TNPSC Tamil Ilakkanam Shortcuts - தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை கண்டறிதல் | Yaazhl
ฝัง
- เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2022
- TNPSC Tamil Ilakkanam Shortcuts - தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை கண்டறிதல் | Yaazhl
TNPSC Group 4 Ilakkanam Shortcuts
TNPSC Ilakkanam Shortcuts
TNPSC Tamil Shortcuts
இனியும் தாமதம் வேண்டாம்...!
#TNPSC #Group4
Follow our Instagram & Telegram for More updates..!
Instagram : / yaazhlacademy
Telegram : t.me/YaazhlAcademy
Whatsapp : bit.ly/hiyaazhl
Group 4 தேர்விற்கு கடைசி நேரத்தில் திருப்பிப் பார்த்துச்செல்ல வேண்டிய குறிப்புகள்..!
Detailed Video : • Video
Last Minute Checkout Plan Tamil : drive.google.com/file/d/1KA9O...
6th to 12th Ilakkanam : drive.google.com/file/d/1mZzx...
GK and General Test Batch Schedule : drive.google.com/file/d/16lpx...
Aptitude Plan : drive.google.com/file/d/1FK4q...
TNPSC OLD Questions Bundle (Single PDF) : drive.google.com/file/d/1WD1b...
TNPSC OLD Questions Full (Seperate PDFs) : drive.google.com/drive/folder...
Official TNPSC OLD Questions Site : www.tnpsc.gov.in/English/answ...
Test Batch இல் சேர்ந்து அனைத்து வினாத்தாள்களையும் பெற விரும்பினால் Rs. 999/- மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால அட்டவணையை பார்வையிடவும்..!
சந்தேகம் இருந்தால் செய்தி அனுப்பவும் அல்லது அழைக்கவும்..!
9677929451
8124962972
8870922945
Studyplan, Time Table and Model Question : drive.google.com/drive/folder...
Try our Academy app for free : play.google.com/store/apps/de...
நேரடியாக Whatsapp இல் செய்தி அனுப்ப : bit.ly/hiyaazhl
அரிய வாய்ப்பினை விட்டு விடாதீர்கள்..!
படித்திருந்தாலும் பயிற்சி அவசியம்..!
பயனுள்ளதாக இருந்தால் ஒருவருக்காவது பகிருங்கள்..!
Don't Click This : goo.gl/q5YCZE
Facebook : yaazhltnpsc
Telegram : t.me/YaazhlAcademy
Whatsapp : bit.ly/hiyaazhl
நமக்குப் புரியும்படி இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,
தன்வினை, பிறவினையில் ”செயப்படுபொருள் (அதாவது எதைச் செய்தோம் என்ற தகவல் தெளிவாக வெளிப்படாது)
செய்வினை, செயப்பாட்டு வினையில் தெளிவாக எதைச் செய்தோம் என்ற செயப்படுபொருள் தெளிவாக வெளிப்படும்..!
செயப்பாட்டு வினையில் “ஆல்” என்ற விகுதி இடையில் வரும்..!
பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!
Subscribe for more updates..!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் புரிந்து கொள்ள முடியாததை மிக அழகாக புரிய வைத்ததற்கு நன்றி
😃😃🔥🔥
Clear explanation. Tq sir😊
Thanku sir.... Clear explanation....
Thank you sir this video is easy to learn 👍
Very good.... informative broo put more
Clear explanation
Super sir 🙏👍💐🎉
Thank u so much sir
Tq sir
Thank you
Nandri bro🤌
Super 🔥
sUper sir. Thank UuU somuch
Super sir
இதே மாதிரி பகுதி அ base panni podunga sir.. clear explanation sir
Yes sir
Supet sir
Than vinai
Sei vinai romba confuse erudhuchu
But ipa clear...
Thank you
🤗🔥
Nice next video
Will b updated soon
Super sir.. Clear explanation 👍👍
Ippadi yarumesoli tharala🙏🙏
Thank u 🙏🔥
Andaal maalai soodinal enna vagai sir?
ஆண்டாள் மாலை சூடினாள் - தன்வினை
ஆண்டாள் மாலை சூட்டினாள் - செய்வினை
மாலை ஆண்டாளால் சூட்டப்பட்டது - செயப்பாட்டு வினை
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்... செயப்பாட்டு வினை தொடர்?
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர் - இதில் கருத்தா வெளிப்படையாக வரவில்லை. எனவே செய்வினை, செயப்பாட்டு வினை வராது. “செய்தித்தொடர்” என்பது சரி..!
ஒயிலாட்டம் ராமனால் ஆடப்பட்டது - செயப்பாட்டு வினை
ராமன் ஒயிலாட்டம் ஆடினான் - செய்வினை
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்- எவ்வினை வாக்கியம்
செய்வினை
திருக்குறள் பத்திமாவால் கற்பிக்கப்பட்டது என்று வந்தால் அது செயப்பாட்டு வினை
Kovalan kolaiyundan....enna vinai varum
செய்தி வாக்கியம்
ராஜ ராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான் ?
செய்வினை : ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான்.
செயப்பாட்டு வினை : பெரிய கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
@@YaazhlAcademy super sir
கவிதா திருக்குறள் கற்றாள்
கவிதா திருக்குறள் கற்றாள் - செய்வினை
திருக்குறள் கவிதாவால் கற்பிக்கப்பட்டது - செயப்பாட்டு வினை.
முருகன் பாடல் எழுதினான்? எவ்வகை வாக்கியம்
கருத்தா & செயப்படுபொருள் & காலம் வெளிப்படையாக தெரிகிறது.
செய்வினை : முருகன் பாடல் எழுதினான்
செயப்பாட்டு வினை : பாடல் முருகனால் எழுதப்பட்டது.
@@YaazhlAcademy Thank you
Part a full podunga sir
Intha 4 sernthu oru video sir. Also check our other videos..!
@@YaazhlAcademy ok sir
அப்பா சொன்னார் எவ்வினை??? சார்
அப்பா சொன்னார் - தானே ஒரு செயலை செய்கிறார் (சொல்கின்றார்|). எனவே தன்வினை என்பது சரி..!
அப்பா சொல் வித்தார் என்றால் உங்களையோ பிறறையோ சொல்ல வைக்கிறார். எனவே பிறவினை என்பது சரி..!
இதுக்கு செய்வினை sir
செய்வினையில் கருவி, காலம், கருத்தா ஆகியவை வெளிப்படும்.
அதாவது எதாவது ஒரு ’பொருள்’ வெளிப்பட வேண்டும்..!
எ.கா : அவன் பாடம் படித்தான் - இது செய்வினை
பாடம் அவனால் படிக்கப்பட்டது - இது செயப்பாட்டு வினை..!
அப்பா சொன்னார் என்பதில் கருவி என்ற ஒன்று இல்லை எனவே இது தன்வினை ஆகும்.
இதற்குப் பதிலாக ”அப்பா கவிதை சொன்னார்” என்று இருந்தால் அது செய்வினை,
”கவிதை அப்பாவால் சொல்லப்பட்டது” என்று இருந்தால் அது செயப்பாட்டு வினை...!
சந்தேகம் தீர்ந்ததா சகோ..?
@@YaazhlAcademy9வது பாட புத்தகத்தில் செய்வினை என்று போடப்பட்டுள்ளது.
"அப்பா சொன்னார் "
சில கூற்றுகள் புத்தகத்தில் மாறலாம். தயவு செய்து புத்தகத்தில் உள்ளதை மனனம் செய்து கொள்ளவும்