எங்க சபையில் நீங்க போதிகிற ஆழமான சத்தியம் இல்லை. ஏற்ற தாழ்வு இருக்கு. தசமபாகம் காணிக்கை கொடுக்கிறவங்கள நல்லா விசாரிக்கிறாங்க. எனக்கு தாழ்வுமனபான்மை இருக்கு. நல்ல ஆவிகுரிய சபை இங்கு இல்லை. ஏதோ சபைக்கு போகணம்னு செல்கிறேன் அவ்வளவு தான்.
உள்ளான மனிதன் அவருடைய வார்த்தையில் பெலப்பட்டு... மாம்ச சிந்தையை மேற்கொண்டு....,எதிராக செயல்படும் அத்தனை காரியங்களும் தேவனுக்கு முன்பாக ஒன்றும் இல்லை என்பதை அறிந்து.... அவருக்குள் ஓடும் விசுவாசம் ஓட்டம்... இந்த கிறிஸ்தவ வாழ்க்கை... நன்றி 🙏🎉👌
இயேசுவை கடவுள் இல்லை என்றும், திருத்துவத்தின் இரண்டாம் கடவுள் என்னும் அறிவை மக்களிடம் புகுத்துவிட்டு எல்லாரையும் யாரோடு போராட சொல்கிறீர், எங்கே ஓட சொல்கிறீர்....
இயேசு விரைவில் வருகிறார்! நித்திய ஜீவனுக்கான சுவிசேஷம்! ( 1 கொரிந்தியர் 15:1-4) இயேசு கிறிஸ்து வேதவாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதில் இருக்கும் நம்பிக்கை ஒன்று மட்டுமே நித்திய ஜீவனுக்கான வழி. இதுவே தற்போதைய கிருபையின் காலத்து சுவிசேஷம். ஜாதிகளின் அப்போஸ்தலனாகிய பவுல் ( எபேசியர் 3:5-11 ) ஜாதிகளாகிய நமக்கு சொன்ன சுவிசேஷமும் இதுவே. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பலியாகி மரித்தார் என்று முழுமையாக நம்பும்போது நாமும் அவருடனையே நமது பாவங்களில் மரிக்கப்படுகிறோம். (சரீர மரணம் கிடையாது ஆவிக்குரிய மரணம்) சாவிலிருந்து அவரை உயிர்த்தெழ செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுவீர்கள். அது வழியாக மரணத்திற்குரிய நியாயப்பிரமாணத்திலிருந்து ( ஒப்பந்த விதி ) நாம் விடுதலை பெறுகிறோம். ( கொலோ சையர் 2:10-15 ) அதற்கான உறுதிப்படுத்தும் அடையாளமாக பரிசுத்த ஆவியால் கடவுள் நம்மை கடைசி கால மீட்புக்காக முத்திரையிடுவார் (எபேசியர் 1:13-14), (4:30). அவருடைய வருகையில் உயிரோடு இருக்கும் நாம் அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு ஆண்டவரை எதிர்கொள்ள செல்வோம். இதுவே Rapture என்று கூறுகிறோம் ( தெசலோனிக்கர் 4:16-17 ). விண்ணகமே (ஹெவன்) நமக்கு தாய் நாடு அங்கிருந்து ரட்சகன் ஆகிய இயேசு கிறிஸ்து வருவார் என காத்திருக்கிறோம். (பிலிப்பியர் 3:20-21). எபேசியர்(3:5-9), 1கொரிந்தியர் (12:27) அதிகாரங்களில் சொல்கிறபடி நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. இது தேவனிடம் தொடக்க காலத்தில் இருந்த மர்மம் ஆகும் அதுவே பவுல் வெளிப்படுத்தினார். ரோமையர் முதல் பிலமோன் வரை உள்ள 13 திருமுகங்களை படியுங்கள் கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். இயேசு கிறிஸ்து அத்தி மரத்தை பார்த்து ஒரு உவமை படியுங்கள் என்றார் அத்திமரம் என்பது இஸ்ரேல் ஆகும். மத்தேயு(24:32)(24:3-51), லுக்(13:6-9) ஓசியா(9:10). தற்போது இஸ்ரேலில் நடக்கும் சம்பவங்கள் நமது மீட்பு மிக நெருக்கத்தில் உள்ளது என்பதை தெரிவிக்கிறது. ஆயத்தமாவோம். இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பாராக. ஆமென்.
நீங்க எந்த குருப் ப்ரோ.. சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு கருத்துக்கள்..வேத ஆதாரங்கள் உள்ளவைகள்... மிக தெளிவாக வேதத்தை போதிக்க கூடியவர்... அனேக பிரபலமான ஊழியர்கள் கூட அவரிடம் வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்..... இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது உறுதி.. ஆனால் இயேசு கிறிஸ்து வருவதற்குள்ளாக அவருக்கென்று செய்ய வேண்டியவைகளை செய்ய வேண்டும்..( இது தான் ஆயத்தம்) சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு.. இயேசு என் பாவத்திற்காக மறித்தார் மறித்தார் என்னும் நம்பிக்கை மட்டும் ஆயத்தம் இல்லை.... மத் 25 ஆம் அதிகாரம் முழுவதும் நாம் செய்யவேண்டியவகளை இயேசு சொல்லி இருக்கிறார்..... அப் பவுல் எழுதிய வேத வசனம் உண்மையான சத்தியம் அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ப்ரோ... சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் சொல்லும் சத்தியத்தை பின்பற்றுங்கள்....
எங்க சபையில் நீங்க போதிகிற ஆழமான சத்தியம் இல்லை. ஏற்ற தாழ்வு இருக்கு. தசமபாகம் காணிக்கை கொடுக்கிறவங்கள நல்லா விசாரிக்கிறாங்க. எனக்கு தாழ்வுமனபான்மை இருக்கு. நல்ல ஆவிகுரிய சபை இங்கு இல்லை. ஏதோ சபைக்கு போகணம்னு செல்கிறேன் அவ்வளவு தான்.
ஆண்டவர் இயேசு உங்களை வழி நடத்துவார். நான் prayer பண்ணிக் கொள்றேன் sister/ brother.
சுயநலமே
தங்களுக்கே ஊழியம் செய்கிறார்கள்
கிறிஸ்துவுக்கு அல்ல
Don't feel
God bless you 💕
God is good
I pray for you
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீகள்
@@francisrajasekaran5219
Coimbatore
செய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி பிரதர்
அருமையான செய்தி எலாருக்குமே பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன் தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
Praise God thank you brother 🙏
Praise the Lord..Holy spirit spoke to me through this message..Thank you brother..
Amen🙏
உண்மை.
❤ yes brother
உள்ளான மனிதன் அவருடைய வார்த்தையில் பெலப்பட்டு... மாம்ச சிந்தையை மேற்கொண்டு....,எதிராக செயல்படும் அத்தனை காரியங்களும் தேவனுக்கு முன்பாக ஒன்றும் இல்லை என்பதை அறிந்து.... அவருக்குள் ஓடும் விசுவாசம் ஓட்டம்... இந்த கிறிஸ்தவ வாழ்க்கை... நன்றி 🙏🎉👌
Good explanation ❤
தகுந்த நேரத்தில் இந்த செய்தியின் மூலம் தேவன் என்னோட பேசினார்..நான் என் அந்தரங்க தவறை உணர்ந்து மனம்திரும்புகிறேன் மிக்க நன்றி
Welcome bro 🙏🙏
Good explanation very useful mg to me br
Praise the lord brother
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது.
God bless ❤️
Thank you bro. God bless you.
🙏❤🙏
Praise the lord pastor
Praise The Lord Jesus Christ. Amen,Amen.
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻
❤❤🎉
❤
💪
Amen 🙏🙏 thank you Jesus
உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் மிக அருமை
Praise The Lord Jesus Amen
அநியாயங்களை கஷ்டங்களை நஷ்டங்களை உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது
Thank you Anna! Timely warning from Jesus 🙏
Amen thank you 🙏
Thank God ❤
Amen 🌈
👌👍👌👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
Amen
🙏amen❤
❤❤❤❤❤❤❤
இயேசுவை கடவுள் இல்லை என்றும், திருத்துவத்தின் இரண்டாம் கடவுள் என்னும் அறிவை மக்களிடம் புகுத்துவிட்டு எல்லாரையும் யாரோடு போராட சொல்கிறீர், எங்கே ஓட சொல்கிறீர்....
என்ன உளருகிறீர்கள்
@@ThanikasalamNinthujan முதலில் இவரிடம் இயேசு யார் என்று படியும். பின்பு மற்றவற்றை கேளும்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯
Praise the lord brother kanyakumari la theos gospel Church prayer enga nadakudhu will you please give me location to go there
இயேசு விரைவில் வருகிறார்!
நித்திய ஜீவனுக்கான சுவிசேஷம்!
( 1 கொரிந்தியர் 15:1-4)
இயேசு கிறிஸ்து வேதவாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
இதில் இருக்கும் நம்பிக்கை ஒன்று மட்டுமே நித்திய ஜீவனுக்கான வழி. இதுவே தற்போதைய கிருபையின் காலத்து சுவிசேஷம்.
ஜாதிகளின் அப்போஸ்தலனாகிய பவுல் ( எபேசியர் 3:5-11 ) ஜாதிகளாகிய நமக்கு சொன்ன சுவிசேஷமும் இதுவே.
நமது பாவங்களுக்காக கிறிஸ்து பலியாகி மரித்தார் என்று முழுமையாக நம்பும்போது நாமும் அவருடனையே நமது பாவங்களில் மரிக்கப்படுகிறோம். (சரீர மரணம் கிடையாது ஆவிக்குரிய மரணம்)
சாவிலிருந்து அவரை உயிர்த்தெழ செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுவீர்கள்.
அது வழியாக மரணத்திற்குரிய நியாயப்பிரமாணத்திலிருந்து ( ஒப்பந்த விதி ) நாம் விடுதலை பெறுகிறோம். ( கொலோ சையர் 2:10-15 )
அதற்கான உறுதிப்படுத்தும் அடையாளமாக பரிசுத்த ஆவியால் கடவுள் நம்மை கடைசி கால மீட்புக்காக முத்திரையிடுவார் (எபேசியர் 1:13-14), (4:30).
அவருடைய வருகையில் உயிரோடு இருக்கும் நாம் அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு ஆண்டவரை எதிர்கொள்ள செல்வோம். இதுவே Rapture என்று கூறுகிறோம் ( தெசலோனிக்கர் 4:16-17 ).
விண்ணகமே (ஹெவன்) நமக்கு தாய் நாடு அங்கிருந்து ரட்சகன் ஆகிய இயேசு கிறிஸ்து வருவார் என காத்திருக்கிறோம்.
(பிலிப்பியர் 3:20-21).
எபேசியர்(3:5-9), 1கொரிந்தியர் (12:27) அதிகாரங்களில் சொல்கிறபடி நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. இது தேவனிடம் தொடக்க காலத்தில் இருந்த மர்மம் ஆகும் அதுவே பவுல் வெளிப்படுத்தினார்.
ரோமையர் முதல் பிலமோன் வரை உள்ள 13 திருமுகங்களை படியுங்கள் கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
இயேசு கிறிஸ்து அத்தி மரத்தை பார்த்து ஒரு உவமை படியுங்கள் என்றார் அத்திமரம் என்பது இஸ்ரேல் ஆகும். மத்தேயு(24:32)(24:3-51), லுக்(13:6-9) ஓசியா(9:10).
தற்போது இஸ்ரேலில் நடக்கும் சம்பவங்கள் நமது மீட்பு மிக நெருக்கத்தில் உள்ளது என்பதை தெரிவிக்கிறது.
ஆயத்தமாவோம்.
இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பாராக.
ஆமென்.
நீங்க எந்த குருப் ப்ரோ..
சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு கருத்துக்கள்..வேத ஆதாரங்கள் உள்ளவைகள்... மிக தெளிவாக வேதத்தை போதிக்க கூடியவர்... அனேக பிரபலமான ஊழியர்கள் கூட அவரிடம் வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.....
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது உறுதி..
ஆனால் இயேசு கிறிஸ்து வருவதற்குள்ளாக அவருக்கென்று செய்ய வேண்டியவைகளை செய்ய வேண்டும்..( இது தான் ஆயத்தம்)
சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு.. இயேசு என் பாவத்திற்காக மறித்தார் மறித்தார் என்னும் நம்பிக்கை மட்டும் ஆயத்தம் இல்லை....
மத் 25 ஆம் அதிகாரம் முழுவதும் நாம் செய்யவேண்டியவகளை இயேசு சொல்லி இருக்கிறார்.....
அப் பவுல் எழுதிய வேத வசனம் உண்மையான சத்தியம் அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ப்ரோ...
சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் சொல்லும் சத்தியத்தை பின்பற்றுங்கள்....
Amen🙏
❤