இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தாருங்கள். நன்றி 🙏
இன்னும் தமிழன் தன் சாதி தன் குடும்பம் தான் மட்டும் வாள மட்டும் தான் எம் தலைவன் இல்லை நல்லது அவர் கடவுள் இப்படி உள்ளவர்கள் உங்களை வழிநடத்த வேண்டும் வாழ்க
தனி ஒரு மனிதனாக எனது நாட்டுக்காகவே வாழ்வேன் என்று உறுதியாக இருக்கும் ஒரு சிங்கத் தமிழன். பல எருமை மாடுகள் முட்ட வந்தாலும் சிங்கிளாக சிங்கம் போராடும் என்பது உண்மை.
வாழ்த்துக்கள் அர்ச்சுனா மானத்தமிழர் இன்னும் தேசப்பற்றாளர் இருக்கத்தான் செய்கிறார்கள் நிரூபித்துவிட்டீங்க மகன் அர்ச்சுனா தங்கள் ஆளூமை தமிழ் இனத்திற்கு தேவை நீங்க ரெக்கோட் பண்றீங்க என்ற குற்றச்சாட்டு உண்டு ஆனாலும் அப்படி செய்யாவிட்டால் கள்ளக்கூட்டம் விடுகிற தப்பெல்லாம் சொந்த குரலில் கேட்பதால் கையும் மெய்யுமாக பிடிபடுவதால் தவறுகள் முற்றாக மறையும் மக்களுக்கு தரமான சேவையும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
நேர்மை,கண்ணியம் , கட்டுப்பாடு அமையப்பெற்றதால்தான் சிறப்பாகவே உள்ள வெளிப்படுத்தல் தன்மை மற்றும் சகல மக்களையும் மதிக்கும் தன்மை என்பன உங்களிடம் அமையப்பெற்றுள்ளதால மக்களுக்கும் உங்களைப்பற்றிய அபிப்ராயம் அதிகமாகக் காரணம்
ஒவ்வொரு துறைகளிலும் உங்களைப் போன்றவர்கள் பத்துப் பத்து பேர்கள் இருந்தால் வடக்கு கிழக்கு எவ்வளவோ எழுச்சியடைந்து இருக்கும். இருப்பினும் எல்லோருக்கும் நீங்கள் முன்னுதாரணம் சேர்.
❤மருத்துவர் கடவுளுக்கு அடுத்படியானவர் பிணத்திலும் பணம் பார்க்கும் மருத்தவர்கள் கூட்டத்தில் மக்களுக்கா பணிசெய்யும் எவராக இருந்தாலும் அவர்களை மக்கள் இனங்காணவேண்டும் அந்தவகையில் மருத்துவர் அர்சுணா மக்களுக்கானவர் மனிதவடிவின் தெய்வம் அவருக்கு அரசியல் சாயம் பூசாதாதீர்கள் அவரின் சேவையை மக்களுக்காக செய்யவிடுங்கள் மனிதநேயம் மலரட்டும்
டாக்டர் உங்களை எப்படித்தான் விமர்சிக்கிற அல்லது உங்களைப் பற்றி என்ன சொல்றது வெறி கொண்ட போல் அதாவது தனி ஒரு மனிதனாக நின்று இவ்வளவு தைரியமா சோ எனக்கு வார்த்தைகளே இல்லை உங்களை விமர்சிப்பதற்கு இந்த உலகத்தில ஒரு தனியான ஒரு மனிதன் உங்களுடைய தந்தை தாய் சகோதரர்கள் எல்லாரையும் நான் மதிக்கிறேன்
பொதுவாக யாருக்கு வருத்தம் வந்தாலும் மனம் பாதிக்கும் இந்த நிலையில் நல்ல வைத்தியரின் சேவை என்பது மிகவும் மகிழ்ச்சியத்தரும் ்இந்நிலையில் ஆற்றலும் அறிவுமாக ஓரு இளைவரின் சேவையை செய்யவிடாமல் அதுவும் அழிவைச்சந்தித்த இந்த இனத்தில் நடப்பது என்பதுதான் வேதனை ்அங்கு இருக்கும் மக்கள காசு இருந்தால் அந்த இடத்தை விட்டு எப்பவோ புலம் பெயர்ந்திருப்பார்களோ என்னவோ்
சாவகச்சேரி வைத்தியசாலையில் 25 வைத்தியர் இருக்க வேண்டும் என்று தொடங்கி எல்லாமே இன்று மக்களுக்கு தெரியும். எனவே பிழைகளை கண்டால் தட்டிக்கேளுங்கள், நோயாளர் நலன்புரி சங்கங்களை நேர்மையாளர், ஊர்க்காரர்கள் கொண்டு உருவாக்குங்கள். 40 கோடிக்கு கணக்கில்லை , புலம்பெயர்ந்தவர்கள் காசுதர யார்தான் இருக்கிறார்கள். மக்கள் கேள்வி கேட்கவேண்டும். எல்லாவற்றுக்கும் அர்சுனாக்கள் வரமாட்டார்கள்.
Thank you doctor for your concern about mallavi many people tranfer to kilinochi hospital and spending extra money transpotation cost my prayers are with you Archuna
எல்லோரையும் எதிர்கக கூடாது.நிநைப்பதை எல்லாம் கதைக்ககூடாது. தம்பி எங்களுக்கு பயமாக இருக்கின்றது.நாங்கள் வெளிநாட்டில் இருந்து பாத்தவண்ணம் இருக்கன்றோம். அர்ச்சுநா don’t talk too much please 🙏🙏🙏
இப்படிப்பட்ட திறமையுள்ள ஒரு வைத்தியருக்கு சாவகச்சேரி மருத்துவமனை செயற்பாட்டில் குறுக்கிடக்கூடாது என்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் செய்த முறைப்படிற்கிணங்க நீதிமன்று இடைக்காலத்தடையென்று செய்தி வெளிவந்திருக்கிறது , இது நன்றல்ல, இது கண்டிக்கத்தக்கது.
எல்லோரையும் எதிர்கக கூடாது.நிநைப்பதை எல்லாம் கதைக்ககூடாது. தம்பி எங்களுக்கு பயமாக இருக்கின்றது.நாங்கள் வெளிநாட்டில் இருந்து பாத்தவண்ணம் இருக்கன்றோம். அர்ச்சுநா don’t talk too much please 🙏🙏🙏
நீதிபதி இளஞ்செழியன் போல் இவரும். ஆச்சரியமான நேர்மையான மனிதப்பிறவி இவரகளைப்போல் பிறப பவரகள் கடவுளின் தெரிவு😮😮😮😮❤❤❤❤
👌👌💯💯💯❤❤❤
💯💯💯💯💯💯💯
தென்மராட்சி மண்ணின் மைந்தன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். கடமையை கடமைக்காக செய்யாமல் கடமையை கடமையுணர்வோடு கண்ணியமாக செயலாற்ற துடிக்கும் செயல்வீரன். வாழ்த்துக்கள் சேர்
யார் தம்பி தென்மராட்சி அர்ச்சுனாவோ இல்ல நீங்களோ
இன்னும் தமிழன் தன் சாதி தன் குடும்பம் தான் மட்டும் வாள மட்டும் தான் எம் தலைவன் இல்லை நல்லது அவர் கடவுள் இப்படி உள்ளவர்கள் உங்களை வழிநடத்த வேண்டும் வாழ்க
தனி ஒரு மனிதனாக எனது நாட்டுக்காகவே வாழ்வேன் என்று உறுதியாக இருக்கும் ஒரு சிங்கத் தமிழன். பல எருமை மாடுகள் முட்ட வந்தாலும் சிங்கிளாக சிங்கம் போராடும் என்பது உண்மை.
இயற்கையின் கொடை காலம் ஒரு தடவைதான் இப்படியான நல்ல மனிதர்களை பிரசவிக்கும்
💯💯💯💯💯🙏🙏🙏
மக்களே சாட்சி, மக்கள் எல்லோரும் கையொப்பம் இட்டு மனு ஒன்றை திரட்டி, நீதிமன்றத்தில் சாட்சியாக கொடுங்கள். ,,,
correct 💯💯
இப்படிய௱ன ஓரு நல்ல மனித வடிவில் வந்த தெய்வத்தை வ௱ழ விட ம௱ட்ட௱ர்கள் நீடூழி வ௱ழ வேண்டும் என்று வ௱ழ்த்துகின்றேன்்
வாய்மையே வெல்லும் அர்சுனா❤️🙏🏿
மாபெரும் சபைதனில்
நீ நடந்தால் மாலைகள்
விழவேண்டும்.
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் நீயென்று
மக்கள் போற்றி புகழ வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்மாபெரும் வீரன் மானம் காக்க சரித்திரம் படைத்தே நிற்கின்றார். இவர் தான்அர்ஜ்சினா....
Doctor உங்களின் துனிச்சலும் மக்களுக்கு உண்மையாக இருப்பதர்கு ம் எங்களின் சப்போட் எப்பவும் உண்டு 🇨🇭🇨🇭
வாழ்த்துக்கள் அர்ச்சுனா மானத்தமிழர் இன்னும் தேசப்பற்றாளர் இருக்கத்தான் செய்கிறார்கள் நிரூபித்துவிட்டீங்க மகன் அர்ச்சுனா தங்கள் ஆளூமை தமிழ் இனத்திற்கு தேவை நீங்க ரெக்கோட் பண்றீங்க என்ற குற்றச்சாட்டு உண்டு ஆனாலும் அப்படி செய்யாவிட்டால் கள்ளக்கூட்டம் விடுகிற தப்பெல்லாம் சொந்த குரலில் கேட்பதால் கையும் மெய்யுமாக பிடிபடுவதால் தவறுகள் முற்றாக மறையும் மக்களுக்கு தரமான சேவையும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
நேர்மை,கண்ணியம் , கட்டுப்பாடு அமையப்பெற்றதால்தான் சிறப்பாகவே உள்ள வெளிப்படுத்தல் தன்மை மற்றும் சகல மக்களையும் மதிக்கும் தன்மை என்பன உங்களிடம் அமையப்பெற்றுள்ளதால மக்களுக்கும் உங்களைப்பற்றிய அபிப்ராயம் அதிகமாகக் காரணம்
இந்நாட்டில் கிடைத்த ஒரு முன்னதாரணமானவர்
ஒவ்வொரு துறைகளிலும் உங்களைப் போன்றவர்கள் பத்துப் பத்து பேர்கள் இருந்தால் வடக்கு கிழக்கு எவ்வளவோ எழுச்சியடைந்து இருக்கும். இருப்பினும் எல்லோருக்கும் நீங்கள் முன்னுதாரணம் சேர்.
வாழ்த்துக்கள் ஐயா இந்த நிலைதான் மட்டக்களப்பில்
அருமை வாழ்க நலமுடன்
இலங்கை மண்ணின் மைந்தன் தல அருச்சுனா ❤❤❤❤
டாக்டருக்கு கடவுள் உதவி செய்வார்
உண்மையில் ஈழத்தமிழர்களுக்காக பிறந்ததின தமிழ்மகன்
❤ தொழிகளில் சிறந்த தொழில் வைத்தியர் தொழில் அதை சரியான முறையில் செய்து இருக்கிறார் ❤
வட மாகாணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து மருத்துவர் அர்ச்சணா 🙌🌟💗
👌👌💯💯
டாக்டர் அர்ஜுனா வாழ்க
இவர மாதிரி ஒரு டாக்டர் கிடைப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இலங்கை மக்கள் ❤
இனிமேல் யாரையும் விட்டு வைக்க வேண்டாம். எல்லா உண்மையையும் சொல்லுங்கள்.. தீர்ப்பு கடவுள் கையில்..
We are praying for you. Our God bless you and keep you. And be gracious to you. Lord liftup His countenance upon you. And give you peace ❤❤❤❤❤❤❤❤
Best of luck Dr.Arjuna
Dr God is always with you. Our God is truth. (Jesus .) Truth shall make you free.
We uphold you in our prayers. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கை யக்களூக்கு கிடைத்த பெரும் பொக்கிசம் அதிலும் தமிழன்றா❤❤❤❤❤
👌👌👌❤❤❤
Doctor your are great and bold
❤மருத்துவர் கடவுளுக்கு அடுத்படியானவர் பிணத்திலும் பணம் பார்க்கும் மருத்தவர்கள் கூட்டத்தில் மக்களுக்கா
பணிசெய்யும் எவராக இருந்தாலும் அவர்களை
மக்கள் இனங்காணவேண்டும்
அந்தவகையில் மருத்துவர்
அர்சுணா மக்களுக்கானவர் மனிதவடிவின் தெய்வம் அவருக்கு அரசியல் சாயம் பூசாதாதீர்கள் அவரின் சேவையை மக்களுக்காக செய்யவிடுங்கள் மனிதநேயம் மலரட்டும்
Dr you are hero
Singapore jayabalan.
டாக்டர் உங்களை எப்படித்தான் விமர்சிக்கிற அல்லது உங்களைப் பற்றி என்ன சொல்றது வெறி கொண்ட போல் அதாவது தனி ஒரு மனிதனாக நின்று இவ்வளவு தைரியமா சோ எனக்கு வார்த்தைகளே இல்லை உங்களை விமர்சிப்பதற்கு இந்த உலகத்தில ஒரு தனியான ஒரு மனிதன் உங்களுடைய தந்தை தாய் சகோதரர்கள் எல்லாரையும் நான் மதிக்கிறேன்
Good Job Doctor
Dt.ar.iya❤❤❤❤❤supper
உண்மையை உலகறிய செய்த தமிழன். dr அர்ஜுனா
பொதுவாக யாருக்கு வருத்தம் வந்தாலும் மனம் பாதிக்கும் இந்த நிலையில் நல்ல வைத்தியரின் சேவை என்பது மிகவும் மகிழ்ச்சியத்தரும் ்இந்நிலையில் ஆற்றலும் அறிவுமாக ஓரு இளைவரின் சேவையை செய்யவிடாமல் அதுவும் அழிவைச்சந்தித்த இந்த இனத்தில் நடப்பது என்பதுதான் வேதனை ்அங்கு இருக்கும் மக்கள காசு இருந்தால் அந்த இடத்தை விட்டு எப்பவோ புலம் பெயர்ந்திருப்பார்களோ என்னவோ்
Grate doctor congratulations
Stay strong Dr. Our support always be with you 💪👍🏼👍🏼
pls send your voice by all language . we are singhalesh and we don't have good knowledge about tamil. we are with you.
சாவகச்சேரி வைத்தியசாலையில் 25 வைத்தியர் இருக்க வேண்டும் என்று தொடங்கி எல்லாமே இன்று மக்களுக்கு தெரியும். எனவே பிழைகளை கண்டால் தட்டிக்கேளுங்கள், நோயாளர் நலன்புரி சங்கங்களை நேர்மையாளர், ஊர்க்காரர்கள் கொண்டு உருவாக்குங்கள். 40 கோடிக்கு கணக்கில்லை , புலம்பெயர்ந்தவர்கள் காசுதர யார்தான் இருக்கிறார்கள். மக்கள் கேள்வி கேட்கவேண்டும். எல்லாவற்றுக்கும் அர்சுனாக்கள் வரமாட்டார்கள்.
Thank you doctor for your concern about mallavi many people tranfer to kilinochi hospital and spending extra money transpotation cost my prayers are with you Archuna
Great doctor
Don't worry aruchuna pls help lawyers. ❤
பிரதேசவாதம் வேண்டாம் எம் தமிழ்மகன் அது தான் உண்ண
Vaazhka needuli unmaiyaana Dr seavai nearmaiudan thodarnthu baniseiunkal
❤❤
we must take a decision be made to help for his expenses fight with Medical Mafias please come togerther.
❤❤❤❤
எல்லோரையும் எதிர்கக கூடாது.நிநைப்பதை எல்லாம் கதைக்ககூடாது. தம்பி எங்களுக்கு பயமாக இருக்கின்றது.நாங்கள் வெளிநாட்டில் இருந்து பாத்தவண்ணம் இருக்கன்றோம். அர்ச்சுநா don’t talk too much please 🙏🙏🙏
எழுத்துப்பிழை இளையவரின் சேவை என்று வரவேண்டும்
Real Hero
were we able to find summary of the news ?
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️🌋🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்து உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Super
🙏🙏🙏
காரை விற்ற அரசியல் மக்களை எடுபடாது
he goll is very big
Mathippukuriya Doktor Mr Archsuna avrkale thayavu seithu, thayavu seithu youtub kku neer kaanal kodukka vendam athanal eatpadum prachsanaikku youtub poruppakathu,intha youtub eanra porvaiyil Video eaduthu nokamal pulaippu nadathukirarkal ,jaffnavil thiyaki vamathevan makkalukku uthavi seithu vanantha manithan ,intha youtub oru sila naikal seitha velayal inru antha makkalukku kidaitha uthavi mutraka thadap paddu viddathu eanave youtub eanru sollik kondu varum naparkalukku neerkanal kodukka vendam ,yaar eappai ponalum paravai illai namakku veiwus sum panamum vantha pothu ithuthaan ivaukaludaya eam
❤❤❤❤❤
❤🎉❤❤❤❤❤❤
Anna arasiyalukku vanko
இப்படிப்பட்ட திறமையுள்ள ஒரு வைத்தியருக்கு சாவகச்சேரி மருத்துவமனை செயற்பாட்டில் குறுக்கிடக்கூடாது என்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் செய்த முறைப்படிற்கிணங்க நீதிமன்று இடைக்காலத்தடையென்று செய்தி வெளிவந்திருக்கிறது , இது நன்றல்ல, இது கண்டிக்கத்தக்கது.
💞💞💞🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍🤝🤝🤝🤝
கேட்ட வினாக்களுக்கு தயவு செய்து பதில் அளியுங்கள். தேவை இல்லாமல் மேலதிகமாக கதை சொல்லாமல் இருந்தால். கேட்க நல்லாய் இருக்கும்.
Ivarai mathiri 15 varudaththukku mun 10 per itunthitunthal thamileelam engalukku eppavo kidachchitukkum karuna naai mathiti aakkalai veliyalai kondu vanthituppaar 😊...thamileelam engal.thayada endu itunthituppam😢.
😨😨
கேதீச்வரனை இன்னும் ஊரில் விட்டு வைத்தருக்கிறார
களா ?
Athuthane veddi poda oruthan illa pola
நீ மறியல் போகப்போறியா
@@GopinathAmbalavanapillai முன் என்றால் மின்post ல் இவர் இருந்திருப்பார்.
Too much talk , no action at all
Are you blind and deaf
Then ... Please you change the world immediately... Why are you still waiting?😂
U not enough knowledge that way
@@indirasiva1031
Yes , விசிலடிச்சான் குஞ்சுகள் have more knowledge than me 😊
பிரதேசவாதம் லேண்டாம்
தென்மராட்சி மண்ணின் மைந்தன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். கடமையை கடமைக்காக செய்யாமல் கடமையை கடமையுணர்வோடு கண்ணியமாக செயலாற்ற துடிக்கும் செயல்வீரன். வாழ்த்துக்கள் சேர்
எல்லோரையும் எதிர்கக கூடாது.நிநைப்பதை எல்லாம் கதைக்ககூடாது. தம்பி எங்களுக்கு பயமாக இருக்கின்றது.நாங்கள் வெளிநாட்டில் இருந்து பாத்தவண்ணம் இருக்கன்றோம். அர்ச்சுநா don’t talk too much please 🙏🙏🙏
❤❤
❤❤❤❤