சரஸ்வதி பராசக்தி மகாலட்சுமி இந்த மூன்று தெய்வீகநிலைகள் தனித்து இயங்க முடியாது ஒரே பெண்மை தன்மைதான். படைப்பு ஞானம் பற்றி விரிவாக சொல்ல நான் எனும் இருப்பு தன்மையால் முடியுமா? சரஸ்வதி அருளட்டும். கல்வி அனுபவத்தால் எழுதும் சூத்திரமா? படைப்பு ஞானம் மூலம் எது?
சரஸ்வதி பராசக்தி மகாலட்சுமி இந்த மூன்று தெய்வீகநிலைகள் தனித்து இயங்க முடியாது ஒரே பெண்மை தன்மைதான். படைப்பு ஞானம் பற்றி விரிவாக சொல்ல நான் எனும் இருப்பு தன்மையால் முடியுமா? சரஸ்வதி அருளட்டும். கல்வி அனுபவத்தால் எழுதும் சூத்திரமா? படைப்பு ஞானம் மூலம் எது?