Seeman may not be acceptable but his policies,content of speech,his honesty about Tamil Thesium, his sincere fight for Thamil nadu is genuine. Naam Tamilar has grown beyond recognition even Seeman cannot destroy it.
கலைஞரா கள்ளத்தனமா வாழ்ந்தார் ? கலைஞர் கடின உழைப்பாளி. ஆனால், சீமான் கள்ளத்தனமாக மற்றவர்கள் காசில் வாழும் இழி பிறவி! கணக்கு கேட்ட கல்யாணசுந்தரத்தை கல்தா கொடுத்த கயவாளி. நம்பி வரும் தம்பிகளின் கழுத்தறுத்த துரோகி! தம்பிகளை ஈவிரக்கமற்று வார்த்தைகளால் மற்றும் கட்சியைவிட்டு நீக்குவது போன்ற செயல்களால் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன்!
கலைஞரா கள்ளத்தனமா வாழ்ந்தார் ? கலைஞர் கடின உழைப்பாளி. ஆனால், சீமான் கள்ளத்தனமாக மற்றவர்கள் காசில் வாழும் இழி பிறவி! கணக்கு கேட்ட கல்யாணசுந்தரத்தை கல்தா கொடுத்த கயவாளி. நம்பி வரும் தம்பிகளின் கழுத்தறுத்த துரோகி! தம்பிகளை ஈவிரக்கமற்று வார்த்தைகளால் மற்றும் கட்சியைவிட்டு நீக்குவது போன்ற செயல்களால் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன்!
சீமான் ஒரு பழமை வாதம் பேசும் பழைய பஞ்சாங்கம். ஜெட் வேகத்தில் உலகம் பயணிக்கும் போது, கட்டை வண்டி போதும் எனப் பேசும் பிற்போக்குவாதி… புது பள்ளிகள், சாலைகள் கேட்கும் அதே வாய் மலையைத் தொடாதே, மணலை அள்ளாதே என்று பேசும். அதெப்படி? பசியும் ஆறவேண்டும் தட்டில் உள்ள பணியாரமும் குறையக்கூடாது என்றால் அது நடைமுறைக்கு சாத்தியமா?.. பெருகி வரும் மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி செய்ய நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தாவிட்டால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்படும். அன்மையில் இலங்கை அரசு ரசாயன உர இறக்குமதியைத் தடை செய்ததால் அங்கு கடும் உணவுப் பஞ்சம் 2022 ஆண்டில் நிலவியதே அதற்கு சான்று… மூன்றாவதாக சீமானின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவற்றை மூடிவிட்டு அந்த நிலத்தில் விவசாயம் செய்வேன் என்பது முட்டாள்தனமான வாதமாகும். கார் உற்பத்தி செய்யாவிட்டால் நாம் கார்களை இறக்குமதி செய்ய நிறைய அன்னிய செலாவணி செலவு செய்ய வேண்டி வரும். தவிர, கார் தொழிற்சாலை போன்றவற்றிற்கு நாம் உபயோகிக்கும் நிலம் 1% அல்லது அதிகபட்சம் 2 %க்குள்தான் இருக்கும். விவசாய உற்பத்தி இழப்பிற்கு மேல் தொழில்துறை உற்பத்தி இருப்பதால் தொழில்வளர்ச்சி நாட்டுக்கு நன்மையே செய்துள்ளது. தொழில்துறையில் முன்னேறிய நாடுகளில்தான் மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. உதாரணம் தென்கொரியா. தொழில்வளம் இல்லாது விவசாயம் மட்டும் உள்ள வட கொரியாவில் மக்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளது. சீமான் பேசும் அன்பு கலந்த சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை.தவிர இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அவர் ஆட்சி செய்ய முடியும். மாநில அரசுக்கு நெய்தல் படை கட்ட அதிகாரம் ஏதும் இல்லை. அவர் கேழ்வரகு நெய் ஒழுகுது என்றால் அதையும் ஒரு கூட்டம் நம்புகிறது. சீமானின் இனத்தூய்மை வாதம் ஜனநாயக நெறிகளான சமத்துவம்,சகோதரத்துவத்திற்கு எதிரானது. நாட்டில் புதுக்குடிகளும், பூர்வ குடிகளும் சமமாக வரிகட்டுகிறார்கள்.அதே போல் அரசு நிர்வாகத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளவர்களாகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக முடிந்தது. பஞ்சாபி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராக, மராட்டிய வர்த்கர் அயர்லாந்து பிரதமராக, கொங்கனி சந்தோஷ் டிகோஸ்டா போர்ச்சுக்கல் பிரதமராக, தமிழர் நாகமுத்து பிரிட்டிஷ் கயானா பிரதமராக, தமிழர் தர்மன் சிங்கப்பூர் அதிபராக முடிந்தது. கேரள முதல்வர் பினராய் விஜயன் இலங்கையில் இருந்து கேரளாவில் குடியேறிய ஈழவ சமூகத்தில் வந்தவர். தெலுங்கானா முதல்வராய் இருந்த சந்திரசேகர ராவ் பீகாரில் இருந்து குடியேறியவர். ஸ்டாலினின் முன்னோர் தென் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து இங்கு குடியேறியவர் என்றும் சீமானின் முன்னோர் இலங்கையிலிருந்து இங்கு குடியேறியவர் என்றும் கூறப்படுகிறது. இதில் பூர்வக்குடி புதுக்குடி என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது ஜனநாயக நெறிக்கு புறம்பானது. சீமானின் சாதி,மொழி அடிப்படையிலான பிரிவினை வாதம் மக்களிடையே உள்ள ஒற்றுமையைக் கெடுத்து நாட்டின் அமைதியை கெடுக்கும். அதனால் சமூக, பொருளாதார சீர்குலைவு ஏற்படும் ( இலங்கையைப் போல). மொத்தத்தில் சீமானின் சித்தாந்தங்கள் நடைமுறைக்கு ஒத்து வராத தமிழ்நாட்டிற்கு கடுமையான சமூக,பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் பிற்போக்குவாதமே !
Seeman may not be acceptable but his policies,content of speech,his honesty about Tamil Thesium, his sincere fight for Thamil nadu is genuine. Naam Tamilar has grown beyond recognition even Seeman cannot destroy it.
நித்தியானந்தா உடன் உள்ள வெள்ளைக்கார பிகர்களை பார்த்து ஜொள்ளு விட்ட சீமானுக்கு நம்ம காளியம்மா பிசிராய் தெரிந்திருக்கிறார்.
நல்ல தலைவர்!
நீதான் உண்மையான திராவிடியன். வாங்குன காசுக்கு சரியா கூவுற. சபாஷ்.
மஞ்ச கலரு புது பிசிறா...😂😂😂
கீழ்பாக்கம் சீமான்
200/- credited ..
கொத்தடிமை நாயே!!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ( குஜராத் ,பீகார் தவிர) மதுக்கடைகள் உள்ளன. குற்றங்கள் பெருக அது மட்டும் காரணம் அல்ல.
தம்பி, நீ யாருப்பா? குறுக்கும் நெடுக்குமா ஓடிக்கிட்டு, போய் ஓரமா நின்னு வேடிக்கைப் பாரு.
மாணவர்களுக்கு மாதம் 1000/= கொடுக்க வேண்டாம், தரமான கல்வியையும், மருத்துவத்தையும் கேட்கும் படி ஒரு பேச்சாளரும் பேசுகிறார்கள் இல்லை. ஏன்?
தவறு நித்தம் ஒரு கொலை என்பது மிகப்பெரிய அபாண்டம்!
" நித்தமும் பல கொலைகள் நடக்கின்றன"
Super akka
சந்தி சிரிக்குது சந்தி சிரிக்குது சீமானின் அரசியலை பார்த்து சந்தி சிரிக்குது
மூக்கு நோண்டி
Super😢
எல்லா மாநிலங்களிலும் சாராயம் விற்பனை நடக்கிறது
ஸ்டாலின் அரசு. சிறப்பாக செயல்படுது. நாடு முன்னேற்றக் பாதையில் போகிறது.
Sethupoda Nayey
Stalin vanthu tamilnadu nasama pochi. Antha alu kudumbam nasama pogum
கலைஞரா கள்ளத்தனமா வாழ்ந்தார் ? கலைஞர் கடின உழைப்பாளி. ஆனால், சீமான் கள்ளத்தனமாக மற்றவர்கள் காசில் வாழும் இழி பிறவி! கணக்கு கேட்ட கல்யாணசுந்தரத்தை கல்தா கொடுத்த கயவாளி. நம்பி வரும் தம்பிகளின் கழுத்தறுத்த துரோகி! தம்பிகளை ஈவிரக்கமற்று வார்த்தைகளால் மற்றும் கட்சியைவிட்டு நீக்குவது போன்ற செயல்களால் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன்!
பைத்தியம்
வாயை வைத்து பிழைப்பு நடத்தும். சாமானும் அதன் குஞ்சுகளும் புறம் பேசுவது வழக்கமான ஒன்று முதலில் சாமான் ஜெயித்து வரட்டும்
mandan seeman
பிசுறு காலியம்மா வரலையா?
இவன் பேச்சுக்கு கைதட்டுபவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பான் .
Stalin Periya Arivaliyada????
கலைஞரா கள்ளத்தனமா வாழ்ந்தார் ? கலைஞர் கடின உழைப்பாளி. ஆனால், சீமான் கள்ளத்தனமாக மற்றவர்கள் காசில் வாழும் இழி பிறவி! கணக்கு கேட்ட கல்யாணசுந்தரத்தை கல்தா கொடுத்த கயவாளி. நம்பி வரும் தம்பிகளின் கழுத்தறுத்த துரோகி! தம்பிகளை ஈவிரக்கமற்று வார்த்தைகளால் மற்றும் கட்சியைவிட்டு நீக்குவது போன்ற செயல்களால் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன்!
சீமான் ஒரு பழமை வாதம் பேசும் பழைய பஞ்சாங்கம். ஜெட் வேகத்தில் உலகம் பயணிக்கும் போது, கட்டை வண்டி போதும் எனப் பேசும் பிற்போக்குவாதி…
புது பள்ளிகள், சாலைகள் கேட்கும் அதே வாய் மலையைத் தொடாதே, மணலை அள்ளாதே என்று பேசும். அதெப்படி? பசியும் ஆறவேண்டும் தட்டில் உள்ள பணியாரமும் குறையக்கூடாது என்றால் அது நடைமுறைக்கு சாத்தியமா?..
பெருகி வரும் மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி செய்ய நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தாவிட்டால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்படும். அன்மையில் இலங்கை அரசு ரசாயன உர இறக்குமதியைத் தடை செய்ததால் அங்கு கடும் உணவுப் பஞ்சம் 2022 ஆண்டில் நிலவியதே அதற்கு சான்று…
மூன்றாவதாக சீமானின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவற்றை மூடிவிட்டு அந்த நிலத்தில் விவசாயம் செய்வேன் என்பது முட்டாள்தனமான வாதமாகும். கார் உற்பத்தி செய்யாவிட்டால் நாம் கார்களை இறக்குமதி செய்ய நிறைய அன்னிய செலாவணி செலவு செய்ய வேண்டி வரும். தவிர, கார் தொழிற்சாலை போன்றவற்றிற்கு நாம் உபயோகிக்கும் நிலம் 1% அல்லது அதிகபட்சம் 2 %க்குள்தான் இருக்கும். விவசாய உற்பத்தி இழப்பிற்கு மேல் தொழில்துறை உற்பத்தி இருப்பதால் தொழில்வளர்ச்சி நாட்டுக்கு நன்மையே செய்துள்ளது.
தொழில்துறையில் முன்னேறிய நாடுகளில்தான் மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. உதாரணம் தென்கொரியா. தொழில்வளம் இல்லாது விவசாயம் மட்டும் உள்ள வட கொரியாவில் மக்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளது.
சீமான் பேசும் அன்பு கலந்த சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை.தவிர இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அவர் ஆட்சி செய்ய முடியும். மாநில அரசுக்கு நெய்தல் படை கட்ட அதிகாரம் ஏதும் இல்லை. அவர் கேழ்வரகு நெய் ஒழுகுது என்றால் அதையும் ஒரு கூட்டம் நம்புகிறது.
சீமானின் இனத்தூய்மை வாதம் ஜனநாயக நெறிகளான சமத்துவம்,சகோதரத்துவத்திற்கு எதிரானது. நாட்டில் புதுக்குடிகளும், பூர்வ குடிகளும் சமமாக வரிகட்டுகிறார்கள்.அதே போல் அரசு நிர்வாகத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளவர்களாகிறார்கள்.
அதனால்தான் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக முடிந்தது. பஞ்சாபி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராக, மராட்டிய வர்த்கர் அயர்லாந்து பிரதமராக, கொங்கனி சந்தோஷ் டிகோஸ்டா போர்ச்சுக்கல் பிரதமராக, தமிழர் நாகமுத்து பிரிட்டிஷ் கயானா பிரதமராக, தமிழர் தர்மன் சிங்கப்பூர் அதிபராக முடிந்தது.
கேரள முதல்வர் பினராய் விஜயன் இலங்கையில் இருந்து கேரளாவில் குடியேறிய ஈழவ சமூகத்தில் வந்தவர். தெலுங்கானா முதல்வராய் இருந்த சந்திரசேகர ராவ் பீகாரில் இருந்து குடியேறியவர். ஸ்டாலினின் முன்னோர் தென் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து இங்கு குடியேறியவர் என்றும் சீமானின் முன்னோர் இலங்கையிலிருந்து இங்கு குடியேறியவர் என்றும் கூறப்படுகிறது. இதில் பூர்வக்குடி புதுக்குடி என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது ஜனநாயக நெறிக்கு புறம்பானது.
சீமானின் சாதி,மொழி அடிப்படையிலான பிரிவினை வாதம் மக்களிடையே உள்ள ஒற்றுமையைக் கெடுத்து நாட்டின் அமைதியை கெடுக்கும். அதனால் சமூக, பொருளாதார சீர்குலைவு ஏற்படும் ( இலங்கையைப் போல).
மொத்தத்தில் சீமானின் சித்தாந்தங்கள் நடைமுறைக்கு ஒத்து வராத தமிழ்நாட்டிற்கு கடுமையான சமூக,பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் பிற்போக்குவாதமே !
Seeman saria pesuraru. Ivarukku kai thattama sudalukku kai thattanuma. Staalinukku pesa theriuma
@@harinihasini6979 Correct Kannu
ஸ்
😂😂😂😂😂😂😂😂😂😂
Seeman oru nai🤮🤮🤮🤮🤮
Seman oru dubako
Thirty dmk
🤣🤣🤣 SEEMAN 🤣🤣🤣🤣
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ( குஜராத் ,பீகார் தவிர) மதுக்கடைகள் உள்ளன. குற்றங்கள் பெருக அது மட்டும் காரணம் அல்ல.