இத சரினு சொன்ன முதல் தமிழர் நீங்கதான்🤩 | கல்விச்சாலை கதிரவன் பகுதி - 3
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
- #minnambalamthamizh #spellingmistakes #tamilmistake #thamizh #tamil #language #thamizhlanguage #kalvisalaikathiravan @kalvisaalai
இத சரினு சொன்ன முதல் தமிழர் நீங்கதான்🤩 | கல்விச்சாலை கதிரவன் பகுதி -3 | மின்னம்பலம் தமிழ்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: / @minnambalamthamizh
👉படவரி: minnambalam...
👉முகநூல்: share/2qA7Zr...
👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *
ஆங்கிலம் மட்டும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களிடையில் தமிழை காப்பாற்ற வந்த மனித தெய்வம் தாங்கள் ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤
தமிழை* காப்பாற்ற - தமிழைக் காப்பாற்ற
@@ssbharathi245 இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்😂
அருமைத் தமிழை காப்பாற்ற வந்த அறம்சார்ந்த அன்பு நண்பருக்கு ஆயிரமாயிரம் வணக்கம். 76வயதான என் ஆசை இப்பணி தொடரட்டும்.
மேலே உள்ள எனது கமென்டைப்பாருஙகள்
மேலே உள்ள தமிழ்க்கீரி கமென்டைக் காணுங்கள.
15:15 - தன் பெயருக்கு கூட அர்த்தம்தெரியாமல் தற்குறி தனமாக பேசிய நீல சட்டையை, அன்பால் அறந்தார் நம் பெருமதிற்பிற்குரிய ஐயா..
Tamila write panna kathukitu apro mathavangla comment panunga "தற்குறித் தனமாக", "செருப்பால் அறைந்தார்"
இன்று பாரதியார் உங்களை கண்டால் இங்கு இவரை யான் பெற என்ன தவம் செய்தேனோ என்று பாடியிருப்பார்..🥹
15:06 தன்னை 🐛🔥 உணர்ந்த தருணம் அறவேற்காடும் கூட
தமிழ் மொழியை காப்பாற்ற வந்த தெய்வமே வாழ்க
தெய்வம் அல்ல கடவுள் கட+ உள்=உள்ளத்தை கடந்தவர்
ந(வீண்) 16:29
15:48 சரியனா கூமுட்டையா இருப்பான் போல..! எவ்வளவு ஆழமான தமிழை அழகா விரிவுபடுத்துராறு கேட்டு ஆச்சரிய படுறதவிட்டு விவாதம் பண்ணிட்டு இருக்கான்... ஆங்கிலமும் அரை குறை தமிழும் அரை குறையுமா இருக்கான்..!
Konjam thenavatta avaroda pechu therinjaalum, avaru sonna karuthula thappu edhuvum illa. Adha Kathiravanum thappu nu vaakuvadham pannala. Mozhiya yaarum sondham kondaada mudiyadhu ndrathu seri dhan. Oruthar pannina adhu thavaru, oorla ellarume panra thappu thavare kedayadhu. adhu mozhiyoda parinaama valarchhi a dhan namma paakanum. Idhu dhan seri, idhu dhan thappu nu solradha 'prescriptivism' nu solluvanga. French a ippadi dhan paadhukaakaranga, government ae oru kuzhu vechu epdi pesinaa seri, epdi ellarum pesanum nu control panranga. Aana English apdi illa. English ella mozhiyilirundhum sorkalayum, ilakkanathayum eduthu pesanja kalavai dhan. British Council or Cambridge kooda idhu dhan seri nu solla maatanga, ipdi dhan ellarum use panranga nu matum dhan soluvanga. Inaiku English French a vida periya mozhiya illaya? So namma mozhiya adhu pora poakkula vitaale adhu valarum. Epo namma adha paadhugaakanum nu nenaikaromo, anaiku dhan adhu saaga aarambikkudhu.
Exactly, he doesn't know English and don't want improve Tamil.
தற்குறி
@@aviarun9427Innaadhu moliya suntham kundadi mudiyatha.. apam sirvaal edha suntham kundada poringa? Un kuruthu padi paatha ni potrukura satta, kattirukura vetti, kattuna veedu ..... Ipdi ellathayum sontham kondada kudathu ok va? 😅😅😅😂😂😂 (British council ku poitaan nonna. Dei thambi ni telungan thane? Tamizhan evanum British council pinala pomatan, ni venuna apdiye po😂😂😂)
@@vaanavan ayya naan tamizh naatula tamizh matum pesara kudumbathula porantha 'manidhan'. ella mozhiyum ella makkalum naadum naan onnaa dhan paapen. Ellarukum karutthu sudhanthiram iruku nu nambura, ellarum naagareegama vaadhaada mudiyum nu nenaikara oru pattadhaari. Yaadhum oore yaavarum kaelir ndrathu dhan tamizh panpaadhu kooda. Ungaloda karutha dhan unmaiyana endha manidhanum aerkka maatanga, yena adhuku peru inaveri. idhuku mela idha patthi neenga pesanum nu nenacha, enakaaga ilanaalum indha channel ku mariyadhai kuduthu naagareegama pesina idhuku mela pesalam.
@@aviarun9427 theriyuthu theriyuthu ni oru tamilannu.. naallllave theridhu. sry ba Nan tamilan kita matum than pesuven bubyeeeee 😂😂😂
15:48 kumuittdai
ஐய்யா……. என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம். உங்களை எப்படி இந்த பைந்தமிழ் அருமை தெரியாத மானிடர்கள் மத்தியில் பேனிக்காக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை!
Iyakku iyanna varathu
பேணி
கூப்பிட்டு வச்சு கொட்டப்போறாரு, பிழைகளைச் சுட்டிக்காட்டி.
பேணிக்காக்க என்பதே சரி
❤❤❤
காலம் எப்படி மாறிவிட்டது... பொதுவெளியில் தமிழ் பாடம்😍
தமிழ்ப் பாடம்
அருமையான பதிவு.
மலேசியத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
உண்மையிலேயே நான் படிக்கும் போது இப்படி ஒரு ஆசிரியர் எனக்கு கிடைத்து இருந்தால் நானும் தமிழ் ஆர்வலர் இருப்பேன்
❤ தங்களது தமிழ் மொழிப்பற்று மற்றும் தொண்டிற்காக இந்த தமிழ் மக்கள் கடன் பட்டு உள்ளனர் ஐயா...
P
மிகவும் அருமை ஐயா...உங்களின் காணொளியைத் தொடர்ந்து பார்க்கிறேன். தமிழின்மீது இன்னும் மிகுந்த ஆர்வம் எழுகின்றது. தொடரட்டும் உங்கள் பணி...வளரட்டும் நம் தமிழ்மொழி...
அங்கு இருந்தவர்களுக்கு இது அறுவை போல் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு இந்த காணொளி மிகவும் பிடித்திருந்தது, அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
பெரும்பாலும் இங்கே கருத்துக்கள் பதிவு கூட ஆங்கிலத்தில் அல்லது தமிழ் ஆங்கில கலந்து பதிவு செய்கின்றனர் ஆனால் மலையாளத்தில் ஒரு காணொளி கருத்துக்கள் பெரும்பாலும் மலையாளத்தில் பதிவு செய்கின்றனர்.. எல்லாம் நம்ம பழக்கம் தான் முயன்ற வரை தமிழில் பதிவு செய்து பழங்காலம்
பழகலாம்
இந்த காலத்து இளைஞர்களுக்கு மண்டையில் அடித்து சொல்ல வேண்டியதை எவ்வளவு பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள், வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துகள் வரவேண்டும்... நீங்களே வாழ்த்துக்கள் என்று கூறலாமா இந்த காணொளி பார்த்த பிறகு
@@gayathris4422இதற்கு காரணம் உங்களைப் போன்ற கடந்த தலைமுறை பெற்றோர்கள் தான் ஆங்கிலமே முதன்மை என்று தமிழை உதாசீனம் படுத்தியதால் தற்போது தமிழே கேள்விக்குறியாகி உள்ளது இன்றைய தலைமுறையினரிடம்
வாழ்த்துகள் . ..
@@shanmugamshanmugam191 உதாசீனம் வடமொழிச்சொல் பொருட்படுத்தாமை என்பதே தமிழ்ச்சொல்.
உங்களிடம் நான் பயின்றுயிருந்தால் தமிழை முழுவதும் அறிந்திருப்பேன் ஆனால் நான் பார்த்த ஆசிரியர்கள் இதுபோல் பயிற்றுவிக்கவில்லை குறுக்கு வழியில் தமிழை கற்றுக்கொடுத்தார்கள்
உங்கள் பணி மகத்தானது. நீடூழி வாழ, தமிழ் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
பெருமைமிகு நம் தமிழ் மொழியை நாம் எவ்வளவு தவறாக எழுதுகிறோம்!
பிழையின்றி தமிழைப் பயன்படுத்த உங்கள் காணொலிகள் உதவுகின்றன.
நன்றிகள் ஐயா.
நன்றி .. நன்றிகள் தவறு
@@BTSmind07 காணொளியை காண்பதோடு மட்டும் நில்லாமல் உடனே சரியான இடத்தில் பயன்படுதுவதென்பது மிகவும் அருமை.🙂
காணொளி
காணொளி
திரு நவீன் அவர்களே..
உங்களுடைய இருப்பிட சான்றை எடுத்துக் கொண்டு சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்து வையுங்கள்....
ஏனெனில் நீவிர் அண்டை நாட்டையையோ மாநிலத்தை யோ. சேர்ந்தவராக இருக்கலாம்...
தமிழ் புலவர்களை நேரில் பார்த்தது இல்லை உங்களை காண்கிறேன் 🙏🏻
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ் ஆசிரியர் இதுபோன்று தமிழ் தொண்டு செய்ய வேண்டும்.
வளர்க தமிழ்
வாழ்க தமிழ்
வெல்க தமிழ்
அனுப்புனர் அனுப்புநர் எது சரி விளக்கம் தாருங்கள்
அனுப்புநர்
என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது ஐயா, நன்றி (வாழ்த்துகள்)
உங்களைக் கொண்டு தமிழ் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி கொடுக்கவேண்டும்.வாழ்த்துகள்.
மேலே உள்ள தமிழ்க்கீரி கமென்டைக் காணுங்கள்..
❤ 15:45 அந்த மாதிரி நாய்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் பணியை தொடருங்கள் ஐய்யா❤❤❤❤❤ உங்கள் பணிமேலும் சிரக்க வாழ்த்துக்களும் வணக்கங்களும்
அருமை அருமை ஐயா உங்களுக்கு என் வாழ்த்துகள்
என்ன ஒரு அருமையான விளக்கம் அய்யா❤❤ நான் படித்ததை மீண்டும் நினைவு கூற வைத்து விட்டீர்கள்.
அருமையான முயற்சி. பாராட்டுகள் ஐயா.
வாழ்க வளர்க உங்களது அளப்பரிய சேவை.
தமிழ் தெரியாத தமிழன் பாவிகளை மன்னியும் என்று கடந்து போங்கலையா உங்களை விமர்சிப்பவர்களை, என் இனத்தில் இப்படி ஒரு வழி தோன்றலை உங்களை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியும் எதிர்கால சந்ததிகள் கற்றுக் கொள்ளப் போகும் நம் வரலாறு தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்❤
ஐயா அவர்கள் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம் மிகவும் மகிழ்ச்சி தம்தாள் வணங்குகிறேன். ❤❤❤❤❤
உங்களைப் போன்று ஓர் ஆசிரியர் கிடைக்க நாங்கள் எப்பிறப்பில் செய்த புண்ணியமோ, உங்கள் உன்னதப் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா, உங்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் பழகுவோம்.வாழ்க தமிழ்💖 வளர்க தமிழ்💖!
வாழ்க தமிழ் ஐயா தொடர்க உங்கள் தமிழ் தொண்டு
சிறப்பு ஐயா
வணங்குகிறேன் 🙏
@12:54 - @16:44 kalvichaalai kathiravan ayyavai vanangukiren.. edhukunnu elarukum puriyumnu ninaikuren. Kathiravan ayya thamizhuku perumai, avaruku porumaiyum arumai ❤
மிக அருமையானஆலோசனைகள் 👍
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. மேலும் மெருகேற்றித் தொடர வாழ்த்துகள். நன்றி.
மெருகேற்றி(த்) தொடர - 'இ' கர ஈற்று வினையெச்சச் சொற்களின் பின், வல்லின உயிர் மெய் எழுத்தச் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும்.
@@sankarkarthickm5175 திருத்தி விட்டேன். நன்றி 👃
@@sankarkarthickm5175தமிழக வெற்றி(க்)கழகம் 'க்' வருமா?வராதா?நண்பரே😊
அருமையான பதிவு
தமிழைக் காப்பாற்ற வந்த மாமனிதன் ஐயா நீங்கள். எங்கள் ஆதங்கதுக்கு தாங்கள் மருந்து போல வந்துள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு ஐயா
உங்கள் தமிழ் புலமை நாள் தவறாமல் தொடரட்டும் நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.
ஐயா தமிழ் வளர்க்கிறேன் என்ற பெயரில் தன் வயிறை வளர்த்த அரசியல் வாதிகள் இருக்கும் நிலையில் தாங்கள் தமிழை சொல்லி தருவது நிஜமாகவே அந்த முருக பெருமான் அருளால் தான். தாய் தமிழை வளர்க்கும் நீங்கள் இன்னும் மென்மேலும் முருகன் அருளால் வளர வேண்டும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஐயா . மிக்க மகிழ்ச்சி . தமிழுக்கு அமுதென்று பேர் ❤
அருமை இனிமை
அருமையான பதிவு ஐயா
அருமை அய்யா. வாழ்த்துகள்
பணி தொடர வாழ்த்துகள்.
தமிழனாயிருந்து கொண்டு தமிழ் முழுமையாய் தெரியாதததை நியாயப்படுத்துகிறாரே நவீன மனிதர்.
தெரியாத(த)தை - 'த' இரட்டித்தது தவறு
@@sankarkarthickm5175 அது typing mistake
*தமிழர்கள் அல்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இது போன்ற தவறுகள் தவிர்க்க முடியாது* அதிலும் முரட்டு தமிழன் என்று சொல்லி கொண்டு நடப்பவர்களை நம்பி ஏமாற கூடாது ' அடிப்படை கல்வி அறிவு உள்ளவர்களா என்று அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக மண்ணின் சிறப்பே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அதை
எப்போதும் சிறு குரு பிழை இன்றி மான்புடன் வழி நடத்த படவேண்டும்.
வாழ்க தமிழ் 🙏
அருமை🎉😊
மிகவும் நன்று❤❤❤
உங்களைப் போல ஆசிரியர் இருந்தால் தமிழ்நாடு எங்கோ சென்றிருக்கும். மிக அருமை ஐயா. இதுக் கூட தெரியாத நான் உங்கள் கானொளி பார்த்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி❤
அருமை ஐயா
அருமை! தங்கள் சேவை தொடரட்டும்! வாழ்த்துகள்!
வாழ்த்துகள்
மிகவும் நன்று
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி சிரக்க
மென்மேலும்் வளரட்டும் தங்களுடைய தமிழ் பணி 🎉🎉🎉
தமிழ் அய்யா, இது போல் நிறைய சொல்லி கொடுங்கள். மிக்க நன்றி. தமிழை காப்பாற்றுவோம்
மிகவும் நன்றி அய்யா
தமிழை ஆங்கிலத்தில் எழுதி ஒரு புதிய கொச்சையான படு கேவலமான ஒரு மொழியை இணையத்தில் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.அவர்களை எப்படி திருத்துவது. யார் திருத்துவது.
ஆமாம். இங்கு தமிழுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துப் பதிவிடும் பலர் ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதாமல் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதித் தமிழைக் கொலை செய்வதைப் பார்க்கும் போது தமிழ்த்தாய் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிப்பது போல் தோன்றுகிறது!
அருமை அருமை👏👏👏👏👏👏👏👏👏
ஐயா உங்களுடைய தொண்டு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🙏👑👑👑👑
மிக அருமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி!
மேலும் எதிர்பார்க்கிறோம்
அருமை😮
வாழ்க தமிழ்
இன்றைய தலைமுறை தமிழ் கலாச்சாரம் என்ன வென்று தெரியாமல் தலை வெரி கோலம் அலைகின்றனர். நாட்டை ஆள குடிய அரசியல் உறுப்பினர்கள் ஒரு மண்ணும் தெரிய யில்லை . ஆனால் இந்த உங்கள் போராட்டம் மிக பாராட்ட உடையது. நன்றி.
ஐய்யா மிகவும் எளிமையாகவும் தெளிவாக உள்ளது நம் மொழி வாழ்க வாழ்த்துகள் ஐய்யா
ஐய்யா இல்லை ஐயா என்று தான் வரும்.. ஐ என்ற எழுத்தில் ய் உள்ளது
அருமை.
தங்களின் மேலான தமிழ்பணி தொடர்க... வாழ்த்துகள்!
உங்கள் முயற்ச்சியால் அனைவரும் தமிழ் ஐ படித்து வளர்க்க வேண்டும்... தமிழ் ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மனதில் பதியும் படி கற்பிக்க வேண்டும் அப்படி தமிழ் ஆசிரியர் மீது பற்று வைப்பவர் எவரும் தமிழை கற்காமல் இருக்க மாட்டார்கள் அரசு தமிழை முக்கியமான ஒன்றாக கருதி வளர்க்க வேண்டும்... இவர் மாதிரியான ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்தாலே போதும் தமிழயை எந்த கொம்பனாலையும் அழிக்க முடியாது........😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉
அருமை
நன்றி ஐயா 🙏🙏 பயனுள்ளதாக அமைந்தது 👏
நன்று நன்று ஐயா!
மகிழ்ச்சி
தமிழின் சிறப்பை பாடுதல் பெரும் பிறப்பு.
Really amazing sir...
குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பிலிருந்தாவது தமிழை பிழையின்றி சரியாக மாணவர்கள் பேச வேண்டும்...
ஆசிரியர்களும் பள்ளிகூடமும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
Subscribe பண்ணிட்டேன் தமிழ் படிக்க
அருமை ஐயா 😊👏🙏
பாடறியேன்! படிப்பறியேன்!
பள்ளிக்கூடந்தானறியேன்!
ஏடறியேன்!
எழுத்தறியேன்!
எழுத்துவகைதானறியேன்!
ஏட்டில எழுதினதில்ல!
எழுதிவச்சு படிச்சதில்ல!
இலக்கணம் படிக்கவில்ல!
தலைக்கனமும் எனக்கில்ல!
😀😃😄😁😆😅🤣😂
தமிழ் வாழ்க வளமுடன் 🎉🎉
நன்றி அய்யா...,
தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
தமிழ் என் வாட்ச்சு..
அய்யா சங்க தமிழ் மொழி காக்க யூ ட்யூப் சேனலில் வந்த தமிழ் தெய்வமே
நீர் வாழ்க
He is a good and humanity man.i was his student in TVS school madurai. He is an unique personality.
😂
அந்த t shirt கொஞ்சம் ஓவரா பேசுற பா😅😅😂
Superb sir. We missed such a Tamil teacher
வாழ்த்துக்கள்
க் மட்டுமல்ல கள் தேவையில்லாத ஆணிதான்.வாழ்த்து என்றால் போதும்.
Arumai ayya
கதிரவன் நலமா. பறம்புநடராசன் காரைக்குடி. நீங்கள் செய்யும் பணி மிகச்சிறப்பு ❤❤❤
நன்றி!
அற்புதம்
இப்போது இலக்கணம் கற்றுக் கொள்ள ஆசையா இருக்கு நீங்கள் நடத்தும் போது ஆனால் படிக்கும் போது இலக்கணம் எங்களுக்கு பிடிக்காது
கதைபகுதி தானே தமிழில் எங்களுக்கு பிடிக்கும் உங்களை மாதிரி யார் சொல்லி கொடுத்தா பள்ளியில் தமிழ் ஆசிரியர் அதிகம் பாடம் நடத்துவதே கிடையாது
Thanks ஐய்யா
Awesome 🙌
V. Useful. Great
வாழ்க வளமுடன் ஐயா, என் தமிழை மேன் மேலும் கற்க வேண்டும் என்று தங்கள் சொல்லி தரும் முறை என்னை திகட்டாத கற்றல் மாணாக்கராக மாற்றி விட்டது. வாழ்த்துகள் ஐயா, தங்கள் தமிழ் சேவைக்கு என்றும் தலை வணங்குவேன்.
இனி வாழ்க வளத்துடன் ... என எழுதுங்க. நன்றி
Thank you. u r helping my son to learn and write tamil without mistake. I'm grateful to you
நன்றிங்க ஐய்யா....
உங்கள் பணி தொடரட்டுங்க....
மிக்க நன்றி ஐயா......❤