ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
இராஜராஜ சோழனை பற்றி குடவாயில் பாலசுப்ரமணியம்..! | சோழர் வரலாறு |Tamil Creators
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ค. 2018
- பல வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள Subscribe பட்டனை கிளிக் செய்து எங்களுடன் இனைந்திருங்கள்..!
தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எங்கள் channel வழியாக வெளியிடுகிறோம்..!
உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்..!
Facebook Page in
/ tamilempires
Blogger in
tamilempires.blogspot.in
Meendum RajaRaja Chozhlan Thanjavur periya kovil vandhu sernthu vittan.
Nethu than intha video paathan, today news la silaigai meetuvitom nu news vantha udanae namba mudiayala.
th-cam.com/video/B0nda8swoNg/w-d-xo.html
th-cam.com/video/6OLPbe8vOAg/w-d-xo.html
@Tamil creators Channel - try informing to குடவாயில் பாலசுப்ரமணியம் ayya, he will feel happy and blessed _/\_
தென்னாடுடைய சிவனே போற்றி !!!!!
#RajaRajaChozlan
அய்யா உங்களின் ஆசை நிறைவேறிவிட்டது .மீண்டும் மன்னரும் ,மகாராணியும் மகன் பெயரைக்கொண்ட ஒருவரால் (பொன்.மாணிக்கவேல் வந்துவிட்டார்கள்
அய்யா உங்களுடைய ஆசை நிறைவேறிவிட்டது.ராஜராஜ சோழன் மற்றும் அரசி உலோகமாதேவி இருவரும் மீண்டும் இன்று 02.06.2018 அன்று பெருவுடையார் கோவிலுக்குள் வந்துவிட்டனர்.வாழ்க மாமன்னன் அருன்மொழிதேவர்.
கோடி நன்றி ஐயா
ஐயா எங்கள் ராஜராஜ சோழ மன்னரைப் பற்றி நன்றாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி
Nice
உண்மையிலே ராஜ ராஜ சோழன் பெரிய மனசுக்காரன் தன் நாட்டு மக்களை பாதுகாத்தான்
Super nalla pathivogal
பயனுள்ள தகவல்
நல்ல பதிவு.
Super speech sir...
உங்களைப் போன்ற அறிஞர்கள் எங்களுக்கு கிடைத்து பெரும் பேறு ஐயா.. ராஜராஜர் பற்றி தாங்கள் சொல்லும் போது அவர் மேல் தாங்கள் பிரியம் வெளிப்படுகிறது..
எத்தனை சிறந்த எம் மன்னன்..ஆகா..
ராஜராஜனுக்கு தலை வணங்குகிறேன்..
Yes ! It has reached tamilnadu in Tanjore on 2-06-2018
Supper Tamilnaitil History Theareyaatha Pa Ranjeth Poitra Nayaacal Rajaraja cholini patri thavaraga Pasaranuika
nice
அருமை அய்யா
excellent sir....pandiya agamudayar
சிறப்பான பதிவுஅய்யா
Arumai
Good speech, thank you very much, very nice Explanation, Raja Raja cholan is the great
தமிழனின் அடையாளம்
good sir good speech , rajarajan is great legend king always
Pala nanmaikal undu
we must bring back our sculptures
எங்கள் மண்ணர்கள் சேர சோழர் பாண்டியன் வாழ்க
ராஜ ராஜ சோழன் காலத்தில் .நான் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்
ஐயா எப்போது வருவார் ராஜராஜ சோழன் .......
Bro சாலிவாகணன் வரலாரு பற்றி சொல்லுங்கள்
RAJA RAJA CHOLANIN arasu nirvaagam viyakavaikkiradhu
அதற்குள் முடிந்துவிட்டது
வெள்ளாளர் என்பவர்
யார்
Mani Kumar வேளாண்மை செய்பவர்கள்
Nandri anal cholar kalathil kuda caste system eruthuchi . Pallar and paraiyar roimba mosama treat panni erukaga
MUTHU KUMAR D சோழர் காலத்தில் சாதி கொடுமைகளும் நடந்துள்ளது. அதற்கு பிராமணர்களின் அதிகாரமே காரணம். ஆனால் சில நன்மைகளை நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்
நண்பா முத்துக்குமார் அவர்களே உங்கள் வரலாறு தவறு சேர சோழர் பாண்டியர்கள் காலத்தின் தான் பள்ளர்கலும் பறையர்கலும் நல்ல செழிப்போடு விவசாயத்துடு இருந்தாங்க இவங்கள்தான் மண்ணர்கலுக்கு பக்கபலமாக இருந்தாங்க போர் வர சோல்லு போர்க்கு போவாங்க அந்த காலத்தில் விவசாயம் நிலங்கள் இவங்க கையில் தான் இருந்தது இவங்க அடிமையாக ஆனதே வந்தேரி வடுகர்கள் நாய்க்கர் படை பாண்டியன் மண்னர்கள் மேல் போர் குடுத்தார்கள் சில தமிழ்ர்கள் நாய்க்கர்கலுக்கு உருதுனனயாக இருந்தார்கள் பள்ளர் பறையர்கள் நிலத்தை புடுங்கி எல்லாம் கோவில்லிலும் இவங்களை வெளியே தள்ளினார்கள் பள்ளர் பறையர் சமுதாயத்தை கோடுமை படுத்தியதே வந்தேரி வடுகர்கள் கூட்டம் தான்
சில தமிழர்கள் என்றீர்களே , அந்த தமிழர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா??
Devanda