்குது.ஏதோ தட்டுக் காணிக்கை.மற்றபடி அறநிலையத்துறை கொடுக்கும் சம்பளம்.அதில் தான் அவர்கள் வாழ்கிறார்கள்.சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வருமானங்கள் எல்லாம் அறநிலையத்துறை வசமே உள்ளது.
CRT BRO 💯 ATHEPOL GOVERNMENT COTA MUNNADIYUM ANAIVARUM SAMAM AAGA VENDUM❤️❤️
ஆவுடையப்பா.....
நீ வேற லெவல் பா.
ட்ரோலுக்கு கண்டென்ட் கொடுத்துட்டே இருக்கியப்பா... 👍👍👍👍👍😀😂
சங்கியின் கதறல் -இன்பத்தேன்வந்து பாயுது கதினிலே. 👌👌👌👌
Panniiiyin kadharal nee....aniyayatha thati kekumpothu kadharal maari than therium....da charger mooka
@@ramkumarrajendran4412 Ada loosu payale
ஆமாம்....
dei loosu mundamgala , archagar ellam 8 years vedapadashalai la vedam padichittu adhukapram dhaan archagar aga mudiyum ... unnala oru slogam padikuradhukke mudiyadhu unakku edhuku da kovil la archagar aganum ? beef thinningalaa..
தாமதமாக இந்த காணொளியை
பார்ப்பதற்கு மிகவும் வருத்தம்
தெரிவிக்கிறேன்
என்னங்க சார் உங்க சட்டம் குழுவிற்கு எந்தன் மனமார்ந்த
வாழ்த்துக்கள்
எல்லோரும் வயக்காட்டுக்கு போங்க..அங்கஇருக்கிற
நெற்பயிா்களை விழுந்து கும்பிடுங்க..
அதுதான் நம்ம சாமி.
உண்மை...
மனிதன் இந்த பூமியில உயிர்வாழ உதவுகிற இயற்கையின் படைப்புகள் அணைத்துமே நமக்கு சாமிதாங்க...
ஆதிதமிழரின் வழிபாடும் இதேதான் வழிமுறைதான் "இயற்கையே இறைவன்"
@@kabilankannan8441 நன்றி நண்பரே.
Mass comment❤️❤️
@@jeyapals7184 இன்னைக்கு காலைல "காசேதான் கடவுளப்பா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா" ங்ற பழையப் பாடலை கேட்க நேர்ந்தது...
கேட்டதின் பலன், எனக்கு இப்படி நிணைக்கத் தோணுச்சி
காசு, பணத்துக்காகத்தானே நம்மள வச்சி மனுசங்க இவ்வளவு கூத்தும் பண்றானுங்கன்னு கடவுள்ங்றவர் நிணைப்பாருல்ல...
உதாரணம்
முன்பெல்லாம் ஊருக்குள்ள தான் பெரும்பாலும் கோயில்கள் இருக்கும், இப்ப ரோட்டோரமா பாத்துப் பாத்து கட்றானுங்க...பைக், கார், லாரி, பஸ்சு ஆள் நடமாட்டம் அதிகம் "வசூலும்" அதிகமா வரும்ங்ற நப்பாசத்தான காரணம்...
இந்த உலகத்துல மிகவும் மலிவா போட்டது ரெண்டு விசயந்தாங்க
ஒன்னு கடவுள், இன்னொன்னு மனுச உயிர்...
நன்றி தோழரே... 🙏🏻
இது மதம் சம்பத்தப்பட்ட. பிரச்சினை இல்லை, சாதியும், வருமானம் சம்பந்தபட்ட பிரச்சினை
Proper understanding 🤝
Well said
நீங்க சொல்லுறது தான் சாதியும்,வருமான பிரச்சனை.பல லட்சம் பேர் TNPSC வேலைவாய்பை தமிழர் இல்லாதவன் வாங்கி வசதியா வாழுறாங்க அத தமிழர்க்கு கொடுங்கனு ஏகபட்ட கட்சி,மாணவர்கள் ,போராட்டம் பண்ணுறானுங்க .அத சரி செய்யாம ,போராட்டமே செய்யாத பிரச்சனை இந்த பிரச்சனை.(எவனாச்சு நான் அர்சகர் ஆகநும்னு போராட்டம் பன்னுனான)எதுக்கு போராடுறானோ அத விட்டுட்டு தேவை இல்லாத ஒரு சட்டத்த போட்டு பிரச்சனை பன்னூறானுங்க திமுக.வுக்கு இதே வேல
@@rajeshraj1364
வணக்கம் ?
நீங்க தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
@@rajeshraj1364 appo bramins uhh archagar perla kollai adichitu irukaanga pudhusa kollai adika aalu anupadheenganu vaaku moolam thareenga adhanae 🤣
Simple solution is to keep exam for all existing archagar...and if someone fails throw them away and appoint the one who passes the exam irrespective of caste.....but the exam should be properly documented and it should be a open one
dei loosu mundamgala , archagar ellam 8 years vedapadashalai la vedam padichittu adhukapram dhaan archagar aga mudiyum ... unnala oru slogam padikuradhukke mudiyadhu unakku edhuku da kovil la archagar aganum ? beef thinningalaa..
தயிர்சாதம் கருவறையும் பெட்ரூமையும் ஒன்னுங்குது.....
என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி கடவுளிடம் என் தாய்மொழியில் வேண்டுகிறேன். அது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு . இடையில் பூசாரி ஏன்? பிராமணர்கள் ஏன்?
Velii seiyamalll sambathika
தினமும் பூஜை செய்ய பூசாரி வேணும் ஆனால் அது பிராமணனாதான் இருக்கனும்னு அவசியம் இல்லை. நடுவுல சாமியார்னு வந்து கொள்ளை அடிச்சிட்டு போறானுங்க பாருங்க அதுதான் இன்னும் கொடுமை.
கடவுளை நேரில் பார்த்து உண்டா
உங்க பதில் இல்லை என்றுதான் சொல்வீர் நீங்க கடவுளை நான் கண்டேன் உணர்ந்தேன் பேசினேன் எங்கே என கேட்க கூடாது உங்கள் வாழ்நாளிலில் இது வரையில் நீங்க பேசித் ஆள் இல்லை இதுவரையில் நீங்க பேசாத ஆள் இருக்கிறார் உங்களால் முடிந்தால் பேசிபார்ங்கள் உங்களுக்கு கடவுள் காட்சி தருவார் உன்னை நீ உணரவேண்டும் கடவுள் கிட்ட பிச்ச கேட்காத விட்டுட்டு நீயே கடவுளாக மாறு எல்லாம் உனக்கு தெறியும் பேராசை உயிர் ஆசை மது ஆசை மங்கை ஆசை இதுதெல்லாம் மனசு வச்சுகிட்டு பத்தின குறை செல்ல கூடாது
@@kkarthiga1 நீர் ஆணா பெண்ணா எனக்கு தெரியாது நம்பிக்கை வைத்து நடந்தால் ஊனமுற்ற காலம் நடந்து செல்லும்
@@kkarthiga1 கொள்ளையா?
வாயில அடிங்க...வாயில அடிங்க
பகல் கொள்ளைன்னு சொல்லுங்க, பகல் கொள்ளை
திட்டம் போட்டு பகல் கொள்ளையடிக்கிறதுல அவனுங்கள மிஞ்ச உலகத்திலேயே ஆள் இல்லை...
இளைய சமுதாயம் பகுத்தறிவு உள்ளவர்களாகவும், சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த விவாதம் சிறந்த எடுத்துக்காட்டு...இந்த இரு வாலிபர்களும் ஆரம்பத்தில் சாந்தமாகவும், அமைதியாகவும் பொறுமை காத்தனர்..இந்த இரு வயோதிகர்களும் தங்களை உயர்ந்தவர்கள் என்றும் மேன்மையானவர்கள் என்றும் பழமை வாதத்தை முன்வைக்கிற போது, வாலிபர்கள் வெகுண்டெழுந்து முரண்பட்டதை பார்க்கிற பொழுது, ஆகா! அம்பேத்கரின் பிள்ளைகள் தான் நீங்கள் ...வாழ்த்துக்கள் !!
அவர்களை நினைத்து பெருமைபடுகிறேன்…
@@mrxtamil4075 o
சங்கி... கதறல் 😂❗.. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே 😂😀❗🔴❤️
We need to make them cry like hell to the core, soon will happen and the next generation will be lead a happy life
@@muthukumaransubramani7254 dei loosu mundamgala , archagar ellam 8 years vedapadashalai la vedam padichittu adhukapram dhaan archagar aga mudiyum ... unnala oru slogam padikuradhukke mudiyadhu unakku edhuku da kovil la archagar aganum ? beef thinningalaa..
கருவறைக்குள் காமலீலை செய்வது எந்த ஆகமம்????? 😁😁😁😁
இறைவன் ஒருவனே !!! மனிதன் தான் கடவுள் பெயரில் சண்டையிட்டுக் கொள்கிறான்.
Offcourse nga . All are idiots bro
@@murugansakthi123 போடா அது உன்னுடைய நம்பிக்கை.
@@murugansakthi123: Moodittu Podaa Saakkadai Pee Thinni Panni
@@murugansakthi123 how? Can u prove it? Then how do u born?
@@murugansakthi123 - (ஏக இறைவனை) ”மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.” (திருக்குர்ஆன், 003:090,091)
பரம்பரையாக கோயில் வீடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இவர்களின் வாரிசுகளுக்கு பங்குபிரித்து கொடுப்பது அவ்விடத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாரிப்பதை தடை செய்யப்படவேண்டும்
No brother…ithu Namma Hindhukkala pirikka namakkulla other religions create panra split…temple aa break panna Namma inam alinjirum
Y
அடி சக்க😆😆
Apdiya appo dmk family enna solveenga? Ethana kodi adikranga..dmk family la motham ethna mp..mla irukanga poi atha keja thuppu illa kovil pathi pesa vanthanunga..
கடவுள் என்பது யார்?
யார் உருவாக்கியது கடவுள்?
கடவுள் ஆணா, பெண்ணா?
கடவுள் எங்கு இருக்கிறான்?
கடவுளுக்கு உருவமுண்டா?
இவற்றை புரிந்து கொண்டால் தெரியும், அன்புக்கு பெயர் தான் கடவுள்….
Namma mela anbu vaikravanga... Yaroda kastathaium pathu thangika mudiyama help panravanga... Ellathaium samama nadathuravanga ivanga than kadavul... Kadavuluku ivangala than pidikum... Kadavul anaivarukum pothuvanavar.... Kadavul anaivaraium samamaka than parkirar
இதை சொன்னால் என்னை பைத்தியம் என்கிறார்கள் என் சொந்தங்கள்
Didn't realize hero of Ennaga Sir Ungga Saatam participate in this show. A very good actor and bright future actor in Tamil cinema.
சமம் வராதா???? மனிதனை சமமாக படைக்காவிட்டால் அவன் கடவுளே இல்லை.
@Free Bird Blue Sky Nee yarra adha solla 😂
@Free Bird Blue Sky
வணக்கம் ?
நீங்க தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
@Free Bird Blue Sky வணக்கம்
வன்னினா என்ன??
சத்திரியன் யாரு??
வன்னியன் ஒரே சாதியா??
வன்னியன் பலசாதி கலந்த பலபட்ற சாதியா??
சத்திரியன் பட்டம் யாருக்கு??
சத்திரியன் பட்டம் ஒரு சாதிக்கா??
பல சாதிக்கா??
@Free Bird Blue Sky வணக்கம்
குலமா??
சாதியா??
நான் பெரிய சாதி உசந்த சாதி என்ற அழுக்கை முதலில் கழுவி சுத்தம் செய்யுங்கள்
((அது யுத புலய அசுர அய்ய நாடடி வந்தேரி வேசி சவண்டி பாப்பான் கொண்டு வந்தது))
திரு.ஆண்ட பரம்பரைஸ் கவனத்திற்கு,
"துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;"
- புறநானூறு 335
திணை வாகை; துறை மூதில் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.
காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
வீரகம்பண உடையாரின் (கி.பி.14-ஆம் நூற்றாண்டு) காலத்தில் மழவராயரால் "அடிமைகளாக" வாங்கப்பட்டவர்கள் பற்றிய கல்வெட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
"களத்தூருடையான் திருவக்கீசுவரமுடையான் மழவதரையன் தம்முடைய பணிமக்களில் வெள்ளான் அடியாராக இருந்த தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம்பிள்ளை மகன் தாயிலும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள் ஆகியோரையும், பள்ளன் பிறவி, அவன் பள்ளி அழகியாள், அவன் மகள் நம்பாள், அவள் தம்பி வளத்தான், அவன் தம்பி தாழி, அவன் தம்பி வளத்தான், அவன் தம்பி ஆண்டி ஆகிய எழுவரையும் நிலம், வீடு போலப் மன்றச்சநல்லூர் மாதேவர் நாச்சியார் மகள் பிறையாளுக்குப் பிரீதி தானமாகத் தந்தார்.
மழவதரையர் தானமாகத் தந்த புலையடியார், நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்றவர்கள். கம்பண உடையாரின் காரியப்பேர் சந்தரசர் விற்க விலையாவணஞ் செய்து மழவதரையரால் அடிமைகளாக வாங்கப்பட்டவர்கள். பிரீதி தானத்தில் தாம் தானமாகத் தந்தவற்றைக் குறிப்பிடும்போது, 'இந்த வகைப்படி நிலமும் மனையும் சிறுப் பல வெள்ளாட்டிகளும் அடியாரையும் பிரீதியாகக் குடுத்து' என்று மழவதரையர் குறிப்பிடுவதிலிருந்தே, இவ் வெள்ளாளன் அடியாரும், சமுதாயத்தில் எத்தகு இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை ஊகிப்பது எளிதாகும்" (தளிச்சேரிக் கல்வெட்டு, முனைவர் இரா. கலைக்கோவன், பக்கம்-147).
4.நிர்மணியில் வசிக்கும் வெள்ளாளந் செவ்வாயரில் காவலஞ் செம்பள்ளி என்பவன் நிர்மணியில் மேலை வசலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க ஓர் அச்சு பணம் இக்கோயில் சிவப்பிராமணரிடம் கொடுத்து தீபமெரிய வழிவகைச் செய்துள்ளான்
(திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 105 / 2010), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),
இக்கல்வெட்டு செம்பள்ளி (பள்ளி=வன்னியர்) என்ற வெள்ளாளரை குறிக்கிறது...
எனவே வன்னியர்களும் வெள்ளாளர்தானே...
இவ்வாறு இருக்கையில் நீங்கள் வன்னியரிடம் சென்று "நீங்களும் நாங்களும் ஒரே சாதி" என்று சொல்லி பாருங்களேன்
.கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலுக்கு பாலைக்காட்டுச்சேரியிலிருக்கும் வெள்ளாளன் குமரன் குமரனான குமரதனஞ்சிய பல்லவரையனேன் வழங்கிய கொடை பற்றி கூறுகிறது
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 47 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),
இக்கல்வெட்டு பாலைகாட்டு சேரியில் வாழும் வெள்ளாளர் என்று குறிப்பிடுகிறது...
எனவே நீங்கள் சேரியில் வாழ்ந்தவர்களா???
கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரையில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் சந்திவிளக்கு எரிப்பதற்கு வெள்ளாழன்பைய்யரில் சடையன் நேரியான் பறைய என்பவன் பணம் கொடை அளித்த செய்தியைக் கூறுகின்றது
"வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்"
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 146/2004,)
இக்கல்வெட்டும் வெள்ளாளரை பறையர் என்கிறது....
எனவே நீங்கள் பறையரா????
@Free Bird Blue Sky வணக்கம்
ஒ நீங்க தமிழனா??
நீங்க தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
உங்க குல சாமி என்ன??
உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
உங்கள் ஊர் என்ன??
உங்கள் பங்காளிசாமி என்ன??
உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
குலசாமி வழிபாட்டில் என்னென்ன
பூசை செய்வார்கள்???
தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள்
அப்பொலுது தெரியும்
நீங்கள் ஒரேசாதியா??
பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு???
உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன்
நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா??
பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க???
உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன்
ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன்
பெரிய சாதின்னு சொல்றவன்
உசந்த சாதீன்னு சொல்றவன்
எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான்
ஏன்னா??
எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான்
இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான்
இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான்
கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க
கோவில் கட்டினது நாங்க
கோவில் சொத்து எங்க சொத்து
கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது
கோவில் நிலம் நாங்க கொடுத்தது
கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானது
அடிடாஸ்
பாட்டா
கரோனா
ரிபோக்
ஸ்கேசெர்ஸ்
ஸ்பார்க்ஸ்
பூமா
வைல்ட்கிராப்ட்
மென்ஸ்
நைக்
பீலாசாம்பேர்
டைனீரோ
எர்த்ஸ்டெப்
கஸ்பப்பீஸ்
இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு
அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா??
அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா??
எல்லா உயிர்களும் தாயின் கருவறையில்தான் உருவாகிறது என்பதுதான் இயற்கை. ஆனால் அவாள் மட்டும் தலையிலிருந்து பிறப்பதாக....வித்தியாசமான பிறவிகள்.
தலையில் இருந்து பிறந்தால் அது உயிர் இல்ல மயிர்
அவாள்,மூலைவலிமை ஜாஸ்த்தியானதால் அவர்கள் செய்த மகத்தான சேவை,அக்காலத்தில் பெண்கள் மேல்சட்டை அறிய தடைவிதித்திருந்தார்கள் சங்கதிகள் இல்லை ஜொல்லன்கள், பெண்கள் திறந்த மார்புகளுடன்தான் நடமாடவேண்டும் எனஅவர்களது ஆகம விதியில் இருக்கிறதாம்,ஆனால் அந்நிய தைஸக்காரனான வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அநாகரீகமான இந்த செயலை கண்டித்து சட்டம் போட்டார்கள்,பேர்கள் கடாடாயம் மேல் சட்டை அணியவேண்டூம் இல்லாவிட்டால் தண்டனை"என,உடனே கொதித்துப் போன சங்கதிகள்,இது மதத்திற்கு எதிரானது,என்று அவர்கள் மூளையை உபயோகித்து அதை எதிர்த்துகோர்ட்டுக்குப் போனார்கள் வழக்கு ஜெயலலிதா வழக்கு போல் 19,ஆண்டுகள் நடந்து சங்கதிகள் தோல்வியடைந்தார்கள், பார்த்தீர்களா சங்கிகளின்மூளைவலிமை எதற்க்குப் பயன்பட்டிருக்கிறது என்று?
Tala nenga vara level
@@thilagamleela1730 veraa maari
ஆதாம் ஏவாளுக்கு ரெண்டும் பசங்களாமே.... அப்புறம் எப்படி டா நீங்க உருவானீங்க... பாவாடை
10:56 is the real verdict for the overall debate
Prabhu sir and Karthick sir....என்னங்க சார் உங்க சட்டம்... movie super..hats off 🔥🔥👏👏👍
சங்கியின் கதறல் காதில் தேன் வந்து பாய்கிறது
Enna Oru Aanantham
Thalai vaaaa
Enjoy
💐😎😍😍💐👍😥😥
😂😂
தம்பிகள் இருவரும் சூப்பர். இன்னும் கொஞ்சம் இது மாதிரி பேச்சு அரங்கத்தில வந்தா கற்றுகொள்வாங்க.
தம்பிமார்கள் பொறுத்து பொறுத்து இருந்தார்கள். பொங்கிவிட்டார்கள் ஆஆஆ.🤣🤣🤣🤣🤣🤣🤣
நக்குங்
தம்பிகள் நல்லா நக்குனனுங்க
தம்பி ஆவுடையப்பன் அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.
இவர்களை வைத்துப் பேச, சமாளிக்க தனித்திறமையும் விவேகமும் வேண்டும். அது உங்களுக்கு உண்டு. கடவுள் அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.GOD bless your talents and your deeds 👌👍🙏
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு கட்டமைப்பு
Mr.ஆவுடையப்பன் tension இல்லாம சந்தோசமா show பன்றாரு.......
அவரு எப்பவுமே tension இல்லாம தான் இருப்பாரு 😊
ஏன்னா அவரு சுடலைய முட்டி போட்டு வாய்லயே வச்சாரு. தேடிப்பாரு டா தாயோலி
@@chand-8095 💐💐💐உங்க தரம் அவ்வளவுதான்......
@@damisavio7360👍
Sir.. யாரும் பேன் காகவும், ஏ/சி காகவும் வேலைக்கு போவதில்லை.. அனைவரும் தன் குடும்பத்தை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வேலைக்கு போகிறார்கள்.. 😭 😭
Without AC Devanatha gurukal did extraordinary things.
அவங்க என்ன பேசனும்னு தெரியாம பேசிட்டுருக்காங்க
Mohamed rafi அந்த பெரியவர் எதுக்காக சொல்றாருனு புரியலயா
Same dought
Super
Excellent Comedy show Behind woods Pls pls next episode 😂😂😂😂😂
எந்த வேலையும் பொய்யாக இல்லாமல் அந்த வேலைக்கான மதிப்பும் உண்மையும் இருந்தால் போதுமானது
இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி.? யாரு பெருசுன்னு 🩴 'அடிச்சு' காட்டு.😂😂
🧐🧐🧐🧐🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🙄🙄🙄
👌👌👌👌👌
😂😂😂👈👈👈👈👈👌👌
Enna WWE a
Tough job moderating such extremes... well balanced and knowledgeable moderator.
Ennanga sir unga sattam hero very talented person waiting for ur next movie bro
Avudayappan is well knowledged person... Underrated bro❤️🔥
இவாளாம் தமிழ்நாட்டை ஆண்டால், தமிழ்நாடு இன்னொரு பீஹார் தான்
Stalin yaru pa??? 😂😂
@@Boss-yd8nb
பச்சை தெழுங்கர்
Thiruma devuiya vallavan group andal ovoru v2u pombala pulai ku padhukappu kidaiyadhu
@@user-ub9mv3rw6s teleguan tamilzan onnu bjp rss vanteri koottam da ntk annan seeman tamilzan illa malayali da 🤣
@@Boss-yd8nb un komma purushan da
I support prabhu and Karthik statement..it is very clear 👍👍
அப்படியா பாய் நாளைக்கு சமத்துவம்ன்னு உங்கவீட்டுல பொண்ணு கேட்பாங்க கொடுங்கள்
Ashok kumar 🤣🤣🤣🤣🤣👌👌👌👌 semma
GOD, I FEEL EXACTLY AS THE GUY WITH WHITE SHIRT. FRUSTATED TO MAX. I FEEL YOU MAN. I SALUTE YOU FOR KEEPING YOUR TEMPER BECAUSE I AM PISSED OFF LISTENING TO THE TWO SAMIYAR GUYS.
அருமை அருமையான பதிவு
பெட்ரூம் கோவில் கருவறை இரண்டும் ஒன்றா சரியான கேள்வி
மனப்பாடம் செய்வதென்பது அது மனித பிறவியில் யாரும் மனனம் செய்யமுடியும்.
கோவிலுக்கு குழந்தைகள், பெண்கள் வருகிறார்கள்.... டாஸ்மாக் கடைக்கு குடிகாரர்கள் மட்டும் தான் வருவார்கள்.... இந்த வேறுபாடு தெரியாமல் பேசாதீங்க. கோவிலுக்கு தான் பாதுகாப்பு வேணும்
Noolu noolu noolu 😂😂😂
Modikittu po
Ayyaaa boys girls nu pathu varutha ena corona virus🦠😷 lam ena pa
@@GayathriGayathri-to5zy boys girls nu solla varala pa. Wineshop open panitinga, Kovil 3 days close panitanga nu sonna statement ku nan sonnan. Wine shop la gents risk eduthu poranga for drinking purpose. But holiday time crowd athigama iruntha koviluku entha thappum panatha children's and women's corona la affect aguvanga entha point of view la than sonnan
kovilku poravangala vda Tasmas la saraku atikuravanga than athigama erukanga . Boys and men than tasmasku varranganu solriga bro avangalum night thunga avanga V2 ku than poganum V2 la amma ,sister , children yallarum erupanga evarala avangaluku corana varaha. Kovila achum varravanga suthama varran ana tasmasla , konjam kuda sutham erukathu.
தாடி வைத்த ஆசாமிகள் தோல்லை அதிகரித்து விட்டன இவன் தான் பூஜை செய்ய வேண்டும் இந்த மொழியில் தான் இம்முறையில் தான் என்னை வழிபட வேண்டும் என்று எந்த கடவுளும் கூறவில்லை இது அந்த ஆசாமிகளின் தந்திரம். இயற்கை தான் கடவுள். இயற்கையை வழிபட்டால் பொதுமானதாகும்
In the Roman Catholic Church more than five Bishops are from SC in India
Apparena muslim palivasalkalil thamilil panattum elena avrkai thaimlarkal ekenu arvikattum
தாடி வைத்த பெரியாரையும் குறிப்பிடுகிரீர்களா? இயற்கை ஜட பொருள். அறிவு இல்லாத பொருள். அதை கும்பிடுவது பகுத்து அறிவுக்கு பொருந்துமா? இயற்கையை மதிக்க வேண்டும் என்பதில் கருத்து ேறுபாடுகள் இல்லை. எப்படி மதிப்பது என்றால், இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம் இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறை தேவை. அதை திராவிட அரசுகள் செய்து இருக்கின்றனவா? விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றது யார் ஆட்சியில்? தமிழர் வாழ்வியலை அழித்து கொண்டு இருக்கும் திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதை தமிழர்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள். தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க.
இதைப் போய் இஸ்லாமியர்களிடமோ அல்லது கிருஸ்தவர்களிடமோ சொல்லலாமே?
@@pappuchin3733 இங்கு அவர்கள் எங்கு வந்தார்கள். உங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றால் இப்படி எல்லாம் பேச கூடாது.
16:38.
இஸ்லாமிய மதம் இஸ்லாமியர்களுக்கான மதமல்ல உலகத்திற்கான பொதுவான மதம் என்பதே இறை வேதத்தின் கோட்பாடாகும். யார்
It is very important to publish the properties and assetts of all temples.Then only misuse can be avoided.
40:35 Really Touch.... Hats Off
We need more people like these two boys to deal with sanghis
I agree with you
But not both of them.
The another guy
Should respect Age of opposites
Guys
Not become too
Personal baby
@@VivoVivo-rd8vh Respect wil b given based on how one thinks & act not based on age
If that’s the case both of them do not deserve to respected as well. You people are treating atheism as another religion.
டேய் நம் தாத்தாக்கள் விடுதலை வாங்கனது இதுக்காக இல்ல. உன் பணமும் அவன் கொல்லையடிக்கிரான்.
@@chand-8095 yes our grand fathers sacrifices should not go to dump, we should not let fraudster modi do the corruption forever . And Brahmins are not letting other caste people to become priest just because their illegal activities should not come to light
31:05 nice reply 👍👍👍
உண்மையில் ஒரு அந்தணர் தினமும் குளித்து கோவில் கருவறையில் அர்ச்சனை செய்வது போல பிறரால் செய்ய முடியாது.
அந்த மந்திரத்தை நீங்க மொழி பெயர்ப்பு செய்தால் இந்து மதத்திலிருந்து ஓடிவிடுவீர்கள், அந்த ரகசியத்தை நீங்க தெரிந்து கொள்ள கூடாது என்பதற்கு தான் அவா உங்களை அர்ச்சகர் ஆக விடுவதில்லை!!!
Mandhirathai therindhu kondaal Hindhu madathil irundhu odeeruvaangala ? Samscrit padichu irukkeengala baai ?? aduthavan madha visayangalil thalayida vendam
@@saregamakaruna உங்க மதத்தின் உள்ள பெரியார் நிறைய சொல்லி இருக்கிறார், உங்க வளதத்தில் உள்ளதை,
@@thameembasha3222 ama periyar hindus ku mattum thaan solvaaru Christian la black ⚫ & white people problem la sollamattaru..... Muslim la ulla shiya vs sunny itha pathilaam pesamattaru periyar ku hindus sutha nakurathuthaan vela
ம் யா
@@Boss-yd8nb ஷியா மற்றும் சன்னி சாதி கிடையாதுடா முட்டாப்பயலே..
ஷியா ஒரு தனி கொள்கையே ஜாதி கிடையாதுடா... இவர்கள் யாரும் ஷியா கொள்கையை பின் பற்ற மாட்டார்கள் பிறகு எப்படி சாதியாக இருக்க முடியும் ❓️
இஸ்லாதத்தில் எங்கேயாவது உயர்ந்தவன் தாழ்த்தவன் என்று அல் குர்ஆனில் உள்ளதா ❓️
இருக்கும் பெரிய கோயில்களில் யார் அர்ச்சகர்கள்? ஏன் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்? பணம், வருவாய், அதிகாரம், ஆதிக்கம்,.. இவை மட்டுமே.
ஹிந்து பெயரில் மதம் மாற்றி பீதின்னும் கூட்டமே ஒளிக
@@saisreerama4504 எச்ச சங்கி பாப்பானோடத நீ திண்ணுட்டு பேசுர....
திரு.ஜகத்ரட்சகன் 28,000 கோடி எந்த கோவிலில் சம்பாதித்தார் தம்பி.
எந்த பிராமணன் 2G யில் சம்பாதித்தார்
தம்பி எத்தனை R.T.O,INSPECTORS,TAHSILDHARS பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் .அதிகாரம் இவர்களுடையது நீயே கப்பம் கட்சிதான் அவர் SIGN ஐ வாங்கணும்.
கோவில் கருவரையும் bedroom சொன்னகிவங்க சங்கீகு வெக்கமா
இல்லையா .இவங்க கடவுள் நம்பிக்கை கிடையாது .....😠😠😠
பூணூல் போட்டு கோயில்களில் பணிபுரியும் எல்லோருக்கும் எல்லா மந்திரங்களும் தெரிவதில்லை. அவர்களை சோதித்து அனுமதிக்க வேண்டும்.
Manthirathil sonnathan puriyuma, kadavulukku Ella languages theriyum, avan avanukku purintha mozhi purintha nadaila vazhipadalam.
Athu yenda...oruthanum... church kula...yentya jaadhi kaaran venalum...varalamnu..pesa maatringa? Chriatiana bayama?
⠀
எங்கெல்லாம் அதிக பணம் வருகிறதோ அங்கே ஒரு குறிப்பிட்ட ஒரு சமுகுத்தினர் இருப்பது உண்மைதானே.
ரொம்ப முக்கியமான விவாதமா? அனைத்து அரசு உயர் பதவிகளில் 90% அவாள் மட்டுமே அதற்காக விவாதம் செய்தால் ஒரு நியாயம் சும்மா. .....
Sema bro proud ahh pesuninga... With unga movie also superb ❤️👍👍👍👍
Sema blue shirt bro. வாழ்த்துகள்
Avudaiyappan... Super ya.... Kooptu vanthu fun panreengale pa
If all nonbrahmins unite together ,nobody can do anything.
Super தம்பிகள் congratulations 💐
எது பார்ப்பனர் கோவிலா???
கோவிலுக்கும் பார்ப்பானுக்கு என்னடா சம்பந்தம்?
பாபாத்தி படுத்து எழுதி வாங்கிடா
@@DMKThikaDMKThika un.pondatiya.anupi.vidu.
@@RameshRamesh-ek7gb உண்மையை சொன்னா கோவம் வர தானே செய்யும்
@@DMKThikaDMKThika 😂😂vara levelu
@@DMKThikaDMKThika cheee
இத்தனை வருடம் பாப்பானுகல் ஆட்டையை போட்டது நின்று விடும் என்ற வயத்து எரிச்சல்
எத்தனை முலாம் பூசப்பட்ட நகைகள் பிடிபட போகின்றதோ ? முன்னாள் சிலைக்கடத்தல் அதிகாரி திரு.பொன்.மாணிக்கவேல் அவர்களை சற்று சுதந்திரமாக செயல்பட விட்டிருந்தால் , இன்று இவர்கள் இப்படி எல்லாம் பேச வாய்ப்பு இருந்திருக்காது .
@@user-fu2io8ug1g காட்சி ஏகாம்பரேஸ்வர கோயிலில்,,இருந்த ராஜப்பா என்ற குருக்கள்,100,கிலோ கோயில் நகைகளில் மோசடி செய்துவிட்டு,கேஸ் ஆகி அவரும் அவருக்கு ஆதரவாளர்களான அதிகாரிகளும் ,வழக்கமாகி,பின் ஜாமீனில் வெளியே வந்து,ராஜப்பா குருக்கள் கனடா நாட்டுக்கு ஓடிப்போன செய்தியும் உண்டு
@@thilagamleela1730 உண்மை.
Athu yenda...oruthanum... church kula...yentya jaadhi kaaran venalum...varalamnu..pesa maatringa? Chriatiana bayama?
⠀
@@win-ve8ld if they have any inconveniences in worshipping the God in their respective formalities, they have to start agitation for their own . More over, in India, their major classifications are, R. C , C . S . I, C . N . I , C. C , and others. For example in R . C , any Priest can headed in any R C churches , irrespective of their caste.. But, what is happening in my religion? If we go through the origination of our religion, and it's several transformations upto date, we can infer somany things. Especially, how a particular Very least segment ( caste ) have been misusing/ misguiding / over dominating the very majority of the religion !
அருமையான படைப்பு 🙏🙏
நாம ஒரு கேள்வி கேட்டா அதுக்கு ஒரு பதில் சொல்வான் பாருங்க... அது நமக்கு இங்க புரியாது... வீட்டுக்கு போனா அப்பயும் புரியாது...😂😂😂😂
We need people like these two boys new gen nonbtahmins to tackle sanghis
@Free Bird Blue Sky yaaru yaaru vaaya odaipanga 😂?
@Free Bird Blue Sky aiyayoo bayama iruke 😂
Ivane ivana sanghi nu othukran parunga
Enna oru periya manasu 😂
@Free Bird Blue Sky seri da silra 😂
Edit: sanghi silra 😂
@Free Bird Blue Sky Silra payale 😂
Poi polappa para 😂
Chinna paiyan mari vandhu sanda iluthutu irukan
First of all, Sanghi nu neengga yaarellam solreengga nu puriyale? Jaati vendam, matham vendam nu sollikittu kadaisiyile neenggathaan jaati matham nu veri pudici kittu alayareengga.
கடைசியில் இயக்குனர் சொன்னது செம்ம... வள்ளுவர் எதிலும் சாதி என்பதை சொல்லவில்லை நாங்கள் வள்ளுவர் வழியில்.. சாதி ஒழியட்டும் 🔥🔥🔥🔥.....
Athu yenda...oruthanum... church kula...yentya jaadhi kaaran venalum...varalamnu..pesa maatringa? Chriatiana bayama?
⠀
@@win-ve8ld Christianity la Jaathi இருக்கா ப்ரோ? 🙄
@@thalapathydhanesh4995
கிறித்தவ நாடார்
கிறிஸ்தவ பறயன்
கிறிஸ்தவ வெள்ளாளர்
இன்னும் சில........
2:23 superuuu.. laughed my ass of at it 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
Vera level.. Nadigare neenga super. ❤️💪🙏
I am a Christian and yes some of them see caste among Christians also...and I will condemn any one who claims to be a Christian and sees caste and in the same we following our own religions should oppose it...that is the only way to shut the casteist...we should clean these things in our own religions that is the only way to stop people using religion to make money or for their own benefits
கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை நம்புவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும்.
முதலமைச்சர் அவருக்கு ஓட்டு போட்டவருக்கும் போடாதவருக்கும் . அதைப்போல தான் கடவுளும்.
43:33 goosebumps🔥
Hatsoff prabhu and karthik
தெளிவான பார்வை அந்த நடிகருக்கு!
Bro avar naducha movie name sollunga bro
@@nithishkumarnithishkuma8031 என்னங்க சார் உங்க சட்டம்?
அரசு தலையிடக்கூடாது ,அரசு ஊதியம் மட்டும் வாங்கலாமா.
சாமியை செய்வதற்கு நாங்கள் வேணும், கோயிலைகட்டுவதற்கு நாங்கள் வேணும் ஆனால் கோவிலுக்குள்மட்டும் நாங்கள் ஏன் போகக்கூடாது? இந்த கேள்வியை எத்தனை ஆண்டுகாலம்தான் கேட்கப்போரறோம்? இதை முறியடிப்பதற்காக நாம் என்ன செய்தோம் செய்யப் போகிறோம்?
பெருமாள் கோவிலில் நாங்கள் வழிபாடு செய்யலாமா ரவிக்குமார் ஐயா
க்கும் ஐயா வேறையா
செய்யலாம்
அந்த காம ரவி தேவிடியா பையன் அங்க போக முடியாது
@@DMKThikaDMKThika valatha makalaya kalyanam panna kamathulaya oori pona E.V .Ramasami thanda kama koduran
ஹிந்து போர்வையில் மதம் மாற்றி பீ தின்னும் கூட்டமே ஒளிக
இக்காணொளியின் நெறியாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Correct doctor ஆக படிக்கணும், அது போல அர்ச்சகர் ஆக படிக்கணும்
Valithugal my brother
இப்ப எந்த சங்கியும் கோயில்
சொத்தை ஆட்டை போட முடியல இதான் உண்மை
A superb debate & an excellent moderator. Many such debates are the need of the hour.
Perumal is tamilan and black so why white(Aryan) pusari. Meenakshi, Palani, Murugan temples, etc... should have tamil puja.
Don't forget the temple is build not for Brahmin money only ...the fund is from all non Brahmin also..
Great moment two brothers
Super Aqvudayappan! You have put forth lot a valid arguments this time…. And thanks for exposing those fringe elements who wants to separate people in the name of caste, creed and religion!
தயவு செய்து ஆன்மீகவாதிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டாம். இந்து
We need to protect Hinduism...om namah shivaya.
எந்த ஆகம விதியில் கோவிலில் உண்டியல் வைக்க சொல்ல பட்டு உள்ளது .தட்டுகளில் தட்சணை வாங்க சொல்ல படுகிறது .தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பொருள் சொல்வாரா ?அனுபவம் உள்ள பூசாரிகள்.
கிறிஸ்தவ மதத்தில் எந்த ஜாதியினரும் பிஷப்பாக முடியும்.
கிழிக்க முடியும்
@@dolbinraj3534
நீ போய் கிழி... நான் ஆலயம் போவதால் எனக்கு தெரியும்.
Girls Popp aaga mudiyum ah
டேய் போடா அங்கிட்டு வாயில நல்ல வார்த்தை வருது ஆமா இது எங்க பிரச்சனை உனக்கு எங்க சொரியுது பரதேசி
Cristine muslim hindhu apdilla raja Indian elarum ah cast paapaga 😸😸😸 ne indian illa nu nenaikuren
மனிதனாகப் பிறந்தவன் அனைவரும் இமாம் ஆகலாம் நெறியாளரே
In Chiristianity priests , bishops, archbishops and even the Pope belong to different Communitie: but internal conflicts for the posts do exist.
Sattam sattam nu saththama kekuthu ba❤️ Dr. B. R. Ambedkar 😍😍😍😍
Kalakkunga avudai 👍👌
இறைவன் வகுத்த போது இவர் தான் பக்கத்தில் இருந்தார்.
16:32 entha al pesunathalia urupudiana point etha. Can anyone answer for this question?
Ethe vishayatha en church and mosques la panna matranga ?
கருவறையில் மேட்டர் போடுபவர்கள், பூஜையறையில் பம்ப் அடிப்பவர்கள் பாப்பான்
Thappa padathinga bro tention akiruven