TNPSC Group 4 Ilakkanam Shortcuts - ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் | Yaazhl Academy
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ค. 2022
- TNPSC Group 4 Tamil Ilakkanam Shortcuts - தமிழ் இலக்கணம் ஒருமை பன்மை வேறுபாடு கண்டறிதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
TNPSC Group 4 Ilakkanam Shortcuts
TNPSC Ilakkanam Shortcuts
TNPSC Tamil Shortcuts
TNPSC தமிழ் இலக்கணம் ஒருமை பன்மை வேறுபாடு கண்டறிதல்
TNPSC #Group2 / #Group4 Syllabus முழுவதும் Cover ஆகும்படி Test Batch ஆனது ஏப்ரல் 10 முதல் துவங்கிவிட்டது. இதன்படி தேர்வினை மிக வேகமாக முடிக்கும்பொருட்டு கால அட்டவணையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
🔥 ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை பொது அறிவு
🔥 தினசரி பொதுத்தமிழ் தேர்வு
🔥 திறனறிதல் மற்றும் நடப்பு நிகழ்வுகள்
மேலும்
🔥 31 பொதுஅறிவு தேர்வுகள் + 6 திருப்புதல் தேர்வுகள்
🔥 42 பொதுத்தமிழ் தேர்வுகள் + 10 திருப்புதல் தேர்வுகள்
🔥 12 தலைப்பு வாரியாக திறனறிதல் தேர்வுகள் + 2020 முதல் ஆரம்பித்து தேர்விற்கு முந்தைய மாதம் வரை நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்
இவை அனைத்திற்கும் சேர்த்து Test Batch இல் கலந்து கொள்ள Rs. 999/- மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால அட்டவணையை பார்வையிடவும்..!
சந்தேகம் இருந்தால் செய்தி அனுப்பவும் அல்லது அழைக்கவும்..!
9677929451
8124962972
8870922945
Studyplan, Time Table and Model Question : drive.google.com/drive/folder...
Try our Academy app for free : play.google.com/store/apps/de...
நேரடியாக Whatsapp இல் செய்தி அனுப்ப : bit.ly/hiyaazhl
அரிய வாய்ப்பினை விட்டு விடாதீர்கள்..!
படித்திருந்தாலும் பயிற்சி அவசியம்..!
பயனுள்ளதாக இருந்தால் ஒருவருக்காவது பகிருங்கள்..!
Don't Click This : goo.gl/q5YCZE
Facebook : yaazhltnpsc
Telegram : t.me/YaazhlAcademy
Whatsapp : bit.ly/hiyaazhl
வினா எண் : 2
முதலில் பொருட்களின் தொகுப்புப்பெயர்களை நினைவில் கொள்ளுங்கள். சற்றே குழப்பமான பதில்.
➡ ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக் குலை, வேலங்காடு, பசுநிரை, மாட்டுமந்தை, யானைக்கூட்டம், வைக்கோல் போர்
இவை அனைத்தும் ஒரு பொருட்களின் தொகுப்பு. ஒருமையாகவே கருதப்படும்..!
வினா எண் 2- ஐப் பார்த்ததும் ”யானைக்கூட்டம் வந்தன” - இதுதானே சரி என்று தோன்றும். ஆனால்
யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது.
யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது.
எனவே ”யானைக்கூட்டம் வந்தது” என்பது சரி..!
Thank u so so much bro.. utube la endha channel layum indha doubt clear pannavella. Nanum 20 videos mela paathuten. Finally I got it thanks bro
அருமை
அருமையான விளக்கம் 👍👍👍
Well done keep it man
Awesome bro, super teaching 👍
Well done sir
Doubt clear sir 🙏🙏🙏🙏🙏
Super Sir daily podung sir👌
Super sir,
Tq🎉
Super sir
Tq sir
Super bro
Super
Daily video podunga sir
🙏
🙏🙏🙏
Atrinai vikuthi na nnu mitiyum nu sonnenga appo amaikal ootina thana correct
ஆமைகள் என்று பன்மையில் வந்தால் - ”ஆமைகள் வேகமாக ஓடின” என்று சொல்லலாம்..!
ஆமை வேகமாக ஓடியது என்பதில் “ஆமை” ஒருமையாக வந்துள்ளது எனவே “ஆமை வேகமாக ஓடியது” என்பது சரி..!
தங்களின் சந்தேகம் தீர்ந்ததா சகோ...?
யானை கூட்டம் வந்தன வரலாம் ல கூட்டம் என்பது பன்மை தானே pls explain
இந்த தொடர் யானை என்ற ஒருமையில் துவங்கியுள்ளது. எனவே ஒருமையில் (வந்தன) என்று முடித்துள்ளேன். யானைகள் கூட்டமாக வந்தது என்று வரலாம். யானை கூட்டம் வந்தன என வராது.
நன்றி
Thanks sir
மரத்தில் இலைகள் இருந்தது, இருந்தன இதில் எது சரி? மரம் ஒருமையாக இருந்தாலும் விகுதி எதைக் குறிக்கிறது? இலைகள் என்னும் பன்மையைத் தானே அதே போல் யானை ஒருமையாக இருந்தாலும் கூட்டம் என்று சொல்லும் போது அந்த விகுதி பன்மையை மட்டுமே குறிக்கும்
We will clear and update your doubts soon sir / mam..!@@Srisanvi
Kindly refer pinned first comment
Avan kavinen allan 2023 pc question bro....🎉🎉🎉🎉
Question 2 பன்மை அஃறிணை ( அ ஆ ) அப்டின்னா "வந்தன" ans வராதா??
வராது Sir. இந்த கேள்விக்கு யானைக்கூட்டம் வந்தது என்பது சரியான விடை.
(இது ஒருமையாகும். யானைகள் கூட்டமாக வந்தன என்பது பன்மை)
யாரைக் கூட்டம் என்பது ஒரு கூட்டத்தை குறிக்கிறது
6th question avai and avaigal different pls
வணக்கம்..!
’அவர்’ என்பது உயர்திணை ஒருமை.
‘அவர்கள்’ என்பது உயர்திணை பன்மை.
இதேபோல் ‘அது’ என்பது அஃறிணை ஒருமை.
’அவை’ என்பது அஃறிணை பன்மை.
அவர் என்பதை பன்மையில் அவர்கள் என்று குறிப்பிடுவதைப்போல சிலர் அவை என்பதை அவைகள் என்று குறிப்பிடுகின்றனர். (எ.கா : அவைகள் இங்கே உள).
இது இலக்கண முறைப்படி தவறு. இருந்தாலும் அவைகள் என்ற சொல் தற்போது வழக்கத்திலும் இருந்து வருகிறது. எனவே அவை என்பதே சரி. அவைகள் என்பது தவறு. இருந்தாலும் தற்போது இந்தச் சொல்லும் வழக்கத்தில் “அஃறிணை பன்மையை” குறிக்கும் சொல்லாக இருந்து வருகிறது.
ஒருவேளை TNPSC கேள்வியில் அவை & அவைகள் என்ற சொல் வந்தால் அதை அஃறிணைப் பன்மையாக எடுத்துக் கொள்ளவும்..!
நன்றி..!
தங்களின் சந்தேகம் தீர்ந்ததா..?
யானை கூட்டம் வந்தது. எப்படி சரியாகும்? கூட்டம் என்பது பன்மை எனவே யானை கூட்டம் வந்தன என்பதே சரி
We will clear and update your doubts soon sir / mam..!
வினா எண் : 2
முதலில் பொருட்களின் தொகுப்புப்பெயர்களை நினைவில் கொள்ளுங்கள். சற்றே குழப்பமான பதில்.
➡️ ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக் குலை, வேலங்காடு, பசுநிரை, மாட்டுமந்தை, யானைக்கூட்டம், வைக்கோல் போர்
இவை அனைத்தும் ஒரு பொருட்களின் தொகுப்பு. ஒருமையாகவே கருதப்படும்..!
வினா எண் 2- ஐப் பார்த்ததும் ”யானைக்கூட்டம் வந்தன” - இதுதானே சரி என்று தோன்றும். ஆனால்
யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது.
யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது.
எனவே ”யானைக்கூட்டம் வந்தது” என்பது சரி..!
நன்றி ஐயா
Yaanai kuttam na panmai dhana bro..apo yaanai kuttam vandhana dhana varanum..
யானைகள் கூட்டமாக வந்தன - யானைகள் என்ற பன்மை வந்ததால் இங்கு ’வந்தன' என்ற விகுதி பெற்றுள்ளது.
யானைக்கூட்டம் வந்தது - இதில் யானை என்ற ஒருமை தன் தொகுப்புப் பெயருடன் வந்ததால் வந்தது என்ற விகுதி பெற்றுள்ளது.
தொகுப்புப்பெயர் என்பது பொருள்களின் தொகுப்பாகும் எ.கா - பசு நிரை, யானைக்கூட்டம்........
Setupid thappu thappa soli tharinga
Apdi enna sir. Thapu thapa soli tharom ???
Read first comment sir. I clear you doubts...
சார் இதில் பதில் a or c ha?? யானை கூட்டம் என்பதினால் ஒருமையில் சொல்லியிருக்கீங்க . விளக்கம் தரவும்
A. யானையின் கண் சிறியது
B. யானையின் கண்கள் சிறியது
C. யானையின் கண்கள் சிறியன
D. யானையின் கண் சிரியன.
Once Read Carefully first comment sir
@@YaazhlAcademy சார் அப்போ..
யானையின் கண்கள் என்பது ஒருமை யா ? Sir
கண்கள். எனவே பன்மை sir.
யானையின் கண்கள் சிறியன என்பது சரி
@@YaazhlAcademy sir appo
யானையின் கண் சிறியது. எதனால் இவை வராது.
யானையின் கண் என்பது ஒருமை தானே சார் அப்போ சிறியது என விகுதி பெற்றுதானே சார் முடிந்துள்ளது?
யானையின் கண்கள் சிறியன - பன்மை
யானையின் கண் சிறியது - ஒருமை
குழப்பம் வேண்டாம். First Comment இல் தொகுப்புப்பெயர் என்று குறிப்பிட்டுள்ளேன்.
நன்றி
"தமிழ்நாடு" உயர்திணையா? முதலில் சரியாக கற்பிக்கவும்.
😡😡😡😡😡
"தமிழ்நாடு" இங்கு விளையாடிய மனிதர்களை குறிக்கிறது. மனிதர்கள் என்றால் "அஃறிணை" யிலா வருவார்கள் ???
எனவே "தமிழ்நாடு உயர்திணை" தான். கற்பிக்க தெரியாமல் நாங்கள் இல்லை.
@@YaazhlAcademy தமிழ் கற்பிக்கும் உமக்கு முதலில் என் வாழ்த்து! அதேவேளை தவறை சுட்டிக்காட்டினால், அதனை திருத்திக்கொள்ளும் மனபக்குவத்தை முதலில் வளர்த்துக்கொள்வது நன்று!
இதில் தவறு இல்லையே சகோ. போட்டியில் வெற்றி பெற்றது என்றாலே ஏதோ ஒரு போட்டியை குறிக்கிறது. அதுவும் மனிதர்கள் விளையாடிய போட்டியை குறிக்கிறது. எனவே உயர்திணை ஆயிற்று.
நன்றி.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥👍👍
@@YaazhlAcademyதவறு உள்ளது.
நீங்கள் விடைத்தாளில் குறிப்பிட்டது மிகவும் தவறு. தமிழ்நாடு போட்டியில் வெற்றி பெற்றது என்று கூறக்கூடாது...
தமிழ்நாடு அணி போட்டியில் வெற்றி பெற்றது என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும்