பெருமதிப்பிற்குரிய வைகோ அவர்களே உங்களின் பேச்சாற்றல் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரையில் தமிழக வரலாற்றில் யாரும் அழிக்க முடியாது தமிழகத்தில் துருவ நட்சத்திரங்கள் பல தோன்றியுள்ளன அவற்றில் நீங்களும் ஒருவர் உங்கள் உரையில் இறுதியாக பணிவு உள்ளது இதுவே உங்களை என்றென்றும் உயரத்தில் வைத்திருக்கும் என்றும் உங்கள் ரசிகன்
வைகோ அருமையான பேச்சு. ஒரு தாள் கிடையாது. மளமளவென்று வரும் பேச்சு. இப்போது தெரிகிறது, ஏன் கருணாநிதி இவரை மேலே வராமல் தடுத்து விட்டார் என்று. இல்லையென்றால் ஆட்சி வைகோவிடம். இவர் எங்கே, தாளை பார்த்துக் கூட பேச தெரியாத ஸ்டாலின் எங்கே? ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
பாராளுமன்ற போர்வால் என்று வர்னிக்க தக்க சிங்கம் போன்று கர்ஜிக்கும் எங்கள் ஐயா வைகோ அவர்களுக்கு வார்த்தைகள் வெல்லம் கறைபுறண்டு ஓடுவது போல வார்த்தைகள் வந்து விழுகிறது வாழ்க தமிழ் வாழ்க எங்கள் ஐயா வைகோ நீடூழி வாழ்க
இளையராஜா என்பது சாதாரண மனிதம் அல்ல.அது ஒரு தெய்வப் பிறப்பு இந்த இசை அவதாரம் பூமியில் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெரும் பேறு .ஐயா நூற்றாண்டையும் கடந்து பூமியில் வாழ்வார் அவரது இசை பல நூற்றாண்டை கடந்து வாழும் .நன்றி.
அறிவுக்களஞ்சியம் இந்த அளவுக்கு எவராலும் பேசமுடியாது என்ன நினைவாற்றல் வியந்துபோகிறேன் காலம் இவரை வாழ்த்தும் வாழவைக்கும் வைகோ அவர்கள் நல்ல உடல்நலத்தோடு நீடூழி வாழ்க..
இளையராஜா தமிழ்நாட்டின் தான்சேன். இசையால் தீபத்தை ஏற்றியவர் தான்சேன் என்றால் இசையால் தாயின் கருவறையில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்து கொண்டிருந்த அதுவும் தமிழே தெரியாத ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்தவர் இளையராஜா அவர்கள் . மனிதர்களை தாண்டி காட்டு யானைகளையும் தன் இசையால் மயக்கியவர் . உலகம் உள்ளளவும் அவர் இசை இருக்கும் திருக்குறள் ஆத்திச்சூடி போல.
Amazing music by Ilayaraja and divine speech by Vaiko 👏🏻. Vaiko should get more opportunities for religious and spiritual speeches and he should spare more time for this. Wonderful program 👏🏻
வைகோவை இன்றுதான் ஒரு நல்ல மனிதராக ஒரு நல்ல தமிழராக பார்க்க முடிகிறது தமிழின் உண்மையை யாரும் மறைக்க முடியாது இவர்கள் தமிழ் பெயரைச் சொல்லிப் பிழைத்தாலும் தமிழ் தன்னை காத்துக் கொள்ளும் இன்று இசைஞானி இளையராஜாவின் மூலமாக இவர்களிடமிருந்து வந்த தமிழின் தொன்மை தமிழின் பக்தி, வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பழக்கவழக்கங்கள்....
நிறைய வெள்ளை காரன் நடுங்கி போனான் தமிழனின் புகழை தெலுங்கு கன் மழையாலி கன்னடர் எல்லா மக்களும் பகலும் அவர் இசையில் பாடல்கள் இதர்க்கு ஞானம் வேண்டும் இதுதான் இளையராஜா அவர்கள்
நாம் தினமும் இரவு நேரத்தில் காலை முதல் மதியம் இரண்டு மணிக்கு மேல் பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அனைவரும் அறிந்ததே நிறைய கருணாநிதி வந்தேன் சார்ந்த1949 ஜவஹர் திடலில் நடைபெறும் எப்படி யில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் யில் உள்ள நிலையிலே உள்ளவர்களுக்கு மட்டுமே
அவர் ஆத்திகமோ நாத்திகமோ பேசி நாடகமாடவில்லை. அவர் மனிதர் மாமனிதர் மனிதநேயம் பேசினார். நம் முன்னோர்களின் வாழ்வியல் கலையை முன்னோக்கி நகர்த்தியுள்ளார். இளம் தலைமுறையினர் அந்த ஆற்றலை உள்வாங்கி தமிழின் சிறப்பியல்புகளை நாடறியச் செய்யலாம். எனவே ஆத்திகன் அல்லது நாத்திகன் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைக்க தேவையில்லை.
1946..தமிழ் நாட்டில் இருக்கும் போது தான் கருணாநிதி கூறியுள்ளார் வணக்கம் செலுத்தும் முறை கூட தமிழ் நாட்டில் இருக்கும் கருணாநிதி தான் காரணம் என்று கருதப்படுகிறது..
@@rajavenkat5594 சதி செய்தவருக்கே துதி பாடீனாரே...போறாத குறைக்கு கலைஞரின் மகனுக்கும் அல்லவா குடை பிடீக்கிறார். அவர் தன் சுயத்தை இழந்து வெகு காலம் ஆயிற்று...தேவாரம் திருவாசம் என ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினால் நன்றாக இருக்கும். நன்றாகவே அதைப் பற்றி பேசினார்.
He may be a musical genius but let him be advised to behave like a human being. The arrogance and scant respect for the fellow being is highly deplorable and condemnable. The way he treated his close friend SPB speaks volumes. A religious person will, always be pious and humble but Ilayaraja is just opposite to the true character of a spiritual person. His abnormal interest in earthly matters (money, political power, etc.,) is unimaginable. He project himself as a spiritual person which is really false and fake. If you watch his brother Gangai Amaran's, video, it will tell the true nature of Ilayaraja.
@SasikalaPoornachandra-us6gl Yes, madam, not only me, the whole world has seen his rude behavior in many video's. His treatment of SPB is well-known to the whole world. Madam, I don't have any personal grudge against him. Since he is a public figure, everyone of us has the right to criticize.
Raja sir haters just edit and keep posting what they want which is believed by many people. Raja sir is open minded. He has given life to so many new directors and producers through his music. Balu sir and Raja sir never hated each other. In fact though Balu sir has sung for many music directors, yet he prefers singing songs composed by Raja sir on stage. He may be a public figure but he is a musical genius. When normal people like us have so much of ego why not a genius like him. Just because he is a public figure I don't think we all can comment whatever comes to our mind. He has to be respected by all of us especially tamilians is my view. I am sorry if I am wrong. Since my young age I have grown listening to his soulful songs. Even those who comment about him listen to his songs when they are sad. Let us not disrespect a genius. When we expect others to behave properly we should also do it. Generally we all forget public figures are humans. We expect them to be humble even when we are arrogant against them. Really pathetic only. I have high regards for Raja sir, Balu sir and many others. Feel sad when they are being criticised so badly. If you really want to about the true nature of Raja sir please see videos which tell about him in the positive way rather than watching videos which earn a likes by putting negative comments on him. I hope I didn't hurt you with my reply.
நாத்திகவாதி என்று பறைசாற்றிக் கொள்ளும் உன் வாயிலும் எம் ஈசனின் திருமந்திரம் நுழைந்ததல்லவா "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க" என்று அதுவே எந்தையின் மகிமை. 🙏🏻
அரசியல் சாக்கடையில் பன்றியின் கழிவுகளும் - மனிதனின் கழிவுகளும் கலந்த சாக்கடை நிறைந்த வைக்கோவின் வாயில் இப்படி ஆன்மீகம் எனும் சந்தன நீர் கலந்து ஓடுவது அரிதானது - வைக்கோ அறிவது நீங்கள் அரசியல் பேசுங்கள்-ஆன்மீகம் பேசுங்கள் எதில் நல்லது உள்ளது தெரியுமா - ஆன்மீகம் மட்டும்தான். திரு இளையராஜா ஒரு பொன்னான மாமனிதர்🙏🙏🙏👍👍🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
இந்த ஒரு உரைக்காகவே திரு. வைகோ அவர்களை எப்பொழுதும் கொண்டாடலாம். நன்றி.
அய்யா,வைகோ,அரசியலில் பேச்சை விட
ஆன்மிக சொற்போழிவு. சாதனை தான்
Excellent Excellent 🙏🙏🙏
கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு இலக்கிய ஆர்வம்
பெருமதிப்பிற்குரிய வைகோ அவர்களே உங்களின் பேச்சாற்றல் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரையில் தமிழக வரலாற்றில் யாரும் அழிக்க முடியாது தமிழகத்தில் துருவ நட்சத்திரங்கள் பல தோன்றியுள்ளன அவற்றில் நீங்களும் ஒருவர் உங்கள் உரையில் இறுதியாக பணிவு உள்ளது இதுவே உங்களை என்றென்றும் உயரத்தில் வைத்திருக்கும் என்றும் உங்கள் ரசிகன்
வைகோ அருமையான பேச்சு. ஒரு தாள் கிடையாது. மளமளவென்று வரும் பேச்சு. இப்போது தெரிகிறது, ஏன் கருணாநிதி இவரை மேலே வராமல் தடுத்து விட்டார் என்று. இல்லையென்றால் ஆட்சி வைகோவிடம். இவர் எங்கே, தாளை பார்த்துக் கூட பேச தெரியாத ஸ்டாலின் எங்கே? ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
அய்யா வைகோவின் தமிழ் உரையை கேட்க்க கேட்க்க கண்களில் கண்ணீரோடு பசி மறந்து விடுகிறது.. நன்றி அய்யா வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்...
இளையராஜா ஒரு தெய்வ பிறவி அவர் ஒரு இசை கடவுள் 🙏❤🌹
இளையராஜா ஓர் தெய்வ பிறவி என்றால் அரசியலுக்கு அப்பாற்பட்டு வைகோ அதிசய பிறவி என்றால் மிகையாகாது.... வாழ்த்துக்கள்....
அய்யா, உங்கள் பேச்சு மிக அருமை 🌹
நமது இசைமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தந்த இசை இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
பாராளுமன்ற போர்வால் என்று வர்னிக்க தக்க சிங்கம் போன்று கர்ஜிக்கும் எங்கள் ஐயா வைகோ அவர்களுக்கு வார்த்தைகள் வெல்லம் கறைபுறண்டு ஓடுவது போல வார்த்தைகள் வந்து விழுகிறது வாழ்க தமிழ் வாழ்க எங்கள் ஐயா வைகோ நீடூழி வாழ்க
இளையராஜா என்பது சாதாரண மனிதம் அல்ல.அது ஒரு தெய்வப் பிறப்பு இந்த இசை அவதாரம் பூமியில் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெரும் பேறு .ஐயா நூற்றாண்டையும் கடந்து பூமியில் வாழ்வார் அவரது இசை பல நூற்றாண்டை கடந்து வாழும் .நன்றி.
M s v தான்
@@sathasivam4572 Annan MSV avargale middle order isai amaippalar gal yellorukkum Munnodi.Matrukkaruththu irukka mudiyathu.
Seedarana isaignani 76ukkuppin 95 varai ulagil pallaiyirakkanakkana casette kadai nadathiyorin pillaigal padikka,manammudikka karanamai vaazhvadharamai thigazhnthavar
Potravendum.Chandrabose,ARR,Deva sirpi Amar ippadippalarum.
தங்கச் சுரங்கத்தில் மறைந்திருக்கும்
Pooda Poo
JAATHIVERI!
வைகோவின் சொல்வீச்சு..வாள்வீச்சு... இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்ப் பேச்சாளர். வைகோவுக்கு நிகர் வைகோதான்.
மிகச் சிறப்பாக எங்கள் இசைஞானியை,.. இசைஞானியின்
படைப்பை போற்றிய
திரு வைகோ அவர்களுக்கு
நன்றி...
தமிழினத்தின் என்றுமே மறக்க முடியாத குரல் அய்யா இளையராஜா....
❤
Ilayaraja is isaignani everybody knows but this Vaiko....
Amazing speech just equal to Isaignani's knowledge. Hats off to both vaiko and Ilayaraja.
அறிவுக்களஞ்சியம் இந்த அளவுக்கு எவராலும் பேசமுடியாது என்ன நினைவாற்றல் வியந்துபோகிறேன் காலம் இவரை வாழ்த்தும் வாழவைக்கும் வைகோ அவர்கள் நல்ல உடல்நலத்தோடு நீடூழி வாழ்க..
இளையராஜா தமிழ்நாட்டின் தான்சேன். இசையால் தீபத்தை ஏற்றியவர் தான்சேன் என்றால் இசையால் தாயின் கருவறையில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்து கொண்டிருந்த அதுவும் தமிழே தெரியாத ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்தவர் இளையராஜா அவர்கள் . மனிதர்களை தாண்டி காட்டு யானைகளையும் தன் இசையால் மயக்கியவர் . உலகம் உள்ளளவும் அவர் இசை இருக்கும் திருக்குறள் ஆத்திச்சூடி போல.
Super வை. கோ.sir, நீங்க சிங்கம்.👍
Amazing music by Ilayaraja and divine speech by Vaiko 👏🏻. Vaiko should get more opportunities for religious and spiritual speeches and he should spare more time for this. Wonderful program 👏🏻
வைகோவை இன்றுதான் ஒரு நல்ல மனிதராக ஒரு நல்ல தமிழராக பார்க்க முடிகிறது தமிழின் உண்மையை யாரும் மறைக்க முடியாது இவர்கள் தமிழ் பெயரைச் சொல்லிப் பிழைத்தாலும் தமிழ் தன்னை காத்துக் கொள்ளும் இன்று இசைஞானி இளையராஜாவின் மூலமாக இவர்களிடமிருந்து வந்த தமிழின் தொன்மை தமிழின் பக்தி, வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பழக்கவழக்கங்கள்....
இதயம் படத்தில் வரும் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் இதயம் வலிக்கிறது
What a speech 👏 👏
தமிழுக்கு உலக அரங்கில் பெருமை தேடித்தந்த இசை மேதை எங்கள் இளையராஜா
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 4:25 உலகத்தில் தோன்றிய முதல் இசை தமிழ்இசை.
எந்த குறிப்புகளும் இல்லாமல்
படை திறந்த வெள்ளமாக ஆன்மீக தமிழ் புலவர்கள் பற்றிய தகவல்களை வாரி வழங்கும் வைகோவை பாராட்டுவோம்.
VAIKO SUPERO SUPER. EVANDA PESA MUDIUM INTHA MATHIRI. TAMIL SANDRON VAIKO VAIKO VAIKO NEEDULI TAMIL NADUKKU NEED ALWAYS.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நிறைய வெள்ளை காரன் நடுங்கி போனான் தமிழனின் புகழை தெலுங்கு கன் மழையாலி கன்னடர் எல்லா மக்களும் பகலும் அவர் இசையில் பாடல்கள் இதர்க்கு ஞானம் வேண்டும் இதுதான் இளையராஜா அவர்கள்
இளையராஜா ஓர் அதிசயம்...
Super good Jai Hind vaazhga valamudan vaiko iyya avarkal
I love vaiko sir and parliament tiger Respected honorable vaiko sir
அற்புதமான பேச்சு
Great speech
Great Speech Vaiko
Supar,,vaiko
வீட்டில் யாருக்கும் தெரியாமல் பக்தி செலுத்த தேவை இல்லை. எல்லோரும் அறியும்படி பக்தி செலுத்தினாலும் தவறில்லை.
Wow speech less vaiko ayyaa
என்றும் இளையராஜா ❤2023
Awesome.Sublime
Vaiko paper illamal padikirare....wow
Vaiko Vai Gopalaswamy is 👍great
Super vaiko
நாம் தினமும் இரவு நேரத்தில் காலை முதல் மதியம் இரண்டு மணிக்கு மேல் பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அனைவரும் அறிந்ததே நிறைய கருணாநிதி வந்தேன் சார்ந்த1949 ஜவஹர் திடலில் நடைபெறும் எப்படி யில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் யில் உள்ள நிலையிலே உள்ளவர்களுக்கு மட்டுமே
சீர் மிகு பேச்சு
Vaiko sir, super speach. I have one doubt, Naalu Maavadi man says you are adopted Christianity, is it true or not?
Vazha Valamudan
இந்த பூமியின் இசை நாயகன்
Thanks no one can replace him
இவரையா இத்தனை நாளாக தெலுங்கர் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
அய்யா நீங்கள் தமிழ் புலவர் 😍
Vai gopal swamy naidu 😅
@@spperiyasamy881 இருப்பினும் அவர் தமிழர்.
ஆனந்தம்
ஸ்ரீஆனந்ததாஸன்
இளையராஜா திருவாசகம் இசையமத்ததினால் பெரியராஜாவாகி விட்டார். வாழ்க.
தமிழன் முட்டாள் என்று சொல்லிய திராவிடர் இன்று தமிழன் தலை சிறந்தவர் என்று மாற்றிய பிஜேபிக்கு நன்றி ❤🙏
உன்னோட பிஜேபில ஒரு கிறுக்கன இப்படி தேவாரம் திருவாசகம் பெரிய புராணம் பற்றி பேச சொல்லு பார்க்கலாம்,
😊
பிரமிப்பான உரை.
How intellectual speech by Vaigo. Pavam his position at present.
Ellam kalathin kolamalla.
Since there is no inward journey
என் குல தேவன் என் அய்யன் ராஜா
இத்தனை திறன்வாய்ந்தவைகோ தற்போது?
❤❤❤❤❤❤❤
இந்த காணொளியை கீ. வீரமணி பார்திருப்பாரா
திருவாசகம் பற்றி வைகோ அவர்களா?
ஒரு நாத்திக நாக்கு இப்படி பேசுவது உண்மையிலேயே ஆச்சரியம்தான். இவ்வளவு தெரிந்து வைத்து எப்படி நாத்திக நாடகம் போடுவது ஏனோ?
திருவாசகம் எங்கள் தமிழர்கள் பின்பற்றி மதத்தின் அடையாளம். ஊரை ஏமாத்தி பிழப்பு நடத்தும் ஈன கூட்டத்தின் மதம் எங்கள் மதம் அல்ல
அவர் ஆத்திகமோ நாத்திகமோ பேசி நாடகமாடவில்லை. அவர் மனிதர் மாமனிதர் மனிதநேயம் பேசினார். நம் முன்னோர்களின் வாழ்வியல் கலையை முன்னோக்கி நகர்த்தியுள்ளார். இளம் தலைமுறையினர் அந்த ஆற்றலை உள்வாங்கி தமிழின் சிறப்பியல்புகளை நாடறியச் செய்யலாம். எனவே ஆத்திகன் அல்லது நாத்திகன் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைக்க தேவையில்லை.
🙏
இது எப்ப எடுத்த வீடியோ?
Around 1998 - 2000
2005 - Maestro Ilayaraja's Thiruvaasagam in Symphony Audio Launch
Why symphony was not released?
இசை என்றால் அது இளையராஜா தான்
Oruvela ivaru TNPSC Group-4 ku padichitu irunthuruparo😅
1946..தமிழ் நாட்டில் இருக்கும் போது தான் கருணாநிதி கூறியுள்ளார் வணக்கம் செலுத்தும் முறை கூட தமிழ் நாட்டில் இருக்கும் கருணாநிதி தான் காரணம் என்று கருதப்படுகிறது..
பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.....ஆனாலும் பாராட்ட முன் வந்ததை பாராட்டலாம்.....தமக்கு எல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்துகிறார்....
Royal philharmonic orchestras
உண்மையில் கோபால் சாமி ஆன்மீக அறிவு கொண்டவர்..திக அரசியல் வாதிகள் கோபால் சாமியை பேச விடவில்லை..
👌
God of music.never ever in the world.
சிவன் அருள் இல்லாமல் இப்படி பேசமுடியாது. நாத்திக நாடகத்தை விட்டு, திமுக வை விட்டு வெளியே வாருங்கள். உங்களை ஆன்மிக உலகம் வரவேற்கும்.
@@abusid4588 பிறகு எதற்க்காக இந்து மதத்தை மட்டும் தவறாக பேசும் தலைவர்கள்?????
அப்புறம் எப்படி ஐயா சேராத இடத்தில் சே ர் ந் தீ ர்
Maarbil kuththhiyapin!
மக்கள் மத்தியில் மூட நம்பிக்கை புகுத்தி பயத்தை ஏற்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பலை இவருக்கு பிடிக்கவில்
உணர்ச்சிக் குழம்பாக பேசுகிறார். ஆனால் அரசியலில் அவரால் தனியாக ஜொலிக்க முடீயாமல் போய் விட்டது. என்ன காரணமோ தெரியலை.
கருணாநிதி செய்த சதி
@@rajavenkat5594 சதி செய்தவருக்கே துதி பாடீனாரே...போறாத குறைக்கு கலைஞரின் மகனுக்கும் அல்லவா குடை பிடீக்கிறார். அவர் தன் சுயத்தை இழந்து வெகு காலம் ஆயிற்று...தேவாரம் திருவாசம் என ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினால் நன்றாக இருக்கும். நன்றாகவே அதைப் பற்றி பேசினார்.
Vaikovirkku Medai & Mike kidaiththuvittal sila nerangazhil yenna pesukirom yendru theriyamal unarchchivasappattu pesividuvar.
இந்த வைகோ குறிஞ்சாங்குளத்தை பற்றி பேசு
Isaimini avargal pallandu vazhga
அது என்னய்யா கீழ் சாதிப் பறவை?
Dalit achieved ...parppanas must feel ashamed ...
Parithabangal Gobi naabagam varuthu
5 paisakku projanam irukka indha high pitch peychalarnaala😂😂😂😂😂😂😂😂😂
Bakthee ilakkiyanggalil Tamil valgirathoo.
இவரைவிடரகுமான்தான்சாதனையார்
இதை ரகுமான் அவர்களே ஏற்கமட்டார்
In what way is Rahman better than Raja sir. May be he is good in creating noise while Raja sir created soulful music. Think before commenting
அய்யய்யோ இது யாரையாவது புகழ்ந்து பேசினா உருப்படாம போயிடுமே......
இளையராஜாவுக்கு என்ன ஆகப்போகுதோ... சாமியோவ்
This is 2005 video reposted..after this only ARR got Oscar..so this is true..if vaiko speak good on someone..they will have detoriation in fame...
இப்படி பேசிப்பேசியே அந்த ஆளுக்கு மண்டைக்கனத்தை ஏற்றிவிட்டார்கள்.
தமிழனின் அழிவிற்கு உன்னை போல் துரோகிகள் தான் காரணம்.
திறமைக்கு இணையான புகழ் கிட்டாத மனிதனின் கோபம் திமிராகத்தான் தெரியும்.
He may be a musical genius but let him be advised to behave like a human being. The arrogance and scant respect for the fellow being is highly deplorable and condemnable. The way he treated his close friend SPB speaks volumes. A religious person will, always be pious and humble but Ilayaraja is just opposite to the true character of a spiritual person. His abnormal interest in earthly matters (money, political power, etc.,) is unimaginable. He project himself as a spiritual person which is really false and fake. If you watch his brother Gangai Amaran's, video, it will tell the true nature of Ilayaraja.
If you don't like Raja sir keep away from his videos. As though you viewed his arrogance in person you are commenting.
@SasikalaPoornachandra-us6gl Yes, madam, not only me, the whole world has seen his rude behavior in many video's. His treatment of SPB is well-known to the whole world. Madam, I don't have any personal grudge against him. Since he is a public figure, everyone of us has the right to criticize.
Raja sir haters just edit and keep posting what they want which is believed by many people. Raja sir is open minded. He has given life to so many new directors and producers through his music. Balu sir and Raja sir never hated each other. In fact though Balu sir has sung for many music directors, yet he prefers singing songs composed by Raja sir on stage. He may be a public figure but he is a musical genius. When normal people like us have so much of ego why not a genius like him. Just because he is a public figure I don't think we all can comment whatever comes to our mind. He has to be respected by all of us especially tamilians is my view. I am sorry if I am wrong. Since my young age I have grown listening to his soulful songs. Even those who comment about him listen to his songs when they are sad. Let us not disrespect a genius. When we expect others to behave properly we should also do it. Generally we all forget public figures are humans. We expect them to be humble even when we are arrogant against them. Really pathetic only. I have high regards for Raja sir, Balu sir and many others. Feel sad when they are being criticised so badly. If you really want to about the true nature of Raja sir please see videos which tell about him in the positive way rather than watching videos which earn a likes by putting negative comments on him. I hope I didn't hurt you with my reply.
வைகோ ம்ம்
நாத்திகவாதி என்று பறைசாற்றிக் கொள்ளும் உன் வாயிலும் எம் ஈசனின் திருமந்திரம் நுழைந்ததல்லவா "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க" என்று அதுவே எந்தையின் மகிமை. 🙏🏻
அரசியல் நிலைப்பாட்டை வைத்து எவ்வளவு கேவலமாக வைகோ வை நினைத்தேன்.
ஐயகோ சொற்பொழிவு ஆழ்ந்த ஞானமுடையவர் அரசியல் கோமாளி வைகோ.
அரசியல் சாக்கடையில் பன்றியின் கழிவுகளும் - மனிதனின் கழிவுகளும் கலந்த சாக்கடை நிறைந்த வைக்கோவின் வாயில் இப்படி ஆன்மீகம் எனும் சந்தன நீர் கலந்து ஓடுவது அரிதானது -
வைக்கோ அறிவது நீங்கள் அரசியல் பேசுங்கள்-ஆன்மீகம் பேசுங்கள் எதில் நல்லது உள்ளது தெரியுமா - ஆன்மீகம் மட்டும்தான்.
திரு இளையராஜா ஒரு பொன்னான மாமனிதர்🙏🙏🙏👍👍🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
வைக்கோ புகல்வதுபோல் கீல்அருப்பு வேலையை செய்து விடுவான்.
Great speech
❤❤❤❤❤❤
🙏🙏🙏