Siluvai Sumandhorai | Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2018
- சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar
Lyrics, Tune & Sung by : Bro. D. Augustine Jebakumar
Music : Alwyn. m
Keys : Alwyn, Kingsley Davis
Rhythem : Davidson Raja
Guitar : Keba Jeramiah
Chorus : Hema, Priya
Mixed & Mastered : Anish @ Step One Digitals
Video Arrangement : Rock Media
Lyrics:
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
Media Website: www.gemsmedia.in
GEMS Website: www.gemsbihar.org
Shop: shop.gemsmedia.in
Media Mail Id: media@gemsbihar.org
GEMS Mail Id: gems@gemsbihar.org
Our New Channel
GEMS WEB TV
/ @gemswebtvtamil - เพลง
நான் ஒரு Hindu பொண்ணுக்கு இயேசப்பா பத்தி சொன்னேன் அவ Christian a மாறிட்டா
அல்லேலூயா...
🥺🙏⏳✝️⏳🙏🥺
Christian ஆகினா மட்டும் போதாது. முழுதுமா இறைவனிடம் தன்னை ஒப்படைக்கோனும்.
Super ❤
AMEN praise the lord 🙏🛐💙🛐
இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். மிகவும் அருமையான பாடல். தேவனுக்காக ஓட வைக்கிற பாடல்
God bless you
அண்ணா உண்மை தான் நானும் இப்போ தான் கேட்க ஆரம்பித்தேன் தினமும் கேட்கிறேன்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...💐💐🤝👍🙏
Yes..very often I am hearing it.
Wonderful song
யுகங்கள் தாங்கி நிற்கும் தலைமுறைக்குமான பாடல்
Yes your right anna
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
🎉
Super song
Thank u ... God bless u...
Thanks for lyrics😊
Super good 🎵🎵🎵🎵🎵songs
Siluvai Sumandhorai - சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
Siluvai Sumandhorai Lyrics in English
siluvai sumanthoraay seeshanaakuvom
sinthai vaalvilum thaalmai tharippom
ninthai sumappinum santhosham kolvom
Yesu thaanguvaar avarae sumappaar
orupothum kaividavae maattar
allaelooyaa(4)
sontham panthangal sollaal kollalaam
maattaோr sathiseythu mathippaik kedukkalaam
avarukkaakavae anaiththum ilanthaalum
athai makimai entennnniduvaen
vaalvum Yesuvae saavum ilaapamae
avar perukavum naan sirukavum vaenndumae
kirupai tharukiraar viruthaavaakkitaen
athai niththamum kaaththukkolvaen
seeshan enpavan kuruvaip polavae
thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae
paraloka sinthai konndu umakkaay
panniseyvaen naan anuthinamum
vinnnnaivittu en kannnnai akattitaen
mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraen
vinnnnin vaarththaikku ennaith tharukiraen
unnmaiyullavan entalaippeer
God bless yu
God Bless You dear😊
Super
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2)
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2)
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன் x(2)
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
அல்லேலூயா (4)
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
Daniel .I was wondering
Continue pannunga brother
Thank you brother
God bless you
super bro
சிலுவை சுமப்பது எளிதல்ல ஆனாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களோடு இருக்கும்பொழுது சிலுவை சுமப்பது மிகவும் எளிது ஆமென் அல்லேலூயா
Amen. Amen 🙏🙏
Get the kids and they can 🥫
Antny,k
5:01
❤🙌
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
Tnx bro
பாடல் அருமையாகஉள்ளது
Siluvai sumanthorai seeshanaguvom(2)
Sindhai vazhvilum thazhmai tharipom
Nindhai sumapinum
Santhosam koluvom(2)
Yesu thanguvar avare sumapaar
Oru podhum kaividave maatar(2)
Hallelujah hallelujah(2)
Sontham bandhangal sollal kollalam(2)
Mattror sadhi seidhu
madhipai kedukalaam(2)
Avarukagave
anaithaiyum ezhandhalum
Adhai magimai endru eniduven(2)
Hallelujah hallelujah(2)
Yesu thanguvar
Avare sumapaar
Oru podhum kaividave mataar(2)
Hallelujah hallelujah (2)
Vazhvum yesuve saavum laabame(2)
Avar perugavum
naan sirugavum vendume(2)
Kirubai tharugiraar viruthavaakkiden
Adhai nithamum kaathukolven(2)
Hallelujah hallelujah(2)
Yesu thanguvaar ........................
Seeshan enbavan guruvai polave(2)
Thanakai vazhamal thannai tharuvane(2)
Parolaga sindhai kondu umakai
Pani seiven naan anudhinamum(2)
Hallelujah hallelujah (2)
Yesu thanguvare ...................
Vinnai vitu en kannai agatriden(2)
Mannin vazhvaiyum kuppayai enugiren(2)
Vinnin vaarthaiku ennai tharugiren
Unmai ullavan endru azhaiipeer(2)
Hallelujah hallelujai (2)
Yesu thaanguvaar..................
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒரு போதும் கைவிடவேமாட்டார்
அல்லேலூயா அல்லேலூயா
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதி செய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா...
இயேசு தாங்குவார்....
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
அல்லேலூயா அல்லேலூயா...
இயேசு தாங்குவார்...
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணி செய்வேன் நான் அனுதினமும்
அல்லேலூயா அல்லேலூயா...
இயேசு தாங்குவார்...
விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மை உள்ளவன் என்றழைப்பீர்
அல்லேலூயா அல்லேலூயா..
இயேசு தாங்குவார்
USA 4K Tour அமெரிக்க VLOGS Len.
L
, k,
,
M ,m,,mom
Mm
One n,b mvj pftffis x yu
USA 4K Tour அமெரிக்க VLOGS Len.
L
, k,
,
M ,m,,mom
Mm
One n,b mvj pftffis x yu
மிகவும் கடினமான இடத்தில் ஊழியம் செய்கிறார்கள் மிகவும் உண்மை ஊழியர் அர்பனிப்பு எழுப்புதல்காக தேவன் பயன்பாடுத்தும் கருவி
சீஷன் எனபவன் குருவைப்போலவே!!!
தனக்காய் வாழாமல்
தன்னையே தருவானே!!!
இந்த வார்த்தையின் அரத்தங்களை உணருகிறேன்!!!!
இயேசு நம்மை பக்தியுள்ளவனாக மாற்ற அல்ல... சீஷனாக்கவே வந்தார்...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes bro really
The lord is good to all 🎂😄
Kartharuke mahimai undavathaga
இன்னும் அநேக அகஸ்டின் ஜெபகுமார் அண்ணண்கள் நம் தேசத்திற்கு தேவை...glory to GOD!!!
1500 முறை இதுவரைக்கும் இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் எனக்குள்ளே ஒரு பெரிய மாற்றத்தை நான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்
ஆமேன்.
இயேசு நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏👍👍👍
ஆமென் அல்லேலூயா
அண்ணே நீங்க வாழ்ந்த காலத்தில்,நானும் வாழ்ந்தேன் என்பதை பாக்கியமாக எண்ணுகிறேன்.கர்த்தருக்கு நன்றி.
Yes
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் ..2 ….சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் …நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் ….2
Chorus :
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ..ஒருபோதும் கைவிடவே மாட்டார் ….அல்லேலூயா (4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் …மாற்றோர் சதிசெய்து மதிப்பை கெடுக்கலாம்…அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் ….அதை மகிமை என்றெண்ணிடுவேன்….அல்லேலூயா (4)..
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே - 2
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே- 2
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்…அதை நித்தமும் காத்துக்கொள்வேன்…2
அல்லேலூயா (4)
சீஷன் என்பவன் குருவைப் போலவே - 2 தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே -2
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்…பணிசெய்வேன் நான் அனுதினமும்…2
அல்லேலூயா (4)
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்…2
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் - 2
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்…உண்மையுள்ளவன் என்றழைப்பீர் - 2
அல்லேலூயா (4)
இந்தபாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்களைப்பார்க்கிளும் விலையேறப்பெற்றவைகள் என் உயிர் உள்ளவரை இதன் படியே பணிசெய்து வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்.
2023 இந்த பாடலை கேட்பவர்கள் ❤
Thank you Jesus ❤.........
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
நன்றி அகஸ்டின் anna
Amen praise the Lord
Ok b hiccup good j no Kumwady is
வெறும் உணர்ச்சிகளை மட்டும் தட்டி எழுப்பி போலியான பரவசம் கொள்ள வைக்கும் பாடல்களுக்கு மத்தியில்.... மெய்யான மனம் திரும்புதலையும், மெய்யான அற்பணிப்பையும் செய்ய வைக்கும்.... மிகவும் அருமையானபாடல்...
அப்பாவுக்கே மகிமை உண்டாகட்டும்...
நன்றி Augustine Uncle for this wonderful song.....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கர்த்தருக்கே மகிமை
இந்த நல்ல பாடலுக்கு நல்ல Tune ம் தேவையான அர்த்தத்தையும் கொடுத்த தேவனுக்கு தோத்திரம். ஆமேன்
வாழ்கை முழுவதும் இப்பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம் 🦁🐯
ஊழியம் உங்களை போல் செய்ய வேண்டும் அற்பணிப்பு தியாகம் விசுவாசம் great ministry God bless you
Amen
பரலோக தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் மெய்யாகவே இந்த பாடல் ஆண்டவரின் அன்பை வெளிப்படுத்துகிறது
பாடல்கள் வரிகளைப் போல என் வாழ்க்கையில் நான் நடந்துகொள்ள வாஞ்சிக்கிறேன் , 🤗
thankyou Jesus 🙏
Amen
Yes lord
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடலை நாங்கள் பல முறை குடும்ப ஜெபத்தில் பாடுவோம்.எங்கள் குட்டீஸ் உற்சாகமாக பாடுவார்கள்.அல்லேலுயா...
மிகவும் அழகான பாடல் வரிகள் தேவனுக்ககே மகிமை எனக்கு கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
நன்றி அகஸ்டின் ஜெபக்குமார் ஐயா.
🕇அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன்
Amen....
Amen
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் நான் பிரசன்னத்தை அனுபவிக்கிறேன். கர்ஜிக்கும் குரலுக்கு கவிதைப் பாடவும் தெரியும் என ஐயா அவர்களை நினைத்து துதிக்கிறேன்.
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக மனதை உருக வைக்கும் பாடல்
பாடலில் ஜீவ வார்த்தை நம்மை புதுபிக்கும்
உற்சாகமான உங்கள் சேவைக்கு பிரதிபலன் ஏராளம் தாராளம் உண்டு
இந்த பாடலை சமீபத்தில் தான் கேட்டேன். வார்த்தைகள் கண்ணீர் வரவழைக்கிறது.
அநேகம் வலிகள் உள்ளத்தில். இருப்பினும் ஆண்டவரே உமக்காய் வாழ பெலன் தாரும்😢🙏
அர்ப்பணிப்பு, விசுவாசம், அவர் மீது வைத்துள்ள அன்பு ஆகியவற்றை உணர்த்தும் அருமையான பாடல்.... praise the lord....
உயிருள்ள, ஊக்குவிக்கும் வசனங்கள், அண்ணனின் குரல் அதற்கு இன்னும் மெலுகூட்டுகிறது. ஆழமான அர்த்தமுள்ள பாடலைத் தந்த ஆண்டவருக்கும், தனது அழகான குரலின் மூலம் அதற்கு உயிர் கொடுத்த அண்ணணுக்கும் பல கோடி நன்றிகள்
இந்த பாடல், என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ( உலகில் எல்லாம் மாயையே )
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் தேவனுக்கே மிகிமை
எப்போதும் கேட்டாலும் புதிதாகவே கேட்கிற மாதிரியே இருக்கும் 👍👍👍👍👍✝️✝️✝️✝️👍👍👍👍✝️✝️
Very True
Yes
என்னை மறந்து அதிகம் கேட்ட பாடல் இது ஒன்று தான் , மற்றும் நான் ஓடுகிற ஓட்டத்தை நிறுத்தி என்னை சிந்திக்க வைத்ததும் இந்த பாடல் தான் ... Praise to god
விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்🥰✌️😇
அவருக்காகவே அனைத்தையும் இழந்தாலும் அதை மகிமை என்று எண்ணிடுவேன்💪🙏💯
பாடலை கேட்கும் போதே ஒவ்வொருவரிகளிலும் தேவபிரசனத்தை உணரமுடிகிறது
எனக்கு மிகவும் அதிகமாய் பிடித்த பாடல்.....இந்த 20-ஆம் நூற்றாண்டில் கர்த்தருக்கென்று உண்மையும்,உத்தமுமாய்.....வாழ்ந்து கொண்டிருக்கின்ற.....கர்த்தருடைய வார்த்தையை துணிச்சலோடு உரக்கச் சொல்லுகிற அருமையான ஒரு தேவ மனிதர்....அவரை காணச் செய்த தேவனை நான் நன்றியோடு ஸ்தோத்தரிக்கின்றேன்.......
ஒரு நிஜ சிஷன் உடைய அருமையான பாட்டு ஊழியத்தின் அனுபவம் கர்த்தரின் ஆசிர்வாதம் praise the Lord
Shalom to you and your family
எனக்கு மிகவும் பிடித்த பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
இவர் படல் அணைத்தும் பரலேக பொக்கிஷம்
விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்.
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்....
எப்போது கேட்டாலும் புதிய பாடல் ஒன்றைக் கேட்ட அனுபவம்...
ஆமேன் அப்பா நீங்க பெருகவும் நாங்க சிறுகவும் வேண்டுமே.. 🙏🙏❤️❤️ அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் இந்த பாடலை கேட்கிற யாவரையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமேன்..
இதுவரை இதை 20 to 30 முரைக்கு கேட்டிருப்பேன் super song holy spirit song🙏♥️
என் வாழ்க்கை இயேசுவுக்காக அர்ப்பணிக்க வைத்த பாடல்..😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யேசு தாங்குவார் அவரே சுமப்பார்..ஒருபோதும் கை விடவே மாட்டார்... 😢😢😢வின்னை விட்டு என் கண்ணை அகற்றிட்டேன்...மண்ணின் வாழ்வை குப்பையாய் எண்ணுகிறேன்
உண்மை ஊழியத்தின் அச்சு அடையாளங்கள்
இந்த பாடலை பாடியவருக்கும் வெளியிட்டவருக்கும் மிக்க நன்றி.
❤இதை ஏற்பவர்கள் நன்றி தெரிவியுங்கள்
நன்றி❤
QQ@@Abhisa32
நம்மை சோர்வின்றி உற்சாகமாய் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நாம் தேவனை மட்டும் நோக்கி பார்க்கவும் இந்த பாடல் உதவி செய்கிறது
Superb useful song
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவீடவே மாட்டார் ✝️✝️🙏🙏🙏
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் நான் சோர்ந்து போன நேரங்களில் என்னைத் தேற்றியது ✝️🛐
எவ்ளோ முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க வைக்ககும் சிறந்த பாட்டு தேவனுக்காக
சீஷன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
உங்கள் காலத்தில் வாழும்
பாக்கியத்தை தேவன் கொடுத்திருக்கிறார்... அல்லேலூயா...
ஐயா நீங்கா செய்யும் .உழியங்கள்.உங்கள் தைரியமன பேச்சு.அனைத்து மிகவும் பிடிக்கும். ஆமென்.👍👍👍👌👌👌🎂🎂
எத்தனை முறைகேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவபிரசன்னம் நிறைந்த பாடல்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக......!அருமையான அர்த்தமும்,உண்மையுமுள்ள பாடல்வரிகள்.நான் அடிக்கடி கேட்க நினைக்கும் பாடல்.
இந்த பாடலின் வரிகள் கர்த்தருக்காக ஊழியம்செய்ய வைக்கின்றது
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக கர்த்தர் இன்னும் பெரிய காரியங்களை அப்பாவை கொண்டு செய்ய ஜெபத்தினால் ஊழியத்தை தாங்குவோம்...💐👍
ஒருவரும் அடுத்தவரின் சிலுவையோ பவுலின் சிலுவையையோ எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்லவேண்டாம். அவனவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் சென்றால் போதும்.
"""""தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.(இயேசு)
லூக்கா 14:27. _____நல்ல பாடல்
வாழ்வும்,இயேசுவே,சாவும் லாபேமே,உண்மையான வரிகள்.
விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன், மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்,,, அண்ணனின் வாழ்விலிருந்து வந்த வரிகள்.., கர்த்தர் அவர் மூலமாய் இன்னும் மகிமைப்படுவராக.., 🌸🙏
அருமையான என் தேவன் இயேசு கிறிஸ்து மகிமைப்படக்கூடிய பாடல். ஆமென்
Yesus thaguvar avare sumapar ora podhum kaividave mattan amen amen 👑👑👑👑👑👑👑👑💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Amen
பாஸ்டர் நீங்க பாட்டு பாடினாலும் பிரசங்கித்தாலும் ரொம்ப பிரயோஜனமுள்ளதாய் இருக்கு. சூப்பர். கர்த்தருக்கே மகிமை.
வாழ்வும் ஏசுவே சாவும் லாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுகிறேன்
கடந்த 10 மாதமா தினமும் ஒரு முறையாவது கேட்டுருப்பேன்.. Most favorite line
"விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்..... "🙇♀️🙇♀️🙇♀️
இந்த பாடல் நம்மை நல்வழி உருவாக்கி எடுக்கும்.
இயேசு நம்மை தீங்குலிருந்து காப்பார் சுமப்பார்
என்றோ கர்த்தர் தந்த வரிகள் இன்று பல ஆத்துமாக்களின் சூழ்நிலையில் பொருந்தி பெலப்படுத்துகிறதே!! என்னவொரு விந்தை.!!
உடைக்கப்பட்டேன் தொடப்பட்டேன்
உன்னதருக்கே மகிமை...
ஓ மை காட் 👍👍👍👍👍👍👌👌👌👌கண்ணீரும் அபிசேகமும் இரங்குது ஆமேன்
சிலுவை சுமப்பது என்பது இயேசுவின் அன்பை எடுத்துக்கொண்டு அவருக்குப்பின் செல்லபவன் அவருக்கு பாத்திரன்
மிகவும் உண்மையான வாழ்வின் அர்த்தங்கள்.. எனக்கு எப்போதும் இந்த ஊழியர் பிடிக்கும் bro. A J kumar.. he is strict and proper.. godly man
என் மனதை தொட்ட பாடல்.
I love jesus.
❤❤❤❤❤❤
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்று எண்ணிடுவேன்
இந்த பாடல் மிகவும் நலம் அய்யா✝️✝️✝️🙏 இந்த பாடலை தினமும் எப்போது பார்த்தாலும் என் உடம்பு பூஸ்பாம்ப் ஆகும்✝️✝️✝️🙏 கடவுள் இந்த பாடல் வழி என் ஆன்மாவை மிகவும் ஆசீர்வதித்துள்ளது இந்த பாடல்✝️✝️✝️🙏
@ chitra ,,,kadavul endru sollatheerkal madam,,,,Jesus or yesappa endru sollungal,,
இந்த பாடல் ஐயா முதல் முதலில் பாடும்போது நான் அந்த ஜெப கூட்டத்தில் இருந்தேன்..08.02.2017
நன்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு..... 💐💐💐
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏
Super
@@umaMaheshwari-ky5ow கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது
நன்றி நன்றி நன்றி
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
பாடல் வரிகள் மண் குகையில் புடமிடப்பட்ட சொற்கள்
Yes lord amen appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar parisuthar thank you lord 🙏
சீஷியாகத் தெரிந்து கொண்டீரே!
சீஷத்துவத்தை விளங்கப்பண்ணும் அருமையான பாடலுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே!
I love jesus
அருமையான பாடல், ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்டு விடுவேன், கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
GLORY TO THE NAME OF JESUS CHRIST.
மனதில் மேலானவைகள் நிரம்பி வழிகிறது.
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
செம பரலோக ஆராதனை அனுபவம்......
தேவன் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் அண்ணன்
அகஸ்டின் ஜெபக்குமார்.....
தான் ஊழிய அழைப்பை ....
தேவனுக்காக நிற்கும் வைராக்கியம்
இன்னும் அநேகரை எழுப்பும்..
தேவன் தந்த அபிஷேகத்தை அநேகர் பயன்படும்படியாக
இந்த பாடல் மூலமாக வெளிபட்டிருக்கிறது...
( தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே...
விண்ணின் வார்த்தைக்கு என்னை தருகிறேன்...
என்னை அருமையான வரிகள் )
தேவனுக்கு மகிமை
துதியும் கனமும் மகிமையும் எல்லா புகழ்ச்சியும் பிதாவாகிய இயேசு ஒருவருக்கே. ஆமென் 🙇❤️🩸
கொஞ்ச காலம் இயேசுவுக்காக பாடு அனுபவித்தாள் பரலோக வாழ்க்கை சுதந்தரிக்க லாம்
Super
34 லட்சம் பேர் இப்பாடலை கேட்டுள்ளனர்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றென்னுவேன். அண்ணா 5 மாதமாக இருந்த என் மணப்போரட்டத்திலிருந்து உங்க பாடல் எனக்கு விடுதலை கொடுத்தது, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
Glory to Jesus
Praise God
Praise god
Very Very wounderful & meaningfull song.
Praise the Lord
Beacuse of this one godly man, Bihar was blessed, not only Bihar whole world, whoever hearing brother augustin messgae. Living Paul.
Edhu varai 200 kum mela ketan endha song 🎵 ♥️ very nice
அழகுப்பாடல் அய்யா குரல் இனிமை 150வது முறை கேட்கிறேன்
Arthamulla unfair kiruthavan call Vai oppadaikkum padel
மிக கருத்தாழம் மிக்க ஆறுதலளிக்கும் பாடல்! கர்த்தருக்கே மகிமை! பின்ணனி இசை மிக அருமை! ஆரவாரமான வெறும் சத்தம் கொண்ட இன்றைய ஆராதனை பாடல்களுக்கு மத்தியில் முத்தான பாடல்.
ஆண்டவரே சிலுவை சுமந்து உம்மை பின் தொடரும் வாழ்க்கை
தாரும் கொஞ்சம் காலமாவது உண்மையான வாழ்க்கை வாழ கிருபை தாருங்கள் தேவனே
என் ஏ சு வேணுகோபாலின்
ஆமென்
நிந்தை வாழ்விலும்
சந்தோஷம் கொண்டு
வாழ்ந்து சாட்சியாக வாழ
வழி நடத்தும் கர்த்தாவே
நீங்கள் பெருகவும் நாங்கள் சிருகவும்௭ங்களையும்
பயன் படுத்தும் இயேசுவே
ஆமென்🙏
Enga paster churchla indha song padinar nallairundhadhu adha search pannen song super aham iruku indhan song eludhina padina ellarumkum romba nandri🙏
Nice song, நான் பலமுறை விரும்பி கேட்ட பாடல். இயேசுசப்பாவுக்கு நன்றி 🙏