செல்வத்தை அழிக்கும் 5 மரங்கள், உடனே வேரோடு பிடுங்கி எறிந்து விடுகின்றன. | Vastu டிப்ஸ்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
- Join to paid membership & Get More Benefits
/ @mktamil
செல்வத்தை அழிக்கும் 5 மரங்கள், உடனே வேரோடு பிடுங்கி எறிந்து விடுகின்றன. | Vastu tips
Vastu Shastra, Chanakya Neeti Motivational | Chanakya Niti full | Motivational Video | About Chanakya : Chanakya was an Indian teacher, philosopher, economist, jurist and royal advisor. He is traditionally identified as Kauṭilya or Vishnugupta, who authored the ancient Indian political treatise, the Arthashastra चाणक्य नीति ================== #VastuShastra #Jyotish ========================= #ChanakyaNiti #chanakya_neeti #MotivationalVideo #AnmolVichar #KadveSach #Trending #ChanakyaNeeti #Suvichar #AnmolVachan ==================
➤ Copyright Notice ☛ This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine under section 107 of the U.S. Copyright Act. If you have any concerns about this video or our position on the fair use defense, please write to us at paranicreations@gmail.com
so we can discuss amicably. Thank you
புளியமரம் அடர்ந்து காணப்படும் எப்போதும் கார்பன்டையாக்சைடு வாயுவை தான் வெளிவிடும் இது நாம் சுவாசிபதற்கு ஏற்ற காற்று அல்ல..இலந்தைமரம் மற்றும் கள்ளி காற்றாலை செடிகலில் முள் உள்ளது மரங்கள் ஏறி செடிகளை தொட்டு விளையாடும்போது முள் கை கால்களில் குத்தும் ஆபத்தை ஏற்படுத்தும்..மூங்கில் மரத்திலும் முட்கள் உள்ளது வெயில் காலங்களில் அதிக வெப்பத்தால் தானாக தீப்பற்றி ஏறியும் ...இதனால்தான் இந்த மரங்களை வளர்க்க வோன்டாம் என கூறுகின்றனர்
Thank you for your information 💐
Super
வணக்கம் 🙏தங்கள் கூற்று உண்மை. இதுகூட தெரியாமல் பேசுகிறார். 🙏
அருமை நன்றி ஐயா இதை இந்த வீடியோ போடும் பொறம்போக்குக்கு சொல்லுங்க
You are right
எல்லா தாவரங்களும் தெய்வத்தின் அம்சம். மனிதனை விட துர்ஆத்மா உலகில் வேறு எதுவுமே இல்லவே இல்லை..
👍
உண்மை
Yes
Very true
உண்மை👌👌👌👌👌👌👌👌
தினமும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நாம் அதன் அருகில் போகும் போது அசைந்து அதன் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும்
ஆமா
Yes I feel
I'm feel the tree dance and toch the my head meny times visit my tree and maintain time true thank you, i'm feel the only enjoy now you are tell us true, thank you.
இந்த மரமெல்லாம் என் வீட்டில் இருக்கிறது ஆனால் நாங்கள் நன்றாக இறுக்கிறோம்
all fake whatever he is telling
உங்க கமெண்டை பார்த்துட்டு வீடியோ பார்க்கல நீங்க சொல்றது தான் சரி தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ்த்துக்கள்
Bro.ivanuga ippadi ethasum thappu thappa solluvanuga bro
Super Anna👌👌👌👌👌👌👌
எனக்கும் வாஸ்துலலாம் நம்பிக்கை இல்லை நம் உழைப்பு நேர்மை ஒழுக்கம் இது இருந்தாலே போதும்
எல்லா மரத்தையும் வீட்டின் அருகில் வளர்த்து நல்ல காற்றை சுவாசித்து நலமுடன் வாழுங்கள். மூடநம்பிக்கை க்கு இடம் கொடுக்காதீர்.
பாவாடை பாவிகளின் பங்காளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் தெரியாது
அப்படி எல்லாம் இல்லை.. இப்போது எல்லாம் வீடு கட்ட வேண்டும் என்று குறைந்த அளவு மட்டுமே இடம் கிடைக்கும் போது பெரிய அளவில் வளரும் மரங்களை நட்டு வைத்து வளர்க்க முடியாது என்று நம்புகிறேன்..வாடாமல்லி கூட இறைவன் ஆலயத்தில் பயன்படுத்தி கொள்ள முடியாது... துலுக்க சாமந்தி மலர் கூட இந்த வரிசையில் இடம் பிடித்து உள்ளது உண்மை... இவைகள் அசைவ மலர்கள் என்று சில ஆலயங்களில் பெற்றுக் கொள்ளும் வழக்கம் இல்லை..
காட்டுல போய் வீட்ட கட்டிட்டு 500 வருஷம் வாழ்ந்து. கோடிக்கணக்கான பறவைகளுக்கு வாழ்கை,உணவு கொடுத்த, ஜீவரசிகளுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கும் நம் முன்னோர்கல் தெய்வமாக வணங்கிய அரசமரத்தை அழிக்க வதந்தியை பரப்பாதீர்கள். ஒரு அரசமரத்தை உருவாக்குங்கள் உங்கள் சந்ததி செழிக்கும். நன்றி 🌹🌹🌹🌹🌹
Thavarangal naan valarppom suththama kaatrai peruvom
Pillaigalai varppathai polar name Matram sedi valarppom
வீட்டிற்கு ஒரு மரம் 🌲 வளர்ப்போம் .. நாட்டையும் மக்களையும் காப்போம் ...
Yes...
வாஸ்து மரத்திலும் நுழைந்துள்ளது மிகவும் துரதிருஷ்டம். முன்னோர்கள் கூறாததை இடையில் வியாபார நோக்கில் வந்தவர்கள் கூறிய கருத்துக்கள் இவை.
Bonsai என்ற பெயரில் எல்லா மரங்களும் எல்லாரும் வளர்கிறார்கள் அவர்களுக்கு என்ன ஆச்சு
பணம் நல்லா சம்பாதிக்கிறnga
அரசமரம் அதிக ஆக்ஸிசனும் புளியமரம் குறைந்த ஆக்ஸிசனும் வெளியிடும்
How these people are cheating others ??? To make money
@@yogeshwaran7862 q
அப்போ கடன் காரர்கள் எல்லாம் மணி ஃப்ளாட் வளர்த்து உங்கள் கடன்களை அடையுங்கள்.
😂😂😂😂
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக எல்லா தரித்திரியமும் உங்களை சேரும்.
😊
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய... 🙏
Om sai appa 💕
இது எதுவும் வீட்டில் இல்லை ஆனாலும் கஸ்டம் இன்னும் வந்து கிட்டே தான் இருக்கு
தம்பி நீங்க பக்தி பதிவு போடுர மாதிரி தப்பான தகவல்களை சொல்றைங்க சரியான பரிகாரங்கள் மரங்கள் பற்றி முழுமையாக தெரிந்த பிறகு பதிவு போடுங்க தம்பி
சரியா சொன்னீங்க சார்
பெரிய பெரிய பணக்கார ர்களின் வீட்டில் மூங்கில் செடி மரம் தான் உள்ள து
புளியா மாரம் வெண்ட நு சொல்ற
புளி குழம்பு நல்ல தெம்பய
ஓம் நமசிவய
Nalla thgaval sonnathukku
Nandri neega sonna mathiri
Than plan padi erukku en. Veetil thanks
ஓம் போட்டவர்கள் வீட்டில் எல்லாம் மரமே இருக்காது.இவர்கள் எல்லா மரத்தையும் வளர்க்க முயற்சி செய்யனும்.இயற்கையை நேசிக்கனும்..
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(அல்குர்ஆன் : 9:51 )
Yes.... Indha vaasthu mannu... Palli ah kolla koodadhu... Aana marangalai kollanum.. Ipdi tha mayiru maari neraya moodanambikkai hindi mathathula
பச்சை மரத்தை வேரோடு பிடுங்கி எறிவது பாவம்
மரங்களை அழித்துவிட்டு மனிதன்மட்டும் வாழட்டும்.
Om Namasivaya
ஓம். நமசிவாய
OM namashivaya nama🙏
Om namchivaya
Om namashivaya namaha
Om nama shivaya
Om namah shivaya
Om namasivaya 🙏🙏🙏🙏
These trees are our traditional trees, our ancestors worshipped many of these trees.all trees are good for our earth & for us too..
Om Namachivaya
🌹எந்த வாஸ்துல இப்படி சொல்லிஇருகாங்க???!!!
Om namasivaya
Om namashivya
ஓம் நமச்சிவாய 🙏
ஓம் நமோ நாராயணா 🙏
Om NamaShivaya
Om namajivaya 🌹🌹🌹
செடிக்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம். மரங்கள் வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கும் போது, வேரோடு பிடுங்க சொல்றியே! நியாயமா?
Om,namasivaya
Om namashivaya
Omsarvanabava
Ohm namasiciya
Om namasivaya namaga 🙏🏻🙏🏻🙏🏻
Ohm Namashivaya
ஓம் நம சிவாய போற்றி
ஓம் நமச்சிவாய
Mani plant eppo unga listil vandhathu
Om Namachivaya Om namachivaya
Superb
Om namachivaya🙏🙏
Om 🕉
ஓம்நமச்சிவாய
ஓம் நமசிவாய 🙏
ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அரண் 🥰🥰🥰
🙏 ஓம் சரவண பவ 🙏
Ohm Namah shivay
🙏
om sai appa
Om namasivaya sivaya namaka
OM NAMASIVAYA
ஒம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
சவுதிகாரன் வீட்டில் பேரிச்சை மரம் இருக்கு. எண்ணெய் கிணறு அதிபதியாக இருக்கிறான்
அவரகள் நம்மள மாதிரி வாஸ்து ஜோசியம் மண்ணாங்கட்டி என்று பார்ப்பதில்லை
ஒம் நமசிவாய.. 🙏
Om nama Shivaya 🙏🙏
Om namcivaya namha
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
ஒம்நமசிவாய
A, sengottiyan
Om Namasivayaa🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫💫
ஓம் நமச்சிவாயா
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
Om nama sivaya valka
Om Nama Shivaya
மரம் செடி கொடிகளால் எதயும் செய்ய முடியாது இறைவன் ஒருவனே அவனிடமே சகலகாரியங்களும் அவனது கட்டுள்பாட்டுக்குல் உள்ளன. இப்படிக்கூறுவது தனி கற்பனையே.
Om namasivaya..
உணக்கு வேற வேலை இருந்தால் பார் இல்லையா மாமா வேலை பார் வேலை செய்யாமல் படுத்து இரு சாப்பாடு வந்து விடும்
I support for nature enala midinja vara tree valarpen en v2la banian tree bonsai iruku naan nalla than iruken
Ulaithu sapida vendum ippati emaathi poi solli pilaikkakudathu nandri
I like it
Super message
Om namashi vaya🙏
Om mamasibaya
ஓம் ,நமச்சீவாய
Om namasivaya 🙏🙏
ஓம் நமச்சிவாயநமஹ
Ohm Namashivaaha..
நல்ல ரீல்....
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Ya kavitha
Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நம ஓம்
Om Nama Shivaya Vazhga 🙏🙏🙏
ஏண்டா வீட்டையும் நாட்டையும் கெடுக்கிறீர்கள்.
Om nama sivaya
Om
ஓம்நமசிவாய.
Om namasivaja
Om namacivayam
Gm
ஓம் நமசிவாய ஓம்
Om namasevaya🙏🙏
Om nmsiva 🙏🙏🙏🙏🙏🙏🙏👨👩👧👧
Arumai sir
ஓம் 🔥🔥🔥
சிவயநம...
யநமசிவ....
மசிவயந...
வயநமசி....
நமசிவய.....
சிவத்தை நம்பினால் சுபத்தைக் கொடுத்து சுகத்தை அனுபவிக்கலாம்.
மரங்களுக்கு வளர்ந்த பின் தினம்தண்ணீர் விட அவசிய மில்லை.தென்னைதவிர.