கண்திஸ்டி உண்மையா ? | Kan Dishti Unmaya? | பிரம்ம ஸ்ரீ பழனியப்பா ஸ்வாமிகள் | Bramma Ragaiyam
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #brammaragaiyam #tamilgod #tamilspritual #Brammragasiyam #aanmigam #கண்திஸ்டி #sunyam
web site link ; www.bramharagas...
--------------------------------------------------------------------------------------------------------------
பிரம்ம ஸ்ரீ பழனியப்பா ஸ்வாமிகள்
Who Is Rishi ? : • Who Is Rishi ? | பிரம...
இறைவன் என்பவர் யார் ? : • இறைவன் என்பவர் யார் ? ...
What Is Dharmam ? : • What Is Dharmam ? | எத...
Benefits of Early Morning Wakeup : • Benefits of Early Morn...
-------------------------------------------------------------------------------------------------------------------------
வங் வங் கோடிதாசன்
வாசியோகம் என்றால் என்ன ? : • வாசியோகம் என்றால் என்...
1964 இல் நடந்த ஒரு உண்மை சம்பவம் : • 1964 இல் நடந்த ஒரு உண...
வாசியோகம் - பிராணயாமம் வித்யாசம் என்ன ? : • வாசியோகம் - பிராணயாமம்...
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய ஆன்மிகம் பல குருக்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது.இந்த ( ஆன்மிகம் அறிவோம் ) சேனல் மூலம் நமக்கு தெரியாத ஆன்மிக அறிவை, பல வருடங்கள் ஆன்மிகத்தில் பயணித்த குருக்கள் மூலமாக கற்றுக்கொள்ள போகிறோம்.இந்திய ஆன்மிகம் பல குருக்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது.இந்த ( ஆன்மிகம் அறிவோம் ) சேனல் மூலம் நமக்கு தெரியாத ஆன்மிக அறிவை, பல வருடங்கள் ஆன்மிகத்தில் பயணித்த குருக்கள் மூலமாக கற்றுக்கொள்ள போகிறோம்.
Indian spirituality is successful with many Gurus. Through this (Knowing Spirituality) channel, we are going to learn spiritual knowledge that we do not know, through Gurus who have traveled in spirituality for many years. #பிரம்மரகசியம் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு
உங்கள் ஆன்மிக கேள்விகளை இங்கே கேட்கவும்
www.bramharaga...
ASK YOUR QUESTIONS HERE
www.bramharaga...
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.எங்கள் வீட்டில் ஒரு புளியமரம் உள்ளது என் மனைவி ஒரு நாள் என்னிடம் பேசிக்கொண்டு உள்ள போது இந்த மரம் மிகவும் இடைஞ்சலாக உள்ளது அதனால் இதை வெட்டிவிடவேண்டும் என்றார்.ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் அந்த மரம் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து பட்டு போக ஆரம்பித்தது.மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது நான் என் மனைவியிடம் இதை கூறிவிட்டு அந்த மரத்திடம் மன்னிப்பு கேட்க சொன்னேன் அவரும் அந்த மரத்திடம் பேசியுள்ளார். அதிசயமாக அந்த மரம் மீண்டும் துளிர்த்தது.இது எங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவம்.
இதை படிக்கும்போது என் உடம்பு சிலிர்த்தது சிவனுக்கு நன்றி
மரம் எப்படியடா பேசும்,மடையா
நீங்கள் சொல்வது உண்மைதான் மரத்துக்கும் செடிக்கும் ஒரு அறிவு உண்டு என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாம் பேசும் பாஷை கண்டிப்பாக கேட்கும் உங்களுக்கும் இறை சக்திக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டு அதுதான் உண்மை எங்களுக்கும் சில அற்புதங்கள் நடந்து கொண்டே இருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்வோம் இறைவனின் கைப்பிள்ளையாக நாம் இருக்கிறோம்🙏❤😊🙌
@@Ram-l5u2k மரம் பேசாது, ஆனால் நாம் பேசுவதை நன்றாக புரிந்து கொள்ளும். நான் பேசி ஓரு செடியை பூக்க வைத்து இருக்கிறேன். இது உண்மை
@@jollymanora2315 நீ உருட்டு உருட்டு
நமசிவாய வாழ்க நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை இது என்னிடமும் நடந்தது என்னவென்றால் நான் கொல்லிமலைக்கு சென்றிருந்தேன் அப்போது மரங்களுடன் பேசுவது எப்போதும் உள்ள வழக்கம் தான் எல்லா ஜீவராசிகளிலும் பேசுவேன் அன்று ஒரு நாள் மா மரத்துக்கு அடியில் நின்று இந்த மாங்காய் ஒன்று கிடைத்தால் அருமை என்று நினைத்தேன் அதே போன்று ஒரு மாங்காய் கீழே விழுந்தது சிவனுக்கு நன்றி என்று கூறி அதை பூசித்தேன் ஐயா கூறியது 100% உண்மை நமசிவாய வாழ்க
மிக அற்புதமான உரை .. மெய் சிலிர்த்தேன் .. என் வாழ்வில் ஒளியை பாய்ச்சியதிற்கு நன்றி !!!!!
ஆனால் இறைவன் போதுமானவர்.
நல்லதே நினைக்கும் போது
நம்மீது வரும் கண் திருஷ்டி கூட இறை சக்தியால் நமமை ஒன்றும் செய்யாது.நன்றி குரு
0
உண்மையாகச் சொன்னீர்கள் கண்டிப்பாக நம்முடைய பெற்றோரை நாம் நம்பி இருக்கும் போது நமக்கு கஷ்டம் இல்லாமல் நம்மை எப்படி வளர்க்கிறார்கள் அதேபோல்தான் இறைவனை நாம் நம்பி இருக்கும் போது நம் வாழ்க்கையில் வரும் பெரிய கஷ்டங்களை கூட பெரியதாக்கி மலைபோல் வரும் வினையை பனிபோல் நீக்குவது போது நம் கூட நம் இறைவன் துணையாக இருப்பார் அவர் கூட நாம் இறைவனின் கைப்பிள்ளையாக இருப்போம்🙏❤😊🙌
மிகச் சிறந்த பேச்சு ஐயா... நான் இயன்ற வரை கடைபிடிக்கிறேன்
கண் திஷ்டி உண்மை என்றாள். மனதுக்கும் எண்ணத்திற்கும் மிக அதிக சக்தி உள்ளது என்றாள். நம்முடைய கண்திருஷ்டி மற்றும் மணம் அல்லது எண்ணத்தின் மூலமாக நம் நாட்டிலுள்ள பல தீவிரவாதிகள் மற்றும் நமக்கு துரோகம் செய்கிறவர்களை நம்மால் ஏன் மாற்ற முடியவில்லை ?
நம்முடைய கண் திருஷ்டியும் நம்முடைய தீவிரமான எண்ணமும் ஏன் தவறு செய்பவர்களிடம் பலிக்கவில்லை ?
ஏன் அவர்களை பயம் உன்னை அச்சப்படவைக்கும். அவார்களை பற்றிய பொறாமை குணம் உனக்கு வராது
பழமொழி ஒன்று உள்ளது நம்பு உனக்கு கடவுளை நம்பாத உனக்கு கல்லு
திருஷ்டியை மற்றவர்கள்மேல் எந்தெந்த காரணங்களுக்காக வைக்கிறோம்? (தீவிரவாதிகள்மேல் எதற்காக கண் வைக்கப் போகிறோம்?(
ஏழாம் அறிவு டாங்லி நினைவிருக்கிறதா?நோக்குவர்மம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?மனோவசியம்? ஏகப்பட்ட விஷயம் இருக்கு தலைவரே?பெரியவங்க சொல்றத நம்புங்க!
தங்களின் அனைத்து பதிவுகளும் மிக சிறப்பு
வாழ்த்த தகுதியில்லை
வணங்குகிறேன் தங்களின் திருவடிகளை
நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு பெரிய மகான்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள். கோவில்களில் ஸ்தல விருட்சங்கள் இருப்பதன் மகிமையை. எத்தனை நபர்கள் அதை வணங்கி சுற்றி குறைகளை இறைவனிடம் எடுத்துச் செல்ல முறையிடுகிறார்கள். மிகச் சொற்ப்பமே. இளைய தலைமுறையினர் பலரும் அறியாத ஒன்று. நாம் தான் அவர்களுக்கு எடுத்துக் கூற தவறி விட்டோம். மிக நல்ல உரை. நன்றி
மனம் செம்மையானல் மந்திரம் ஜெபிக்கவேண்டாம். SUPPER.
🙏அன்பே சிவம் குருவே திருவடி சரணம் குருவே திருவடி துணை குருவே திருவடி போற்றி 🙏
நன்றி ஐயா மிகவும் அருமை. மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்பே சிவம்...
சிறப்பாக உள்ளது ஐயா மனம் மகிழ்ச்சி
Kanthrishdi is true I have experience, one family we had contact they distroyed our family, whe they come to our home bad experience
நன்றி 🙏சிவாயநம🙇 திருச்சிற்றம்பலம் 🙇🙏
ArumaiAyya.Ipadipatta dhrustiyil irundhu yevaaru tharkaathukolalam yena vazhigalai koorungal.Nandri..
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், மனதை சரியாக வெச்சா எல்லாமே சரியா இருக்கும், அந்த மனசு சரியா வைக்கிறது எப்படி?
தியான பயிற்சி செய்யுங்கள், சித்தர்கள் வழியை பின்பற்றுங்கள்
வணக்கம்
21/6/2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
நற்பவி
நன்றி
Good presentation;
Audio video 👍
Still, few Periyava says, likewise many Swamigal shares their experience, few periyava too want to become Swamigal and share experience, whom to approach?
It's true
Namma manasa sariya vechukita nalladhu ana mathavanga nammala paathu poraamai pattu namma ulaichu dha indha nilai adainjirikomnu nenaikaama kandhristi varadhla irundhu epdi nammala paadhu kaakradhu
Real guru....sending wishes
......❤❤❤
வணக்கம்
எங்கள் வீட்டில் கூட, செம்பரத்தி செடியில்,15-20 பூக்கள் பூக்கும் செடிகளில், ஒன்று அல்லது இரண்டு பூக்கள் மட்டும் கால்வாசி அளவாக பூக்கும். எங்கள் வீட்டு செல்லக்குட்டி "முருகன்" (1-1/2") இற்காக...
நற்பவி
நன்றி
21/6/2024
🙏 அன்பே சிவம் அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
Unmai ayya
நன்றி ஐயா ஓம் நமசிவாய
Nandry ji🎉🙏🏻
Guruve saranam nanri ayya🙏🙏🙏🚩🚩
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Kan Thirsty varamal namaikaakka yena seivathu nu sollunga aiya
You very great, thank you so much
நன்றி ஐயா
Sivayanama
Nantry sivamayamae
சிறப்பு
Eppadi ithularunthu thappipathu
அருமையான கருத்து நன்றி சுவாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
Vanakkam.
May I know this Swami name?
வணக்கம்
நற்பவி
நன்றி
21/05/2023
👌👌🙏🙏🙏🙏🙏
🕉👌🙏🙏🙏
Iyya chediku thanni ootha sollunga
கண்டிப்பாக தாத்தா
நிறையநல்லவிசயங்கலளைஅலட்டிக்கொள்ளாமல்நிதானமாகவும்பொறுமையாகவும்கூறுகிறீர்கள்
🙏🙏🙏🙏🙏swamiji
Athu drishti not dishti
திரிஷ்டியா? திஸ்டியா?
Kan dhrushty unmaidhan.
கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்
Dumeeeeel
உண்மைதான்ஜயா
Phone number kodunga iyaa
வணக்கம்
நற்பவி
நன்றி
21/05/2023
நன்றி ஐயா