திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 27.07.2024
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam
For more info,www.kural.co.in
Mentioned in this episode:
Kural Talkies
Kural Talkies
யாராவது இந்த பாடலை இசையுடன் இணைந்து கரோகேவில் பாடி பதிவிட்டால் வள்ளுவனுக்கு ரொம்ப பிடிக்கலாம்.......
திருக்குறள் அறிவோம்
குறள் எண்:468
(தெரிந்துசெயல்வகை)
*****************
குறள்
************
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
***********************
படிக்கும் விதம்
********************
ஆற்றின் வருந்தா வருத்தம்.....
பலர்நின்று....
போற்றினும் பொத்துப் படும்.....
**********************
பொருள்
***************
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
👌👌👌👌👌👌👌
கவிக்குறள்
******************
செய்யறப்ப காட்டாத அக்கற......
பலபேரு....
செய்வன்னு சொன்னாலும் ஆகாது......
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
கவிக்குறள்
*******************
பன்னும்போதே கஷ்டம் தாங்கி முடிக்கலனா.....
ஊரு பூரா......
பன்னிடுவான்னு தாங்கினாலும் தேராது....
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
கவிக்குறள்
********************
கஷ்டப்பட்டு உடாம செஞ்சி முடிக்கலனா......
இஷ்டப்பட்டவன்.....
இன்னா கெஞ்சியும் ஆவாது......
👌👌👌👌👌👌👌👌
கானா குறள்
*******************
இன்னா பன்னியும் முடிக்காத்த......
சுத்தி கீற்த்து.....
இன்னா கத்தியும் ஆவுமா......
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிக்குறள்
*******************
முடிக்கறவன் முட்டிமோதி முடிக்கல.......
கூடகீறவன்.....
படிபடின்னு படிச்சாலும் முடியாது....
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
கானா குறள்
*********************
பெத்துகற்த்து முக்கியாவது பெத்துக்கல......
வேல......
கத்திகத்தி ஊக்கினாலும் பேராது.....
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
கவிக்குறள்
********************
கஷ்டத்த தாங்கி முடிக்கல.....
சிஸ்டம்......
ஓங்கி கத்தியும் முடியாது......
💪💪💪💪💪💪💪💪
கவிக்குறள
*********************
செய்பவர் மனசுவெச்சு செய்யல......
வைபவர்....
வெச்சி செஞ்சாலும் ஆவாது......
th-cam.com/users/postUgkxBoFZfwYGNibs0cbMwCLzlfKIc4_0eHc0?si=JbrfjHYEzo0ELXVP
தலைப்பு: வள்ளுவம்
ராகம்:எள்ளு வய பூக்கலயே.......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே......
தீர்ந்த பாடும் காணலயே.....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
என்னனு நொந்தாயோ.....
எழுதி வெச்சி போனாயோ.....
உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு.....
💧💧💧💧💧💧💧💧💧
சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்.....
தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவம் சொல்லுற ஆள......
உலகம் பாக்குற நாள.....
ஏக்கம் தீர... தாக்கம் சேர...
பாப்ப நீ......
💧💧💧💧💧💧💧💧💧
காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா......
காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
நீதியின்னு தந்தாயோ.....
ஓதிநிக்க வந்தாயோ.....
அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்.......
💧💧💧💧💧💧💧💧💧
சாதிக்கவும் எழுதினீர்....
போதிக்கவும் எழுதினீர்.....
செத்தாலும் வாழலானு எழுதினீர்......
💧💧💧💧💧💧💧💧💧
போகுற போக்குல அறத்த....
வேகுற உணவா சமைத்த.....
சோர்வ போக்கும்
வாழ்வ தூக்கும்
செருக்கு நீ......
💧💧💧💧💧💧💧💧💧
போவாது போவாதய்யா உன்குறளு.....
சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே......
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
வில்லாக நின்னாலும்.....
சொல்லாக நின்னாலும்......
உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ.....
தள்ளாது ஆனாலும்....
தத்தளித்து போனாலும்.....
சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ......
போவது எங்கே தோனா.....
ஆகி...விட்டது தானா....
கைபுடிச்சு கூட்டி செல்லும்
பொறுப்பு நீ......
💧💧💧💧💧💧💧💧💧
ஆறாக பாடு போயி சேராதோ......
கூறாக ஊருக்குள்ள ஊறாதோ......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே.....
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே.....
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
original song
th-cam.com/video/t4vwdXFVKzw/w-d-xo.htmlsi=CJe6qUqarThELGjK