'காலங்களில் அவன் வசந்தம்' திரு.சிவகுமார் பங்குபெற்ற சிறப்பு தொகுப்பு...
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
- #Actor #Sivakumar #IsaikkaviRamanan #காலங்களில்அவன்வசந்தம் #KaalangalilAvanVasantham #Kannadasan #கண்ணதாசன் #puthuyugamtv
'காலங்களில் அவன் வசந்தம்' திரு.சிவகுமார் பங்குபெற்ற சிறப்பு தொகுப்பு...| #Sivakumar #isaikaviramanan 19/07/2023 #puthuyugamtv
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec - บันเทิง
❤❤ அருமை அய்யா நன்றி.. சிவகுமார் பக்கத்தில் உள்ள அய்யா
அற்புதமான கவிஞர். உத்தம நடிகர். வாழ்க பல காலம். சிவாயநம
What an amazing memory!! Really Mr. Shivakumar is divinely gifted person. May God bless him long life with peace,health & happiness.
22.5.2024
நடிகர் சிவகுமார், இசைக்கவி ரமணன் ஜயா இருவருக்கும் நன்றி. ஜயா கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பொதுவெளியில் உள்ள நமது சொத்து அவற்றை நமக்கு இவர்கள் மூலம் நினைவு படுத்தியது இந்த நிகழ்ச்சி
Sri. S Ramanan sings well even at this age. It is very pleasing to listen. 👌🙏🙏🙏🙏🙏👌
சிவக்குமார் ஐயா அவர்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.
சிவகுமார் நடித்த படங்களில் காரசாரமான சுவைமிக்க படங்கள் என்றால் முதலிடம் வண்டிச்சக்கரம், புது வெள்ளம், ராமன் பரசுராமன். மிகுதியெல்லாம் நோஞ்சான் பாத்திரங்களே.
❤❤❤❤❤
அருமை சார்🎉
அவர் திரையுலக மார்க் கண்டேயன் என்பதை கடைசி வரை நிகழ்ச்சியில் ஞாபகப்படுத்தவே இல்லை
கண்ணதாசன் தவிர்த்து தன்னை முன்னிலைப்படுத்திய பேச்சு...சிவகுமாரன் கூப்பிட்டது தவறு..
சிவகுமார் இசை கவியை பேசவே விடவில்லை
ஙசஙஙஙஙஙசகஙஙகஙஙங்கங்கஙஙஙஙஙஙங்கங்க 1:10
நீர் வாழி
கவியரசு வாழி!
மார்க்கண்டேயன் வாழி!
அன்புடன்
ந. மோகனசுந்தரம்
வேந்தன்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம்
பெ தற்
கவியரசு அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுவது தவறு.
அதுவும் மக்கள் அரங்கத்தில் இவ்வாறு பேசக்கூடாது.
Sivakumar speech not clear
சரியாக சொன்னீர்கள்
I agree as I couldn't understand his speech clearly.
மக்கள் அரங்கத்தில் கண்ணதாசன் அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுவது தவறு.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஆண்டவனைச்சொல்வது போல கவிஞரைப்புகழ்வது தவறில்லை.