நீங்கள் சொல்வது எல்லாம் பெரும்பாலும் பொய்யாக கூட இருக்கலாம்.இருந்தாலும் பார்க்கிறோம் என்னதான் சொல்கிறீர்கள் என்று. எங்களுக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா.
பொழுதுபோக்கிற்கு பார்க்கும் கானோலி அல்ல .இது வீரப்பனின் வரலாறு. நம் இனத்தின் மாவீரன். தமிழ் தேசியவாதியின் வரலாறு. நாம் பரம்பரையாக இந்த, வீரப்பனின் சரித்திரத்தையும். இவருக்கு நேர்ந்த துரோகத்தையும். பகிர வேண்டும்
புராண காலம் தொட்டு இற்றை வரைக்கும் தமிழர்களின் போராட்டங்கள் யாவும் காட்டிக் கொடுப்புகளாலேயே அழிக்கப்பட்டுள்ளதை மறைக்கவோ மறைக்கவோ முடியாது அண்ணா உங்களது கருத்தாடல்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் அண்ணா மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது நன்றி
@@coimbatoretamilnadu5934 வல்லவனாக இருந்தாலும் எதே ஒரு சுழ்நிலையில் யாரைவது நம்பி தான் ஆக வேண்டும் காட்டில் வல்லவன் ஆக தான் வீரப்பன் வாழ்ந்து இருந்தார் !! கடைசி காலத்தில் யாரே ஒரு வரை நம்பி தான் விழ்த்தபட்டார்
கொளத்தூர் மணி ஒரு உண்மையான தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. ஆனால் சமீபத்தில் ஈழ தமிழருடனான உரையாடலில் நாங்கள் ஈழத்துக்காக கட்சி நடத்தவில்லை என்று கோபமாக பேசினாரே. பிறகு எப்படி கொளத்தூர் மணியை தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. நீங்களும் திராவிட கட்சியின் அடிமை தானா
சீனா... இன்னும் பல நாடுகளின் பச்சை துரோகம் இலங்கைக்கு பின்னால் நிழல் போல உள்ள வரையில் கொளத்தூர் மணி ஐய்யா சொன்னது உண்மைதான் என்பது மறுக்க இயலாது... அனாதையாக விடப்பட்ட என் தமிழ் உறவுகள்.. நிம்மதி பெரு மூச்சு விட நம் இந்தியா துணை நிற்காது போனால் ., போனால் என்ன... போனது என்பது ஆணிதனமான உண்மை..
Veerappan was a good-hearted man. He is a pride to our Tamil Pokkisham. Anti-Tamils have been framing him in a negative lens for a very long time... it is our duty to dispel all those myths and venerate this great Tamil Patriot. He may be dead but his good deeds and the true spirit of freedom; living and fighting for the greater and nobler cause of humanity will forever live in our hearts. Yes, it is absolutely right in calling him a 'Saint'. FACT: Veerappan maintained the integrity and sanctity of the forest ranges, animals and birds(the whole ecosystem) for many many years. Many tribal people are alive today, thanks to Veerappan Three veera vanakams to Veerappan Aram, Porul, Inbam, Veedu Keep Tamil Nadu Great
எமது தலைவர் போல் ஒரு ஒப்பற்ற ஒரு தலைவர் வரலாற்றில் இல்லை மேதகு என்ற சொல்லுக்கு அர்த்தம் அது மேதகு வேலுபில்லை பிரபாகரன் மட்டுமே 😍பிரபாகரன் என்பது பெயர் அல்ல தமிழ் மற்றும் தமிழீழத்தின் அர்த்தம்... மேதகு பக்தன் 🙏🙏
நீங்கள் குறிப்பிடுகிற அந்த காலத்தில் அய்யா கொளத்தூர் மணி அவர்கள் மிகுந்த பற்றோடு இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.ஆனால் தற்போது அவரின் நிலை என்ன.ஈழத்திற்காக நாங்கள் அரசியல் கட்சி நடத்த முடியாது என்று கூறுகிறார்.
What he says are all Historical FACTS.. Historians, please take note and save this link and transcript for any cross-reference work, evidence material.
பிரபாகரனின் வாழ்க்கையை விட வீரப்பனின் வாழ்க்கையே கடுமையானது அதோடு காட்டிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்து மலைவாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் அளவுக்கு அவர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.
@@mr.godwin9103 இருவரும் ஒரு சேர மாண்டனர்.. இறந்த பிறகு வீரத்தை காட்டிய கர்நாடக தமிழ்நாடு அதிரடி படை அதிகாரிகள் சேத்துக்குழியாரின் உடலை சிதைத்து எலும்புகளை உடைத்து வெறியை தீர்த்துக்கொண்டனர்
முகில் அண்ணே உங்கள் தமிழும் பேச்சின் அழகும் நீங்கள் பேசும் காணொழிகளை மீண்டும் கேட்க தூண்டுகிறது
Callme
வீரப்பன் ஸ்டோரிக்கு wait பண்ணவாங்கல்லாம் ஒரு like பண்ணுங்க 👍👍👍👍👍
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
*17:00** மாவீரர்கள் தான் எங்கள் தெய்வம்💛❤*
Nenkal sonathu unmithan bro
மூன்று மாநிலம் தண்ணீர் காட்டினர் திரு வீரப்பனர் தமிழ் மாநிலம் சிங்கம் அவர் எவனலும் அவரை ஒன்னும் பன்ன முடியவில்லை காட்டு சிங்கம்🙏🙏🙏
என்னுடைய தலைவன் பிரபாகரன்💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
Veerapan lovers like here 😍
மேதகு பிரபாகரன் நம் தமிழ் மக்கள் தலைவன்
தலைவர் பிரபாகரன் ❤️
அண்ணன் மாவீரர்கள் பிரபாகரன் வீரப்பன் வீழ்ந்தாலும் விதைக்கப்பட்ட போர் வீரர்கள் 💖💪🙏
@TTF TWin Throttlers s
நீங்கள் சொல்வது எல்லாம் பெரும்பாலும் பொய்யாக கூட இருக்கலாம்.இருந்தாலும் பார்க்கிறோம் என்னதான் சொல்கிறீர்கள் என்று. எங்களுக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா.
👌👌👌👍👍👍👍👍
பொழுதுபோக்கிற்கு பார்க்கும் கானோலி அல்ல .இது வீரப்பனின் வரலாறு. நம் இனத்தின் மாவீரன். தமிழ் தேசியவாதியின் வரலாறு. நாம் பரம்பரையாக இந்த, வீரப்பனின் சரித்திரத்தையும். இவருக்கு நேர்ந்த துரோகத்தையும். பகிர வேண்டும்
Siva media parunka , veerapan varalaru iruku
Froud
கொல்டி,
மிலிட்டரி பெரியவர் மூலம் தான் வீரப்பன் கதை முடிக்க பட்டது ... இந்த செய்தி முற்றிலும் உண்மை ...
Athu yaru mlitary periyavar name enna
எப்படி நடந்தது ..
தங்களின் சரளமான தமிழ் ,விளைந்து
நிற்கின்ற வீரமான பேச்சின் அடிப்படை அருமை...
விரைவில் வெளியிடுங்கள் ஐயா.அய்யா பெரியவர் வீரப்பன் மரணத்தின் மர்மத்தை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது.யாரந்த துரோகிகள்.
Throgi Devaraj, veerappan ayya died by stunt grenade bomb, it was an accident
@@sathishkumarkumar4683 000
@@sathishkumarkumar4683 0⁰
@@sathishkumarkumar4683 000
@@sathishkumarkumar4683 00
தலைவர் பிரபாகரன்அவர்களை இன்றுலட்சக்கணக்கான இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே.
உண்மை 👍
Very true
உண்மை
S
அது எல்லாம் ஒன்னும் இல்ல
*மாவீரர்கள் புதைக்கபடவில்லை விதைக்கபட்டிருக்கிறார்கள் மேதகு மாவீரர் பிரபாகரன்*
Very good information,,,👍,,,, உங்களுக்கு தெரிந்த அனுபவித்த Experience பகிர்ந்து கொள்க முகிலன் அவர்களே,,,,,,,,
*தமிழ்தேசிய மீட்சி படை* 👍💪💪💪💪💪
புராண காலம் தொட்டு இற்றை வரைக்கும் தமிழர்களின் போராட்டங்கள் யாவும் காட்டிக் கொடுப்புகளாலேயே அழிக்கப்பட்டுள்ளதை மறைக்கவோ மறைக்கவோ முடியாது அண்ணா உங்களது கருத்தாடல்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் அண்ணா மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது நன்றி
தமிழ் பேசினால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நம்பிக்கை இவர் இலங்கை சென்றார் என்பதே இவர் சொல்லும் கதைகலில் ஒன்று.
உண்மையை உற்கச்சொல்லுங்கள்....
சிமான விட நல்லாதான் கதை சொல்கிறார்🤔
நன்றி
சேத்துக்குளி கோவிந்தனின் பற்றி வீடியோ போடுங்க சார்
அமா அவரு பெரிய அனுவிஞ்ஞானி அப்துல கலாம் .அவர பத்தி வீடியோ போட்டா அத பாத்து நாலு பேரு நல்லா வருவானுக.
@@MegaPistol123 சிலரிடம் ஒரு சிறந்த தனித்த திறமை உண்டு...... அதை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்
@@MegaPistol123 SLR IS BETTER THAN PISTOL 123
நல்லவர்கள் எல்லாம் துரோகத்தால் தான் வீழ்த்த படுகிறார்கள்
நல்லவனாக இருந்தால் எளிதில் வீழ்த்த படுவீர் மிகவும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்
@@coimbatoretamilnadu5934 வல்லவனாக இருந்தாலும் எதே ஒரு சுழ்நிலையில் யாரைவது நம்பி தான் ஆக வேண்டும் காட்டில் வல்லவன் ஆக தான் வீரப்பன் வாழ்ந்து இருந்தார் !! கடைசி காலத்தில் யாரே ஒரு வரை நம்பி தான் விழ்த்தபட்டார்
அண்ணா எங்களுக்கு உண்மையான தகவல்களை மட்டும் தாருங்கள் ..
இவர் சொள்வது அனைத்தும் உண்மையா என்று கணிக்க முடியவில்லை
முகில் அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
கொளத்தூர் மணி ஒரு உண்மையான தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. ஆனால் சமீபத்தில் ஈழ தமிழருடனான உரையாடலில் நாங்கள் ஈழத்துக்காக கட்சி நடத்தவில்லை என்று கோபமாக பேசினாரே. பிறகு எப்படி கொளத்தூர் மணியை தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. நீங்களும் திராவிட கட்சியின் அடிமை தானா
Hi
பிரபாகரன் என்ற பெயர் சொன்ன அந்த நொடி.அந்த சத்தம் சொல்லும் யார் அவர் என்று.
நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்
Prabaharan means dead body
@@shukriibrahim5356 🤣🤣🤣
என்னாங்கட ரொம்ப உணர்ச்சிவசபடுறிங்க....
😂😂
மிக்க மகிழ்ச்சி
Siva media fan naan but super
கொளத்தூர் மணி ஒரு மாதத்திற்கு முன் தமிழ் ஈழம் பற்றி பேசி ஒரு பயனும் இல்லை அது முடிந்து போன கதை என்றார்
இதுதான் புரியாத புதிராக
உள்ளது
@@gowrishankargowrishankar1035 அவருக்கும் பசிக்கும் boss
சீனா... இன்னும் பல நாடுகளின் பச்சை துரோகம் இலங்கைக்கு பின்னால் நிழல் போல உள்ள வரையில் கொளத்தூர் மணி ஐய்யா சொன்னது உண்மைதான் என்பது மறுக்க இயலாது...
அனாதையாக விடப்பட்ட என் தமிழ் உறவுகள்.. நிம்மதி பெரு மூச்சு விட நம் இந்தியா துணை நிற்காது போனால் ., போனால் என்ன... போனது என்பது ஆணிதனமான உண்மை..
It is true.
பணம் சகோ
அருமையான தமிழ் வாழ்த்துகள் சகோதரா
மாவீரர் வீரப்பனார் வாழ்க💪💪
வாழ்ந்தா நல்லாதான் இருக்கும் ஆனா கொன்னுபுட்டாங்ஙகளே😭😭😭
@@peri2185 😡😡😡
வாழ்க வழமுடன்
உங்க சானல் மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு வீடியோவையும் பகுதி 1 பகுதி 2பகுதி 3 வரிசை படுத்தி பதிவிட்டால் சிறப்பாக அன்பார்ந்த வேண்டுகோள்
அப்ரூவர் கதை சொல்லி? உண்மையான போராளி இப்படியெல்லாமா பேசுவான்.
Veerappan was a good-hearted man. He is a pride to our Tamil Pokkisham. Anti-Tamils have been framing him in a negative lens for a very long time... it is our duty to dispel all those myths and venerate this great Tamil Patriot.
He may be dead but his good deeds and the true spirit of freedom; living and fighting for the greater and nobler cause of humanity will forever live in our hearts. Yes, it is absolutely right in calling him a 'Saint'.
FACT: Veerappan maintained the integrity and sanctity of the forest ranges, animals and birds(the whole ecosystem) for many many years. Many tribal people are alive today, thanks to Veerappan
Three veera vanakams to Veerappan
Aram, Porul, Inbam, Veedu
Keep Tamil Nadu Great
அண்ணன் முகில் அவர்கள் பெரும் பாக்யம் கொண்டவர்கள்
என்னங்க தலைவர் பிரபாகரனிடம் AK 74 சுட்டு பயிற்சி எடுத்த தன்மான தலைவன் சைமனை பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே😀😀😀
சந்தனம் தேகம் கொண்ட எங்கள் அய்யா மாவீரன் வீரப்பன்...
Thank you for sharing your beautiful memories anna
correct correct
முகில் பேட்டி எப்போதும் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி அண்ணா 🙏
எமது தலைவர் போல் ஒரு ஒப்பற்ற ஒரு தலைவர் வரலாற்றில் இல்லை மேதகு என்ற சொல்லுக்கு அர்த்தம் அது மேதகு வேலுபில்லை பிரபாகரன் மட்டுமே 😍பிரபாகரன் என்பது பெயர் அல்ல தமிழ் மற்றும் தமிழீழத்தின் அர்த்தம்... மேதகு பக்தன் 🙏🙏
Respected sir, you are brought news to the world.
Nanri , mukil anne
Super episodes to continue 👌🥰🔥
Siva media fans ..
Shiva media pesara ellarum veliya irunthu pesaravanga.. kuda yaarum illa
@@thugmachi2281 hm
May i
@@thugmachi2281 kuda irundhavanga mulumaiyya paarunga
@@thugmachi2281 police la mati veliya vanthavaga
Love from kerala
Super
மாவீரன் வீரப்பன் இல்லாதது மூன்று மாவட்ட அரசியல்வாதிகளுக்கு போய்விட்டது நன்றி முகில் ஐயா
Avudaiyarkoil 👍👍🙏🙏
இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கிட்டேன்
Veera vanakkam
நீங்கள் குறிப்பிடுகிற அந்த காலத்தில் அய்யா கொளத்தூர் மணி அவர்கள் மிகுந்த பற்றோடு இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.ஆனால் தற்போது அவரின் நிலை என்ன.ஈழத்திற்காக நாங்கள் அரசியல் கட்சி நடத்த முடியாது என்று கூறுகிறார்.
Daily video podunga
Veerappan real hereo💪💪👍✊
Unnmai anna. Vasttukal.
எப்புடியோ போயி எங்க தெய்வத்த ஏமாத்தி கொன்னுட்டீங்கடா......
இப்ப வந்து புதுசு புதுசா கதை உட்ரீங்கடா
உண்மை
Valzthukal anna 🙏
அண்ணா தொடர்ந்து உண்மை
யான வரலாற்றை சொல்லுங்கள்!!
வாழ்த்துக்கள் நன்றி.
Supper.anna
ஐயா ஆவுடையார்கோவில் மணிமேல்குடி பக்கத்துலதான் என் ஊரு
முக்கிய கேள்வி
ஆன்டிமடம் , செயங்கொன்டம் பகுதியில் உள்ள சுபா இளவரசன் வீரப்பனார் படையாச்சி உறவு பற்றி விளக்கும்
உங்களுடைய உடையே.....நீங்கள் யார் என்பதை கூறுகிறது.....ம...மக்களே....
Ithai pathi plz konjo peasunga Anna
Unmaithan Anna nenka solkirathu
ஐயா இது வரை உங்கள் பேட்டி அருமை ஆனால் இந்த பேட்டியில் மணியை பத்தி உயர்வாக பேசி இருக்கிரீர் மணி அவ்வலவு நல்லவர்களாக நல்லவராக தெரியவில்லை
Super sir
தமிழ் தேசிய போராளி முத்துக்குமார் அவர்கள் எதனால் கொல்லப்பட்டார் யாரால் கொல்லப்பட்டார் என்பதை விளக்கி வீடியோ போடுங்கள் நண்பரே
தமிழ் நாட்டில் எம்ஜிஆரைதவிற எந்நமயிராணும்உதவவில்லைஎன்பதைமுகிழன்தெரிந்துகொள்ளவேன்டும்மற்றவணுங்கள்எல்லாம்விடுதலைபுலிகளைவைத்துபிழைத்தவணுங்கள்
சேது மணி பற்றி முழுவதும் கூறுங்கள் தோழரே
Mr araikudam chennel la sethumani parents interview eruki
What he says are all Historical FACTS.. Historians, please take note and save this link and transcript for any cross-reference work, evidence material.
அது எப்படிடா உங்க தேசியவாதிக ஒருத்தனும் சாகல
பேட்டி எடுப்பவர் குறைந்த வயதாக இருந்தாலும் முதிர்ச்சியான அறிவின் வளர்ச்சி.
உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது.
போராளியின் தமிழும் அருமை.
இப்போது இரகசியத்தை கசிய விட்டீர்களே
Nice Anna
சீமான் பிரபாகரனோடு வாழ்ந்த பயிற்சி எடுத்த கதையை கொஞ்சம் சொல்லுங்கள்
நகைச்சுவையோடு கேட்போம்
ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை என்று சொன்ன கொளத்தூர் மணி எல்லாம் ஒரு ஆளா ?
செய்த உதவியை சொல்லிக் காட்டாமலும் இருக்கிறார் இன்னைக்கு இருக்கிறான ஒரு ஆமைக்கறி ஒரு நிமிஷம் என்பது ஒரு நாளில் இருந்து பயிற்சி எடுத்த மாதிரி பேசறான்
எப்பவும் தமிழனுக்கு தமிழனால்தான் துரோகம் நடக்கும் இது ஈழத்திலும் இந்தியாவிலும்
tq adan tv
தம்பி விடியோ பதிவுகள் மிகவும் தாமதிக்காமல் பதிவிடவும்...
பிரபாகரனின் வாழ்க்கையை விட வீரப்பனின் வாழ்க்கையே கடுமையானது அதோடு காட்டிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்து மலைவாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் அளவுக்கு அவர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.
Dr MGR pulikal ku athigam vuthavi senji erukaga... ❤️
💪
En theivame virappan ayya ungalai en uyer ulla vari marakamaten
காசா பணமா அடிச்சி ஊத்துங்க... உங்கள இவ்வளவு நாள் விட்டுவச்சது போலீஸ் தப்பு
முகிலன் அண்னே இன்று குளத்தூர் மணி வைகோ இராமகிருஸ்னன் இப்போதும் தமிழ்தேசிய வாதிகளா,
கொண்ட கொள்கையில் கடைசிவரை உள்ளவன் தான் இலச்சிய வாதி
ஆசிரியர் சிவசுப்பிரமணியன் வீரப்பன் வரலாறு தமிழ் மாவோயிஸ்டுகள் தான் காட்டி கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் உண்மை அறிந்து எங்களுக்கு கூறுங்கள் அண்ணா
ஆம், நண்பா இந்த மிச்சி படை தான் அவரை காட்டி கொடுத்தவர்கள்
Yes!! இவனுங்க மட்டும் safe ஆ காட்டு ல இருந்து வெளிய வந்துடனுக்க
@@பாலா-வ2ம ஆம் நண்பா 🙏
நீங்க எத்தனை நாள் வீரப்பனுடன் இருந்தீர்கள்???
ஐயா வீரப்பன் உயிர் இழக்கும் போது, நீங்கள் எங்கே இருந்தீர்கள், அவருடன் இல்லையா?
வீரப்பனார் உடனே இருந்த நிழல் சேத்துக்குழியார்.. விஷத்தால் வீரப்பனார் உயிர் பிரியும்போது அவருடனே அவரின் நிழல் சேத்துக்குழியாரும் மறைந்துப்போனார்..
@@srikanthmechanical4868 சேத்துக்குழியாரை அதிக சித்ரவதை செய்து கொள்ளப்பட்டார் என்று சொல்லக்கிறார்கள்
@@mr.godwin9103 இருவரும் ஒரு சேர மாண்டனர்.. இறந்த பிறகு வீரத்தை காட்டிய கர்நாடக தமிழ்நாடு அதிரடி படை அதிகாரிகள் சேத்துக்குழியாரின் உடலை சிதைத்து எலும்புகளை உடைத்து வெறியை தீர்த்துக்கொண்டனர்
@@srikanthmechanical4868 😭 நல்லவர்களுக்கு என்றுமே காலம் இல்லை, நண்பா
சீமான் இஸ் சாமான்
சிவாய நம அண்ணா சீமான் பிரபாகரன் உடன் இருந்தாரா இல்லை கதையா,
நடிகர் நடிகையை பேட்டி எடுக்கும் போது ஒன்றிப்போவதைப் போல அவர் கூறும் செய்தியோடு ஒன்றிப்போய் பேட்டி எடு.
Super😄
Supe
முத்துகுமார் அவர்கள் தற்போது உயிரோடு இருக்காரா
அவருடைய புகைப்படம் இருந்தால் பதிவு செய்யவும்
அவர் இறந்து விட்டார் கூலிப்படையினர் கொன்று விட்டனர்
Really I am very shocked.throgam............
அப்போ SM என்கிற சுந்தரமூர்த்தி, தேவராஜ் என்பவர்கள் யார்.....
Salute to prabakaran the real leader of all times
நீங்க எய்யா அஇஅதிமுக ஆட்சி நடந்தப்போ பேசல