நீண்ட நாட்களுக்கு பிறகு வெறித்தனமாக பேசிய இறையன்பு!
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- Irai anbu recent speech! #iraianbu #iraianbuiasspeech @mkstalinspeech @MKSTALINLATEST
#thisistamil #TamilNews #DigitalNews #ThisIsTamil #IdhuveThamizh
www.thisistamil.com is a Newly Launched Digital News Portal. It has its wings in social media pages.
Please Follow the below Pages
Facebook: / thisistamils
Twitter: / thisistamilnews
Instagram: / thisistamils
TH-cam: / @thisistamils
என்ன ஒரு பேச்சாற்றல்...!!
தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம்..!!!
என்ன ஒரு ஆச்சரியம் சகோதரர் கூட
அருமை ஐயா.
இதுவரை இப்படியொரு ஆளுமையான அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான பேச்சை அரசாங்க அதிகாரி வாயிலாக கேட்டதில்லை.
Hatsoff TN CS.
வல்லமை படைத்த இறைவன் தமது மகன் இறையன்பு அவர்களுக்கு கொடுத்த ஞானம் அளவிடற்கரியது.Tnk U Lord!
இறையன்பு அவர்கள் ஆற்றிய உரை அருமை பாராட்டு கள்
இறையன்பு அவர்களின் பேச்சு காற்றோடு கரைந்து விடாமல் காலத்தோடு கலந்து விட்டால் அனைவரது வாழ்வும் வசந்தமாகும்
தமிழகத்தின் பெருமைகளை
தன் பேச்சின் வீச்சால் எல்லோரையும் கண் இமைக்காமல் இரசிக்க வைத்த இறையன்பு அவர்களே சபாஷ்🌹🌹🌹தொடரட்டும் உமது தமிழ் பணி
நிலன் கனகராஜ் (ஆசிரியர்)
எங்கள் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நம் நாட்டின் மாட்சிமையை மிக சிறந்த வழியில் வெளிபடுத்தியமைக்கு நன்றி ஐயா. பண்பாடு இருக்கட்டும், வளமை ஒருபுறம் இருக்கட்டும், பார்க்க வேண்டிய இடங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அனைத்திற்கும் மேலாக எங்கள் தமிழ் நாட்டின் மாபெரும் கலங்கரை விளக்கம் எமது ஐயா மேதகு. இறையன்பு அவர்கள், ஆயிரமாயிரம் மக்களுக்கு புதிய பாதையை தனது ஆற்றல் மிக்க சொற்களால் காட்டியவர், மக்களை மாண்போடும் கண்ணியத்தையும் வாழ வைக்கும் மகத்தான மக்கள் தலைவர். வாழ்க வளமுடன்.
தமிழில் பேசியது மிகவும் அருமை அய்யா...
நற்கருத்துக்களின் பொக்கிஷம் ஐயா இறையன்பு!
அருமை.தமிழ் நாட்டின் பெருமையை அண்டை நாடான சிங்கப்பூரில் முரசு கொட்டி பேசிய இரை அன்பு அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்
தமிழத்தின் பெருமையை இவ்வளவு சுருக்கமாக யாராலும் தர முடியாது
இறை அன்பு
அருமை உரை
Arumai Arumai🎉
Iyya vannakam
சிறப்பான,அருமையான தமிழ் வார்த்தைகள்.வாழ்த்துக்கள்.
அய்யா இறை அன்பு அவர்களே உங்களை பெற்ற தாயின் காலடியை வணங்குகிறேன்
அருமை. அருமை.
Congrats sir...Excellent Speech
சிறப்பு
அன்பு ஐயா அவர்களே
உங்கள் தமிழ் ஆர்வம் உங்கள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
மிகவும் அற்புதம்
தமிழ் மொழி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்கள் இணையட்டும்
வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
நன்றி வணக்கம்
அருமை
உழைப்பு வீன் போகாது இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
மிக அருமையான பேச்சு 🎉
A very good Speach given By Mr Irai Anbu Sir waiting for more like this Nandri
Congrats best speech 👌very nice
மிகவும் அற்புதம் சார்.. 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பேச்சு
He is simply brilliant guy. He can do lot more things than this. He’s deserved to rule any country on this earth.
very good super speech
Super speach irai anbu ias sir❤❤❤
அரசியல் கலக்காத அருமையான பேச்சு...
Thanks God 🙏 gifts 🙏 many thanks for people only good leaders❤ that's correct 👍👍👍❤️❤️❤️💝 Very Important news 🤠 thanks people'Jothimani Sivamayam thanks Jothimani Sivamayam Namasivayam Malum know🎉greater than the greatest Officers Dravida People'Only Hanarable Dravidan Madal Thanks 👍🎉😊❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ Greatest RULED above the greatest Indian is very important News 🙏 gifts many thanks 💕 God Helps 🙏🙏🙏
🎉🎉
@@poongodijothimani Tamil and IraiAnbu are one and the same. May GOD bless you for peaceful and happy retired life. Dr. Soundararajan Veterinarian who was fortunate to work with him at Kancheepuram
What a great speech 👏👏👏👏 so many answers coming out like water spring
இந்த அரசியல் கூட்டத்திற்கு நடுவே உங்கள் நேர்மையும் நேரமும் பரிசுத்தமான பேச்சும் விழலுக்கு இறைத்த நீராய் போகுமே என்பது மனவருத்தமாய் இருக்கிறது..
Your speach for Tamilnadu's cultural and proud (perumai )was very excellent we spray God for yr long life
தமிழ் பேச்சில் அனுபவ உண்மை உங்கள் பேச்சாற்றல் தமிழ்நாட்டின் பெருமையை அன்னிய நாட்டில் எடுத்து சொன்ன இரையன்பு அவர்களே தமிழ் நாட்டில் பல்வேறு சுற்றுலா தலம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னது எங்களுக்கு தலைசுற்றுகிறது
அருமையான பேச்சு 👍👍👍💐💐💐💐
Excellent speech and marvelous inflow of Tamil. God is great. All our best wishes to you and your family. Regards D.kumar
Fantastic speech..
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
So beautiful speech sir 😊
அறிஞரும் அமைச்சருமானவர்
இறையன்பு
Excellent ❤❤
வணக்கம் அய்யா 🙏🏼🙏🏼🙏🏼
Chandran. K
இறையன்பு அவர்களிடம்.......
தமிழன்பு அதிகம்.
இன்று இறையன்பு அவர்கள் பேசியதமிழ் போல நாம் பேசினால் தமிழ் என்றும் வாழும் நான் உங்கள் பேன்
நீங்கள் அனைத்தையும் தமிழில் எழுதி விட்டு கடைசியாக நான் உங்கள் ரசிகன் என்று எழுதி இருந்தால் அருமையாக இருந்திருக்கும் பேன் என்று அன்னிய மொழியில் எழுதி விட்டீர்கள்
Really super speech 🎉❤
You are simply amazing Sir
என்ன என்றே தெரியவில்லை, இவர் எனக்கு மகாபாரதத்தில் வரும் கர்ணன் பாத்திரமாகவே தெரிகிறார். சேராத இடம் சேர்ந்து - செஞ்சோற்றுக்காகவா என்று எனக்குத் தெரியாது.தமிழ்நாட்டை சிங்கப்பூராக ஆக்குவோம் என்று இன்றைய முதல்வர் அல்ல, அவரது தந்தையே பலகாலம் கூறி போய்ச் சேர்ந்தும் விட்டார். ஒரு சவால், இன்றுவரை பல கோடிகளை விழுங்கிக் கொண்டு நகருக்கு நடுவே ஓடும் கூவத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லையே!
neengal atharkaga seitha muyarchigal enna
Super speech ❤❤❤🎉🎉🎉
Sir
Your speech valuable words
Thank you very much Sir
Fantastic.speech..sir we very proud of.u.that u r our chief sectartary..valaga.palaendu..GUNA.coimbatore..
Super Sir
Super Speech Sir.
Sir God bless you
Super speech....
Good morning sir very nice day 🌄 sir thank
More than a normal and conventional speech a Chief Secretary of a State
Tamil n Perumai uarthivittirhal . Hats off
Arumaiyana speech. Hats off to our Chief Secretary to Government of Tamil Badu.
Excellent Sir
Super speech.
வணக்கம் தங்கள் வாசகர்களில் நானும் ஒருவன்.தமிழுக்கு தங்கள் தொண்டு இன்னும் தேவை.பூம்புகார் நகரை தங்கள் பணிக்காலத்தில் புனரமைக்க முதல்வருக்கு பரிந்துரை செய்தால் சிலப்பதிகாரம் சிறப்பு பெறும்.கலைஞர் உருவாக்கிய கோட்டங்கள் அனைத்தும் கேட்பார் இன்றி பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது
👌 தம்பி. வாழ்த்துக்கள்.
தமிழர்களின் பன்முக ஆற்றலை ஒவ்வொரு பதிவிலும் தெள்ளத்தெளிவாக மக்களிடம் சேர்க்கும் காலம் தந்த ஞான பெருந்தகையே உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள்
Excellent speach 🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️
Unkaludaiya speachku naan aadimy aaya.
சூப்பர் 🎉🎉🎉👍
நன்கு படித்த தங்களை போன்ற நேர்மையானவர்கள் திருடர்களை புகழ்ந்தும் உயர்த்தியும் பேசவேண்டாம்.
Super speech
Fantastic
Very nice.
இப்படிப்பட்ட வழிகாட்டிகள் தான் திரும்பவும் நம்மை அன்று அறிவாளிகள் ஆக்கும் கல்தூண்கள்.
Super speech sir
Arumai... Thamiz... Anbai.
Eraimaiyai.
Beautiful Tamil.
Super
நமது தலைமை செயலாளர் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு. ஆனால், அவரது இந்த அருமையான பேச்சு இந்த ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது. மேலும், அவரது பேச்சில் தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது என்று மறைமுகமாக சூட்டி காட்டியுள்ளார். ஆகவே, இந்த பயணம் தேவையற்றது.
Yes .. does he know about extra ten rupees collection in tasmark
தெளிந்த தமிழ், சீரிய குரல் லளமை, தனித்துவம் வாய்ந்த தமிழர்களை உலகிற்கு அடையாளப் படுத்தும் முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு பாராட்டுகள்
Good. Thanks.
Very good alumai victory alumai
One of the brilliant officers. Super speech sir.
எங்க போனாலும் வேட்டிக்கு தான் மதிப்பு
ஆமாம் வேட்டியில் இருந்தால்
இன்னும் அழகு.
I fully agree with this tamilnadu government officer that a vacation relieves tension and brings peace of mind.
And this gentleman’s speech appears appropriate for a literary forum and not for a trade or business meet.
Have a great vacation with poor people’s money.
Informative.
மாண்புமிகு இறையன்பு என்று போடுங்க நண்பரே...
🌷🤝🌷🙌🌷
Honourable Iraianbu is a great orator pls don't see nor listen to his speech with a political mind keep your mind free and listen for the love towards the language,well done ,great satisfaction listening to this great genius
பேச்சில்எத்தனைஅழகு
Super
Sri Erai anbu IAS chief secretary of Tamil Nadu,
One of the few most honest corrupt free officer.
And great knowledge about adminstration.
His straight forward and honest earn great respect.
Sirs brother also IAS,too clean hands straight forward.
Proud tamilnadu.
இவர் நேர்மையான அதிகாரி என்று சொல்லிட்டு இனி திரியக்கூடாது
என்ன குறை கண்டு பிடித்து உள்ளீர்கள்.
உனக்கு ஏன் எரிச்சல்?
Thamil nattil erukkum local tholil mudhalitaalargalai alaithu tholil thuvakka alaippu thara vendum!
நாரோடு சேர்ந்த பூவும் நாற ஆரம்பித்துவிட்டது
வாங்கபழகலாம்.என்ற பட்டிமன்றபிதாமகர்போல சுருக்கிபேசிஇருக்கலாம்.நீண்டபேச்சு.அப்பாடா என்றுநிம்மதிபெருமூச்சு.
❤🎉
நீங்கள் நேர்மையானவர் என்று தவறாக எண்ணி ஏமாந்து விட்டோம்
Jay Kumar Dharmaraj 100%Correct...
Superb speech
Thank you very. much sir
kudos sir, Anbu Sutrula endra I enna ayya?
🎉
சுற்றுலா செல்ல எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சேர்த்து சொல்லி விடுங்கள்.
lancham kodukkamatten endru neengal oru nilayil muthalil nillungal
தம்பி, நீங்க உங்க பெற்றோருக்கு தேவனுடைய தான்தான்.
தக்காளி வந்ததும், வெங்காயம் வந்ததும்,
மிளகு வந்ததும்,
.......... .......................
கிறிஸ்தவ நாடாயிருக்கிறது
என்ற வார்த்தை சொல்ல வில்லை என்றாலும்.......
உன்னுடைய இறையன்பை(பக்தியை) வாழ்த்துகிறேன்,
MAY GOD BLESS YOU
Super sir
neengal Innum 3 varudangal thodaralam arasuppaniyil
Innoru TR speech
பாதி புதிது பாதி பழைய ன! இன் ன மும் உங்கள் எண்ண சுரங்கம் வெளி கொணருங்கள்
அருமையா சொன்னீங்க ... அண்ணாமலை போன்ற அறைவேக்காடுகளுக்கு தெரியாது.. தளபதியின் சாதனைகள்
Munbellaam enakku ivarai pidikkum. Ivarai books neraya vaangi padithirukkiren. Aanaal ippodhellaam ivarai paarthaal erichal varudhu. Ivar urupadiyaaga enna seydhaar indha 2 varudangalil enru thonudhu. Seraa idam serndhavar.
Absolutely correct Monday dhan oru weekla mosamana naal
இத்தனை சுற்றுலா இருக்கிறது..இதில் ஆன்மிக சுற்றுலா எங்கே போனது?ஏன் அவை எல்லாம் இந்துமத திருத்தலங்கள் என்பதாலா?எவ்வளவு வளர்ந்தாலும் எங்கே போனாலும் உங்கள் நரி புத்தி உங்களைவிட்டு போகாதே!உலக அளவில் அதனை சுற்றுலாவில் ஆன்மிக சுற்றுலாதான் முதலிடத்தில் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு சிங்கப்பூர்,மலேசியாவிலிருந்து தமிழர்கள் சென்னை விமானத்தில் வந்து திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து உடன் மறுநாளே தங்கள் நாட்டுக்கு திரும்புகிறார்கள் என்பது தமிழ்நாட்டின் தலைமை செயலாளராகிய உங்களுக்கு தெரியாதா?இல்லை அதை சொன்னால் பதவி போய்விடும் என்னும் பயமா?
திறமையான களங்கமற்ற அதிகாரியான நீங்களுமா இப்படி ஒரு துறையை ஒதுக்கிவிட்டு பேசுவது...
இதயம் வுறுகும் தமிழ் பேச்சு.