பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2023
  • பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம்.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்..!!
    #shop #closed #busstand #lady #tiruppur #officers #teashop
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 4.1K

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 8 หลายเดือนก่อน +3873

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதைவிட மிகப்பெரிய நீதியை யாரும் கொடுக்க முடியாது...

    • @janakiraman5809
      @janakiraman5809 8 หลายเดือนก่อน +10

      😂❤

    • @sivasauckttim1370
      @sivasauckttim1370 8 หลายเดือนก่อน +22

      நன்றாகச் சொன்னீர்கள்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 หลายเดือนก่อน +60

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @vnavaneethan2967
      @vnavaneethan2967 8 หลายเดือนก่อน

      ​@@tommyshelby6161Think positively

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 8 หลายเดือนก่อน

      @@tommyshelby6161 கடைக்காரனை பயணிகளே செருப்பை கழட்டி அடித்தாலும் அடிக்கலாம்

  • @ehsanpardeep7
    @ehsanpardeep7 8 หลายเดือนก่อน +2268

    அந்த அம்மா மீது தண்ணீர் ஊற்றிய காட்சியை பதிவிட்ட நபருக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @jayabharani3374
      @jayabharani3374 8 หลายเดือนก่อน +9

      அந்த நண்பனுக்கு நன்ற

    • @ashoknalin
      @ashoknalin 8 หลายเดือนก่อน +1

    • @SangeethaSenthil-oh6lh
      @SangeethaSenthil-oh6lh 8 หลายเดือนก่อน +7

      எல்லா நகர பேருந்து நிலையத்தில் இதை கடைப்பிடிக்க வேண்டும்

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 8 หลายเดือนก่อน +2

      Very good act❤

    • @RajanChef-ry6eb
      @RajanChef-ry6eb 8 หลายเดือนก่อน +3

      Very good action.Thanks for video taken brother good bless you.

  • @manikandans221
    @manikandans221 8 หลายเดือนก่อน +225

    வீடியோ எடுத்து போட்ட மகானுக்கு மிக்க நன்றி மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.

  • @jero555
    @jero555 8 หลายเดือนก่อน +98

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது நடைமுறை படுத்த வேண்டும்...

  • @birdbirdbirdbird6549
    @birdbirdbirdbird6549 8 หลายเดือนก่อน +2848

    ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு அரிதாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

    • @depressionbro1504
      @depressionbro1504 8 หลายเดือนก่อน +51

      அது அரிதாக இல்லைங்க ... விரைவாக அல்லது துரிதமாக ...

    • @humanityfirst2652
      @humanityfirst2652 8 หลายเดือนก่อน

      ​@@depressionbro1504👌👌👌

    • @ourpurpleoceanot7165
      @ourpurpleoceanot7165 8 หลายเดือนก่อน +5

      ​😅😊

    • @vickysrivenkat8926
      @vickysrivenkat8926 8 หลายเดือนก่อน +13

      I so happy this moment. Super sir👍

    • @vijayalakshmisubramanian5332
      @vijayalakshmisubramanian5332 8 หลายเดือนก่อน +6

      Good ethu mathiri sattam seiall pattal namma Nadu nallayirukum officers Ella eidathilum powera kattanum

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 8 หลายเดือนก่อน +2813

    இந்த நற்செயலை செய்த திருப்பூர் மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் அனவம் என்றும் அழிவயே தரும்

    • @luckyman9899
      @luckyman9899 8 หลายเดือนก่อน +3

      🙏

    • @kani8147
      @kani8147 8 หลายเดือนก่อน +3

      சூப்பர் அருமையான நடவடிக்கை

    • @sathishk6547
      @sathishk6547 8 หลายเดือนก่อน +7

      Revenge ok dhan but ivalo nal ena senjanunga???

    • @arunpalani16
      @arunpalani16 8 หลายเดือนก่อน +4

      தமிழை பிழையில்லாம எழுதுங்க தோழா

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 8 หลายเดือนก่อน

      Well done Tirupur Corporation 👍🙏

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 8 หลายเดือนก่อน +32

    ஒரு அரசு அதிகாரி ஒரு நாள் ஒழுங்காக வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இதுபோல் வருடம் முழுக்க வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz 8 หลายเดือนก่อน +70

    மனிதனை மதிக்க தெரியாத மிருகங்கள், சரியான நேரத்தில் சரியான தண்டனை,எல்லா ஊர்களிலும் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r หลายเดือนก่อน

      திருப்பூரில் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் தான் செய்வதே சரி என்ற எண்ணம் கொணடவர்கள்.

  • @suseendranv4975
    @suseendranv4975 8 หลายเดือนก่อน +2181

    மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றிநன்றி

    • @lakshmistudio3444
      @lakshmistudio3444 8 หลายเดือนก่อน +17

      மாநகர அதிகாரிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @s.selvakumar9130
      @s.selvakumar9130 8 หลายเดือนก่อน +6

      🎉

    • @manopari9247
      @manopari9247 8 หลายเดือนก่อน +10

      விசாரித்ததில் அவங்க கட்சிக்காரர்கள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் அதான்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 หลายเดือนก่อน +5

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @gowthamraj3876
      @gowthamraj3876 8 หลายเดือนก่อน +1

      @@tommyshelby6161 avanga kadai poduratula unaku enna prachanai,poi government officela lanjam vaaguratha tadukka unaku tuppu illa Inga vandhu elaar kitaayum kadai potruvaanganu sollitu irukka,

  • @elancheran7447
    @elancheran7447 8 หลายเดือนก่อน +1131

    கடைக்காரனுக்கு சரியான செருப்படி💥

    • @gr2886
      @gr2886 8 หลายเดือนก่อน +41

      பிஞ்ச செருப்படி

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +26

      Sanila mukina serupala adi 😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 หลายเดือนก่อน +15

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 8 หลายเดือนก่อน

      ​@@tommyshelby6161இருக்கலாம், ஆனால் இனி மூடிக்கொண்டு இருப்பான் இல்லையா?

    • @Raj-tk4kj
      @Raj-tk4kj 8 หลายเดือนก่อน +13

      Apdi potaalum, antha bayam irukumla thirumba pana seal vechuduvaanganu!

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 8 หลายเดือนก่อน +28

    அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sethupathim5253
    @sethupathim5253 8 หลายเดือนก่อน +90

    அந்த
    கடைக்காரர்
    பிழைப்பு
    நடத்துவது
    அந்த பாதிக்கப்பட்ட
    மக்களால் தான்
    பிழைப்பு
    இப்போ பொழப்புக்கு
    ஆப்பு
    நடவடிக்கை எடுத்த
    அதிகாரிகளுக்கு
    நன்றி

  • @madhusuthanan1855
    @madhusuthanan1855 8 หลายเดือนก่อน +455

    தனது கடமையை விரைவாக செயல் படுத்திய
    மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.....

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r หลายเดือนก่อน +1

      அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காத அரசைப்பாராட்டலமா?

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 8 หลายเดือนก่อน +365

    Video எடுத்த தங்கத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @sivaprabhas3601
    @sivaprabhas3601 8 หลายเดือนก่อน +38

    துரித நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மற்றும் உழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...🎉🎉🎉

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn 8 หลายเดือนก่อน +21

    அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 8 หลายเดือนก่อน +826

    அந்த தாய்க்காக தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கு குரல் கொடுத்த அனைத்து பொது மக்களுக்கும் என் மனமாரந்த நன்றி ❤❤❤❤

  • @av.ramesh
    @av.ramesh 8 หลายเดือนก่อน +846

    சரியான நேரத்தில் களமிறங்கிய மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றி நன்றி... இவர்களின் Licence ரத்து செய்ய வேண்டும்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 หลายเดือนก่อน +4

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @arun_003
      @arun_003 8 หลายเดือนก่อน +1

      எது licence ah 😂😂😂athulaam தேவையே இல்லை

    • @abiyoothdigital676
      @abiyoothdigital676 8 หลายเดือนก่อน +1

      panam Koduthu sari panniduvanga

  • @muniasamy7079
    @muniasamy7079 8 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 8 หลายเดือนก่อน +7

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். இப்படி ஊருக்கு ஒரு உத்தமர் இருந்தால் நாடு நலம் பெறும்.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 8 หลายเดือนก่อน +691

    பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய அந்த கடைக்காரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு உரிமம் வழங்கக் கூடாது.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 หลายเดือนก่อน +1

      அவன் வீட்டு பெண்களின் மீது இன்னொருத்தன் தண்ணீர் ஊற்றினால் அந்த தாயோழிக்கு எப்படி இருக்கும்..😡😡

    • @Rajavelu18
      @Rajavelu18 8 หลายเดือนก่อน +5

      Yes

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 8 หลายเดือนก่อน +15

      வாய்ப்பில்லை ஆளும் கட்சி கவுன்சிலர் கணவர விரைவில் ஆணையாளர் மாற்றப்படுவார்😅

    • @milky-177
      @milky-177 8 หลายเดือนก่อน +1

      TTF fan pola ha

    • @moonlite3675
      @moonlite3675 8 หลายเดือนก่อน +3

      அந்த கடைக்காரன் லைசென்ஸ் Cancel பண்ணிட்டதா சொன்னாங்க.

  • @KmrajanKmrajan-lf2db
    @KmrajanKmrajan-lf2db 8 หลายเดือนก่อน +156

    இதே போன்று நடவடிக்கை எல்லா ஊர் பேருந்து நிலையத்திலும் எடுத்தால் பயணிகள் சிரமம் இன்றி இருப்பார்கள்

    • @AkberAkber-zy4mk
      @AkberAkber-zy4mk 8 หลายเดือนก่อน

      Edep phondru yella bus stop kalilum nadavadikkai yedukka vendum

  • @pramodkumbakonam2108
    @pramodkumbakonam2108 8 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு நியாமான நீதி அதிகாரிகளின் நல்ல செயலுக்கு வாழ்த்துக்கள்

  • @SriKrishnaSriKrishna-dh7tk
    @SriKrishnaSriKrishna-dh7tk 8 หลายเดือนก่อน +16

    இதே போல் எல்லா அதிகாரிகளும் எல்லா நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 8 หลายเดือนก่อน +247

    நேர்மையாக பணி செய்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉

  • @vikranthm6637
    @vikranthm6637 8 หลายเดือนก่อน +168

    இவ்வளவு காலம் அமைதியாக இருந்த அதிகாரிகள் இப்போது தான் வேலை செய்கிறார்கள்

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc 8 หลายเดือนก่อน +5

      Vidyal arasu adutha electionukku ready aguthu

    • @gasath
      @gasath 8 หลายเดือนก่อน

      😂

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான செயல். நிர்வாக அதிகாரி போற்றப்பட வேண்டியவர். எல்லா ஊர்களிலும் இது அமல் படுத்த வேண்டும்

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 8 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி எல்லாம் அதிகாரிகள் தங்களுடைய கடமைகள் செய்தார்கள் னா நம்ம நாடு எங்கயோ போயிரும் நன்றி நன்றி அந்த அதிகாரிகள் வாழ்த்துக்கள்🎉❤

  • @johnbabu5767
    @johnbabu5767 8 หลายเดือนก่อน +521

    சூப்பர் சரியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், இப்படியே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பேருந்து நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @vikrammodifan
      @vikrammodifan 8 หลายเดือนก่อน +5

      , ஓட்டு போட்டா அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 8 หลายเดือนก่อน +2

      My thought is also the same Brother...Cheers!!😊

    • @ameerashraf625
      @ameerashraf625 8 หลายเดือนก่อน

      Very good ❤

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 8 หลายเดือนก่อน +518

    உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொது மக்கள் சார்பாக பாராட்டுகிறோம். இதை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டுகிறோம்

  • @ungalaadharavu
    @ungalaadharavu 8 หลายเดือนก่อน +1

    இதில் உடனே நடவடிக்கை எடுத்தால் திகார் இங்கு எனது நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்..இதுபோன்று தமிழகம் அணைத்து போக்குவரத்துபஸ்டான்டுகல்அணைத்தையும்சரிசெய்யவேண்டும்.எதிர்பார்ப்பு

  • @sulfitpm3512
    @sulfitpm3512 8 หลายเดือนก่อน +2

    எல்லா பேருந்து நிலையத்திலும் கொண்டுவாருங்கள்.

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 8 หลายเดือนก่อน +348

    தமிழகத்து மாநகராட்சியிலேயே திருப்பூர் மாநகராட்சி தான் அருமையான வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்நகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்❤

    • @murugantinger9100
      @murugantinger9100 8 หลายเดือนก่อน +8

      அதிகாரிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆயுத பூஜை , தீபாவளி வாழ்த்துக்கள்

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 8 หลายเดือนก่อน +1

      விரைவில் மாற்றி விடுவோம்

  • @kirubakaran318
    @kirubakaran318 8 หลายเดือนก่อน +156

    தரமான சம்பவம் நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.🎉🎉

  • @gameguyg3633
    @gameguyg3633 8 หลายเดือนก่อน +2

    நல்ல செயல், அரசு அதிகாரிகளுக்கு நன்றி

  • @rajeshraja9099
    @rajeshraja9099 8 หลายเดือนก่อน +2

    உன்னமயான நடவடிக்கை இனி தளர்உகள் இல்லாமல் அப்படி இருக்க வேண்டும்.
    அடுத்தவன் யாரும் இப்படி பண்ண முன்னாடி வரமாற்றங்கள்

  • @gaugaji3582
    @gaugaji3582 8 หลายเดือนก่อน +187

    உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கள்.., பாராட்டுகள்....
    அதே போல் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல்,இ௫ந்த, இந்த அதிகாரிகளுக்கு கண்டனம்..
    தவறை முன்௯ட்டியே தடுபதே சிறப்பு....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 หลายเดือนก่อน +39

    இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வரும் நடவடிக்கை எடுத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏💐🌹

  • @indianstudio8814
    @indianstudio8814 8 หลายเดือนก่อน +2

    தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தமிழக அரசு சுற்றறிக்கை அளித்து நடவடிக்கை எடுத்தால் கோடி நன்றிகள்🎉

  • @tamilselvan-cr4gx
    @tamilselvan-cr4gx 8 หลายเดือนก่อน +3

    இது போல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
    மீண்டும் சில நாட்கள் கழித்து ஆக்கிரமிப்பு தான் நடக்கும்

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 8 หลายเดือนก่อน +229

    இவ்வளவு நாளா தூங்கிகொண்டிருந்த அதிகாரிகள் விழித்து கொண்டது ஆச்சர்யம் தான்

    • @sowmiyak3471
      @sowmiyak3471 8 หลายเดือนก่อน +4

      Vilithu konnadatha karanam elakshathan

    • @karthikdharma
      @karthikdharma 8 หลายเดือนก่อน +1

      😂

    • @arunkumarnr9631
      @arunkumarnr9631 8 หลายเดือนก่อน +1

      Again they will go back to sleep mode in a week time..All the shops will be opened back in the platform.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 8 หลายเดือนก่อน +128

    சிறப்பான நடவடிக்கை...
    தண்ணீர் ஊற்றியவனின் குடும்பம் இதைப்பார்த்து பெருமையடையும்...

    • @gr2886
      @gr2886 8 หลายเดือนก่อน

      ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படி தான் போவும். 10 லட்சம் அவுத்து கொடுத்தாராம். அதுக்கு பயணிகள் மேல தண்ணி ஊத்தி ரவுடித்தனம் பன்னுவியா. இப்ப எல்லா வியாபாரிகளும் இந்த நபரை வசை பாடுவார்கள். இந்த நபருக்கு நல்ல பாடம். பெண்கள் தானே என்று அலட்சியமாக நடத்தியதற்கு கை மேல் பரிசு.

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 8 หลายเดือนก่อน +9

      நுளளும் தன் வாயால் கெடும்!! கடைக்காரர் என்ன ஒரு ஆணவ பேச்சு 😂 ஒருத்தனால எல்லோருக்கும் தண்டனை!!😂

    • @gr2886
      @gr2886 8 หลายเดือนก่อน +1

      @@onairtamiloli4151 ஆமாம். நுணலும் தன் வாயால் கெடும்.

    • @murugantinger9100
      @murugantinger9100 8 หลายเดือนก่อน +2

      உண்மையில் இவரால் தான் இவ்வளவு நன்மை கிடைத்து நன்றி ,

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 8 หลายเดือนก่อน

      @@gr2886 நன்றி 🙏

  • @murugesanp6651
    @murugesanp6651 8 หลายเดือนก่อน +2

    மனிதாபிமானம் இல்லாத கடைக்காரர். பாவப்பட்ட அந்த அம்மாவை விரட்டிவிடுவது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கு ❤❤.. கடவுள் இப்படி பட்டவர்களுக்கு நல்ல புத்திய தரவேண்டும்.

  • @ahamu007
    @ahamu007 8 หลายเดือนก่อน +1

    நல்ல நடவடிக்கை எடுத்த திருப்பூர் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி.நன்றி நன்றி ❤❤❤❤

  • @s.seetharaman99
    @s.seetharaman99 8 หลายเดือนก่อน +185

    இதுபோல் எல்லா பஸ் நிலையங்களிலும் ; நடைப தைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அனைத்து மாநாகராட்சிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    • @KasiVGupta
      @KasiVGupta 8 หลายเดือนก่อน

      ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. திருட்டு கும்பல்…

  • @love-fr2wg
    @love-fr2wg 8 หลายเดือนก่อน +268

    இவர்களை போன்று நல்ல அதிகாரியும் இருக்கிறார்கள்

    • @kapaa1768
      @kapaa1768 8 หลายเดือนก่อน +2

      Yes especially the officer with glasses (0:42-0:47) - SALUTE!! நேர்மையாக பணி செய்த அதிகாரி

  • @manimagalai1503
    @manimagalai1503 8 หลายเดือนก่อน +1

    எல்லா ஊர்களிலும் இது போல் செய்ய வேண்டும் Sir ,செய்த அனைவருக்கும் நன்று. இது போல் இண்டியாவில் நடப்பது ரொம்ப அதிசியம். இந்த டீமிற்கு ரொம்ப நன்றி. அப்பப்ப வந்து செக்கிங் செய்ய வேண்டும் Sir. மக்களும் இனிமேல் இது போல் இருந்தால் தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்

    • @joonson7626
      @joonson7626 8 หลายเดือนก่อน

      👌👌👌

  • @jero555
    @jero555 8 หลายเดือนก่อน +1

    அந்த வீடியோவில் அவதூராக பேசிய நபருக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்க பட வேண்டும்...

  • @balagurunathan5088
    @balagurunathan5088 8 หลายเดือนก่อน +124

    பேருந்து நிலையம் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் இது போன்ற பிரச்சனை வராமல் இருக்கும்
    மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @bindu1639
      @bindu1639 8 หลายเดือนก่อน

      Super

  • @aurputhamani4894
    @aurputhamani4894 8 หลายเดือนก่อน +153

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல செய்தி. ஒரு மாநகராட்சியின் மிகச்சிறந்த மக்களின் நலன் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @skmani401
    @skmani401 หลายเดือนก่อน +1

    இதே போல் அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

  • @jothibassu1774
    @jothibassu1774 หลายเดือนก่อน +1

    கைது செய்யனும் பெண்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்ளும் ஒவ்வொருக்கும் பாடமாக அமையவேண்டும்

  • @shajahanmunsi7341
    @shajahanmunsi7341 8 หลายเดือนก่อน +67

    உங்களுடைய நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது காலையில் நடந்த சம்பவத்துக்கு உடனடியாக தீர்வு தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @gr2886
    @gr2886 8 หลายเดือนก่อน +169

    கடைக்காரர் ஆணவ பேச்சு அகம்பாவம் எங்களை போன்ற பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி. துரித நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடானு கோடி நன்றி. எதோ ஒரு ஆனவக்காரர் அடாவடி செயலில் ஈடுபட்டதால் எல்லா ஆக்கிரமிப்பும் ஒழிந்தது. எல்லா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @KK-cl6ki
      @KK-cl6ki 8 หลายเดือนก่อน +5

      Kadai owner oru malayalee... idhudhan thamizhargalin nilai...

    • @gr2886
      @gr2886 8 หลายเดือนก่อน +2

      அவர் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலரின் கணவராம்.

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 หลายเดือนก่อน

      ​@@gr2886 அவன் எவன வேணாலும் இருக்கட்டும்

  • @rameshviji3326
    @rameshviji3326 8 หลายเดือนก่อน +1

    இதை போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் முக்கியமாக சேலம் மாவட்டம்

  • @user-tx5ll9un2n
    @user-tx5ll9un2n 8 หลายเดือนก่อน +2

    இதே போல செங்கல்பட்டு பழைய புதிய அரசு பேருந்து நிறுத்தம் அருகில் பஸ் ஸ்டாண்ட் அதிகமான கடைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது மழை பெய்தால் கூட வெயில் அடித்தால் கூட நாங்க ரோட்டில் நிற்கிறோம் இங்கு நிக்க கூடாது அந்த எனக்கே கூடாது என கடைக்காரர்கள் மிரட்டுகிறார்கள் அதனை செங்கல்பட்டு மாநகராட்சி நடிக்கப்பட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் இதே போல பாலிமர் நியூஸ் கண்டிப்பா வரவேண்டும் இது ஒரு கமெண்ட் மட்டும் இல்ல இது உண்மை மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
    எடுப்பார்களா

  • @johnson3726
    @johnson3726 8 หลายเดือนก่อน +39

    உடனே ஆக்ஷன் எடுத்த அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @natherma
    @natherma 8 หลายเดือนก่อน +85

    மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சரிபார்த்தல் நன்றாக இருக்கும்..

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 หลายเดือนก่อน +1

    இந்த நியூஸ் முழுமையாக போட்ட பாலிமர் நியூஸ் நன்றி

  • @manickavasagam3560
    @manickavasagam3560 หลายเดือนก่อน

    Super சம்பவம்۔ ஒரு சில நபர்கள் அங்கு அனைவரையும் திட்டி வந்தனர்۔ அவனது திமிருக்கு கிடைத்த பரிசு۔ அருமை அருமை۔

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 8 หลายเดือนก่อน +234

    உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sundaramoorthy8454
    @sundaramoorthy8454 8 หลายเดือนก่อน +78

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @marunkumar7499
    @marunkumar7499 หลายเดือนก่อน

    மிக அருமையான செயல்கள் மாநாகராட்சி நிர்வாகம் முதல் அனைவரும் பொதுமக்களுக்கான சேவையை செய்திருப்பது மிகவும் வரவேற்க்க தக்கது இதை முன்னுதாரனமாக எடுத்து கொண்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கான சேவை சரியாக நடைபெற்றால் தமிழ்நாடு இந்தியா முழுமையும் முன்னுதாரனமாகும் இதே போல் நடைபாதை ஆக்கிரமிப்பு இருத்தல் கூடாது. அதே போல் நடவடிக்கை மக்களுக்கானதாக இருப்பது மிகவும் நல்லது.

  • @Tami_ln
    @Tami_ln 7 หลายเดือนก่อน

    வீடியோ எடுத்த அந்த நபருக்கும் , நடவடிக்கை எடுத்த அந்த அரசு அதிகாரிகளுக்கும் கோடானு கோடி நன்றிகள் ஐயா ....👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💯💯💯💯💯💯👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌🙏💥💥💥💥💥

  • @ganesanm9906
    @ganesanm9906 8 หลายเดือนก่อน +75

    அதிகாரிகளுக்கும் தொழிலாளர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @Marimuthu-th1nx
    @Marimuthu-th1nx 8 หลายเดือนก่อน +100

    துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 7 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... மிக்க நன்றி தெய்வங்களே.... 🙏🏼🙏🏼

  • @alexreegan3220
    @alexreegan3220 8 วันที่ผ่านมา +1

    அருமை அருமை...... கொஞ்சம் நெல்லை ku வாங்க ஐயா........

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 8 หลายเดือนก่อน +90

    இப்பவாவது நடவடிக்கை எடுத்தீங்களே சந்தோஷம் இதுபோல் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது என்ன செய்ய போறீங்க அதிகாரி ஐயா?...

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 8 หลายเดือนก่อน +53

    அந்த கடை ஒன்றில் கைது செய்து தண்டிக்க வேண்டும்....

    • @pitchiahp2853
      @pitchiahp2853 8 หลายเดือนก่อน

      எல்லா வியாபாரிகளும் அயோக்கியர்கள்.....

  • @AkberAkber-zy4mk
    @AkberAkber-zy4mk 8 หลายเดือนก่อน

    Rombo nandri sir

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 8 หลายเดือนก่อน +33

    அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அருமை.இதே போன்று எப்போதும் மக்களுக்காக பணியாற்றுங்கள்.நன்றி

  • @Sjvijay8
    @Sjvijay8 8 หลายเดือนก่อน +494

    எல்லா ஊர்களிலும் காசை வாங்கிட்டு கடைக்கு அனுமதி கொடுப்பது யாரு

    • @kaviyarasanb640
      @kaviyarasanb640 8 หลายเดือนก่อน +2

      😊

    • @abubakkarj2524
      @abubakkarj2524 8 หลายเดือนก่อน +9

      Y not check still now any one incident happen govt staff doing her job otherwise simply sitting😮

    • @Prs600
      @Prs600 8 หลายเดือนก่อน +7

      ​@@abubakkarj2524not sitting simply sleeping

    • @gr2886
      @gr2886 8 หลายเดือนก่อน +24

      அதுக்காக பயணிகள் மீது தண்ணி ஊத்துவீங்களா. உங்களை யாரு குறுக்கு வழியில அதிக பணம் கொடுத்து கடை போட சொன்னாங்க. கொடுத்த இடத்தை விட்டு பூரா நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வது. பயணிகள் ஆதரவு இல்லை என்றால் வியாபாரம் நைட்டி கொள்ளும்.

    • @RDchannal
      @RDchannal 8 หลายเดือนก่อน +7

      அரசு அதிகாரிகள் தான்.... அரசு இல்லை

  • @saravananrajagopalan2997
    @saravananrajagopalan2997 หลายเดือนก่อน

    சிறப்பான செயல்பாடு. மனமார்ந்த பாராட்டுக்கள்! 💐🎉👏🙏

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 8 หลายเดือนก่อน +34

    சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 8 หลายเดือนก่อน +35

    இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்

  • @nithivel1834
    @nithivel1834 8 หลายเดือนก่อน

    இப்படி சில நல்ல அதிகாரிகள் இருக்கிறதால் தான்... நீதி வாழ்கிறது வாழ்த்துக்கள் சார்

  • @sukanraj_DigiMarketer
    @sukanraj_DigiMarketer 8 หลายเดือนก่อน +1

    Looks like”Mudhalvan” Movie👏🏻👏🏻 Hatsoff to the department!!

  • @kaype2000
    @kaype2000 8 หลายเดือนก่อน +95

    பயணிகள் உட்கார தேவையான வசதிகளை ஏற்படத்தவும் , பயணிகள் நடைபாதையில் உட்காரமாட்டார்கள் 🙏

  • @minimolermkv1490
    @minimolermkv1490 8 หลายเดือนก่อน +16

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவருக்கு கேடான கோடி நன்றி but அந்த அம்மா மனசு எவ்வளவு வலித்திருக்கும்😢😢😢

  • @tamilvedios3709
    @tamilvedios3709 8 หลายเดือนก่อน

    Romba nandri ithu ponra seiyalukku valthukkal

  • @user-sn5uu8mp4u
    @user-sn5uu8mp4u 8 หลายเดือนก่อน +1

    இது போன்ற எத்தனையோ பேர் மிது செயது இருப்பான் என்பதெ நிதர்சனம்

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e 8 หลายเดือนก่อน +255

    இது நிரந்தர தீர்வு அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்

    • @muniappanmuniappan7951
      @muniappanmuniappan7951 8 หลายเดือนก่อน +17

      தவறு செய்த உடனடியாக நடவடிக்கை எடுத்தாலே மிகப்பெரிய விசயம் அதிகாரிகளுக்கு நன்றி வணக்கம்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 8 หลายเดือนก่อน +2

      If Bribe is injected in blood then it's difficult as you said but evrn if strict officers do cine as well in that case also it will be for time being only.😢

  • @alagarsamy5965
    @alagarsamy5965 8 หลายเดือนก่อน +49

    கடைக்காரர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் தான் இது போன்ற செயல் நடக்கிறது

  • @deepthi.......1558
    @deepthi.......1558 8 หลายเดือนก่อน +1

    தர்மம் ஜெயித்து விட்டது இதே போன்று தமிழகத்தில் நடக்கும் அனைத்து இடங்களிலும் இதே போன்ற அதிகாரிகள் தங்களது பணியை செய்தாலே போதும் 🙏🙏

  • @sowmiyarex
    @sowmiyarex 8 หลายเดือนก่อน

    இது போல் எல்லா அதிகாரிகளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடவடிக்கை எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 👍

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 8 หลายเดือนก่อน +26

    இது போல அனைத்து துறைகளும் செயல் பட்டால் நாடு வல்லரசு ஆகும் ❤❤❤

  • @rvsenthil7662
    @rvsenthil7662 8 หลายเดือนก่อน +49

    Good job corporation department staffs keep it up

  • @esthervelu30
    @esthervelu30 หลายเดือนก่อน

    மிகவும் நல்லது பண்ணிய உங்களுக்கு நன்றி🙏💕

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 8 หลายเดือนก่อน +28

    அட பாவிங்களா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் எல்லாம் இதே போன்ற நிலை தான் .

  • @maikkannan6208
    @maikkannan6208 8 หลายเดือนก่อน +29

    நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @lakshmanan9366
    @lakshmanan9366 หลายเดือนก่อน

    சூப்பர் இது எல்லா கடைக்காரருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்

  • @jackierajkarate8522
    @jackierajkarate8522 8 หลายเดือนก่อน

    நீங்கள் செய்த இந்த காரியம் மிகவும் சிறப்பானது இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் எல்லா இடத்திலும் நடை பாதயை ஆக்கிரமித்து இருக்கும் கடைகள் , வாகனங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு விட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🎉

  • @sundararajans8219
    @sundararajans8219 8 หลายเดือนก่อน +31

    ஆக்கிரமிப்புகளை அகற்றியே மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. இதேபோல அனைத்து பேருந்து நிலையத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

  • @rubansuresh2624
    @rubansuresh2624 8 หลายเดือนก่อน +11

    இன்னும் இது போல் அதிகாரிகள் இருப்பது மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @santhanapandi7729
    @santhanapandi7729 8 หลายเดือนก่อน

    மனதிற்கு இனிமை அளிக்கிறது

  • @kumareshkumaresh3573
    @kumareshkumaresh3573 8 หลายเดือนก่อน

    இந்த நிகழ்வு நடந்த உடனே மக்களுக்கு அரசாங்கம் சிங்கம் போல் சீரி வரும் என்பதை நிரூபித்த அதிகாரிகளுக்கு வாழ்த்துதல் இதை போன்ரு பேருந்து நிலையத்தில் அநியாய விலை விற்பனையை தவிர்க வேண்டும் என்பது எனது வேன்டுகோல்❤🙏

  • @muthusagai9884
    @muthusagai9884 8 หลายเดือนก่อน +39

    அதிகாரிகள் சரியானதை செய்திருக்கிறார்கள் ❤ வாழ்த்துக்கள் 🙏

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 8 หลายเดือนก่อน +46

    உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 8 หลายเดือนก่อน

    மாநகராட்சிக்கு மிகவும் நன்றி இந்த திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் நான் பாக்கணும்னு ஆசைப்படுறேன் பொதுமக்களுடைய பாதிப்பை பார்த்து உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மனுதாரர் பாராட்டுகிறேன் இப்படி எல்லாம் பஸ் ஸ்டாண்டு நடந்தால் நலமாய் இருக்கும் அந்தப் பெண் தண்ணீர் அவர்கள் மேல் ஊற்றின பாதிப்பை நடவடிக்கை எடுத்தபடியால் அவர்களுடைய மனநிலை மிகவும் சந்தோஷமாக இருக்கும் அவர்கள் மூலமாக அந்த பஸ் ஸ்டாண்ட் சீர் பட்டது