அரசு நிலத்தை அபேஸ் செய்ய முயற்சி.. அலேக்காக தூக்கி வீசிய அதிகாரிகள்.! | Kanyakumari | Occupied Land
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #OccupiedLand #Kanyakumari #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
அரசு நிலத்தை அபேஸ் செய்ய முயற்சி.. அலேக்காக தூக்கி வீசிய அதிகாரிகள்.!
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எப்போதும் தங்களை ஏழைகளாக காட்டிக் கொள்கின்றனர்
உண்மை தான்........... இதில் பாதி பேருக்கு மேல் நல்ல வீடு சொத்து இருக்கும்......... பளனாளிகளை எவ்வாறு யார் தேர்வு செய்வது???????
Unmai👍
True, those constructed big buildings and getting rent in Maduvu area of Kavankarai/Vadakarai, Chennai-66 joining areas are rich and employees in ONGC etc.
அரசியல்வாதி மட்டும்தான் ஆட்டே போடணுமா நாங்க போட கூடாதா
Avan peei thinpan, neeyum peei thinpiya
நீ தவறான அரசியல் வாத்திய தேர்ந்து எடுத்தது உன் தவறு............
இது போன்று அடுத்தவன் சொத்த ஆடய போடனும்னு நினைக்கும் சமுகத்தில் இருந்து பின் எது போன்ற அரசியல் வாதி வருவான்??????😂😂😂
😂😂😂
Juice koodi bro ne
இந்த குடிசைகள் வேண்டுமென்று போட்டது போல தெரிகிறது. இல்லை ஏற்கனவே இருந்தவர்களை வெளியேற்றி தரைமட்டமாக செய்த பின்பு மீண்டும் வந்து குடிசை போட்டார்களை . குடிசை புதுசா ஒரு மாதிரி ஓரே நேரத்தில் போடப்பட்டது போல் இருக்கு
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது
இது எம்எல்ஏக்கள் எம்பிக்களுக்கு பொருந்துமா நண்பா
@@ShahulHameed-pk2dbavangala keka yarukudan dairiyam iruku? Sari avan Kolla adikaran ivangalum adichitu pogatumnu vita nalaiku ella nilamum akiramika padum and avangalum idadan sola poranga.
இதே ஒரு MLA வாக இருந்தால் அரசு அதிகாரி காவல்துறை நவதூரங்களை மூடிக்கொள்ளும்.
ஏன் இவள் உங்க யாரச்சுமா .
ஏன் இதில் யாராவது உங்க அல்லக்கைகளா@@yogah2305
Dei loose maari peasaatha da
வேல்ராஜ் யா பின்னுக்குத் தள்ளிய news Tamil வாழ்த்துக்கள் 👍👍
😂😂பாலீமர் வப்பாட்டி நியூஸ் 7 தமிழ் சகோ 😂😂
ரெண்டும் சங்கி சேனல் தான்..
நல்லா விசாரியுங்கள் எதாவது ஒரு குறிப்பிட்ட அமைப்பால் தூண்டி விடும் நபர்களாக இருப்பார்கள்
Yes கரெக்ட் 🎉
Missionaries
Siruthai kootamtha irukum
ஏரி குளம் குட்டையை பிளாட் போட்டு வித்து கொள்ளை அடிகுரங்க.அங்கெல்லாம் ஏன் அரசு அதிகாரிகள் செல்ல மாட்டிக்கிறாங்க.
Anga pona avanga pondattiya rathire okka mudiyathula athan, only valimaiyatra makkalidam aanmaiya nirubippom😂😂😂😂😂
😂😂😂😂😂
🎉🎉🎉 super
மிக நல்ல கேள்வி. அவன் அரசியல்வாதி அதான்.😂
இந்த மாதிரி எங்கள் ஊரில் குடிசை போட்டு பட்டாவும் போட்டுட்டானுங்க
கன்னியாகுமரியில் 300 வீடுகள் வட்டக் கோட்டையில் சுமார் 5 மாடி கட்டிடம் 20 கட்டி கொடுத்து இவர்கள் ஏன் அங்கு செல்ல மறுக்கிறார்கள்
எது அந்த மக்கள் மாளிகையா 😂
@@kingofcomment1995😂😂😂😂😂😅😊
எல்லாம் உயிர்பயம் தான்😂
@@kingofcomment1995 அவர்கள் வசிக்கும் பகுதி தான்
தவறுதான் ஆனால் அறக்கட்டளைஎன்ற பெயரில் 1000ஏக்கரை ஆட்டையை போடுகிறார்களே அரசு நிலம் அரசு கட்டிடங்களுக்கு மட்டுமேஎன்று சட்டம் இயற்ற வேண்டும்
இந்த இடத்துக்கு பெண் போலீஸ் பெண் போலீஸ் அதிகாரி இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
Ne pombala vesam potu poda potta
நானும் இந்த ஊரை சேர்ந்தவன் தான் இதில் இருக்கும் அனைவருடைய ஆவணங்களை பரிசோதனை செய்து விட்டு இல்லாத வர்களுக்கு மட்டும் அரசு உதவ வேண்டும்...21 நபர்களில் பலருக்கு நிலமும் வீடும் உண்டு...தவறான நபர்களை சட்ட படி நடவடிக்கைகள் எடுங்கள்
Correct
வீடு இல்லாதவர்கள் களுக்கு அரசு வீடு கட்டி குடுக்கலாம் வெஸ்ட் கடல்ல பேனா வைக்கிறது அதற்கு பதில் இல்லாதவங்க ளுக்கு வீடு கட்டி குடுக்கலாம்
Qx
இவர்கள் இல்லாதவர்கள் என்று வைத்து கொள்வோம். வீடு கட்டி கொடுத்தால் அதை வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு இவர்கள் வேறு ஒரு அரசு நிலத்தை அபகரிக்க செல்வர்.
அடுத்த cm நீங்க தான் 😂😂😂
@@ponnus69அடுத்த cm எங்க விஜய் அண்ணா தான்
அருமை.
ஏழைகளின் நிலை உனக்கு ஒரு நாள் வரும் அப்பொழுது இதேபோன்று செய்தி வாசிப்பார்கள்
உழைக்கிறவனுக்கு எப்போதும் ஏழ்மை நிலை வராது.
நினைத்த இடத்தில் வீட்டை கட்டி கொண்டு சிவ காலம் கழித்து எங்களுக்கு ரோடு வசதியில்வை தண்ணீர் வரவில்லை என்று போராட்டம் செய்வார்கள்
அரசு கொடுக்கும் இவவசங்களுக்காகமக்கள் இங்கு வந்து அனுபவிக்கிறார்கள்
@@sundaresan8343 உழைக்கறவனை சுரண்டுவதற்கு பெரிய கூட்டமே இருக்கு
@@sundaresan8343இன்னுமா இந்த இத்துப்போன பழமொழிய எல்லாம் நம்பிட்டு இருக்கீங்க...உழைச்சா 3 வேளை சாப்பிடலாம்...அவ்வளவு தான்.
அந்த பெண் உன் கண்களுக்கு ஏழை?
நில ஆசை இவர்களை இப்படி இந்த அளவிற்கு அரசு நிலத்திற்க்கு ஆசை பட வைத்துள்ளது...🤫
அரசு வீட்டைஎல்லாம் ஹிந்திகாரனுக்கு கொடுத்து மக்களுக்கு நடுதெரு 😢
எங்கே?
Sari poi hindikaaran ah oombu
தமிழக அரசு தான் வீட்டை ஒதுக்க முடியும் அப்பொழுது திராவிட மாடல் அரசு ஹிந்தி காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு வீட்டை கொடுக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா
Ival than tamil enna🤣
Apo Dravida model govt vaddakan kitta panam vangi dhana tharuvan 😂😂😂
எந்த ஊருகாரியா இருப்பா😮இந்த கிழி கிளிக்குறா😂😂😂
கன்னியாமரி
These all people have there own house please check their aadhar cards ,this yellow shirt is from Kanyakumari
அரசியல்வாதிகள் மட்டும் கொள்ளையடிக்கலாமா என்று இவர்கள் பங்குக்கு செய்கிறார்கள் 😅😂
எம்பி எம்எல்ஏ என்றால் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் நீங்களோ பாவம் மக்கள் அதனால்தான் இந்த🤗🤗🤗
Unga idam athula ivunga veedu katuna neega amaithiya irupiga
இது ஒரு தொடர் கதை தான்.................
பளனாளிகளை சரியாக தேர்வு செய்து கொடுக்க வேண்டும்...............
இவர்கள் இது போன்று ஒவ்வொரு இடத்திலும் இப்படி தான் ஆக்கிரமிப்பு செய்வார்கள்.................
உழைகாம குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பார்கள்.................
அரசு நிலத்தை
அரசு தான் அபகரிக்கனும்
நீங்க எப்படி அபகரிக்கலாம்😅😅😅😅
இது தப்பு 😅😅
@@fakeid417 அரசியல்வாதி சொன்னாலே அங்க அரசு தானே..👍👍
அரசியல்வாதி வேறு அரசாங்கம் வேறு, தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் அரசியல்வாதி, அதுவே அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராக அமைச்சராக, அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் அது அரசாங்கம்
இது போன்று அரசியல் வாதியை தேர்வு செய்தது யார்?????? 2000 ரூவா வாங்கி கிட்டு என் ஜாதி, என் மதம் என்று ஓட்டு போட்டது
அமரிக்க மக்களா?????????😂😂😂😂😂 60 வருடம் திராவிட மாடல் அரசு இன்னும் மக்கள் பிச்சை எடுக்கும் நிலை தானே இருக்கு.................😂😂😂
இல்ல பாலாறும், தேனாருமா ஓடுது...........😂
😂😂😂
அந்த ஊர் காரி ஒருத்தி எங்க ஊர்ல இருக்கா இப்படி தான் அக்கம பக்கத்தில் யாரையும் விடு வயதில்லை குடியிருக்க அடுத்தவங்க பொருத்து பேராச புடிச்சவ
மஞ்ச டீஷர்ட் வீடு இல்லனா யார் கேட்ட இழுத்து புடிச்சா
மிடில் கிளாஸ் மக்கள் தான் உழைத்து சம்பாதித்து வரியை கரெக்டாக கட்டி கடைசியில் இவர்களுக்கு ஒரு சலுகையும் கிடையாது
இவர்கள் என்ன அந்த இடத்துக்கு வரி கட்டினார்கள் கொஞ்சம் சொல்லுங்க வரி கட்டும் அளவுக்கு சம்பாதித்து உழைத்தால் சொந்த வீடு கட்டலாம்
உண்மையாக இந்த மக்கள் மிக - கஷ்டப்படுகிறார்கள் என்றால் இவர்களுக்கு கவர்மென்ட் வீடு கட்டிக்கொடுத்து உதவலாமே.
@Tamilcomedies-ym9secrt sontha veedu illathavanga niraiya per irukkuranga avangalukku kodukkalam
Then who will work sir.
நியூஸ் தமிழில் மட்டுமே சரியான செய்தி போடப்பட்டது. மற்ற விலை போன ஊடகங்களில் செய்தி திரித்து போடப்பட்டுள்ளது
செய்தியாளர்:🧑🤝🧑 அதிகாரிகள் பதறியடித்துக்கொண்டு 🏃ஓடி வந்தார்கள்👎 என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது 😅
இதுவே அரசியல் வாதிகள் செய்தால் போலீஸ் எட்டி பாத்திருக்குமா
கடந்த வாரம் சென்னையில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசியல்வாதிகளிடம் இருந்து அரசு மீட்டது.இது தாங்களுக்கு தெரியாதோ.இது போன்று மீட்கப்பட்ட இடங்கள் இன்னும் இருக்கு.அரசியல்வாதி செய்தால் தவறு மக்கள் செய்தால் தவறில்லையோ. ஒருவேளை நீங்களும் ஒரு துண்டு போட்டு வச்சிடின்களோ
ஐயா எங்கள் பாண்டிச்சேரி யில் இது போல இருக்கும் உங்களால் எதுவும் செய்ய முடியாது
உண்மைத்தன்மை என்ன என்று விசாரித்து உண்மையில் அவர்கள் வீடில்லா மக்கள் எனில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாமே.. மேலும் இத்தகு அரசு புரம்போக்கு நிலங்கள் அந்த பகுதி மக்களுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்..அவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் இப்படி இவர்கள் செய்ய வாய்ப்பு இல்லை..
கிருபை கிருபை கிருபை எல்லாம் கிருபை கிருபை கிருபை
எத்தனை நாள் தான் நாங்களும் வாடை வீட்லயே இருகர்து 😂😂😂😂
Bike la porappo police maricha engala pesave vida matranga... Enna pesunalum mariyatha illama edakku modakka pesuranga... Intha pombala intha kathu kathuthu... Police amaithiya poraru... Aambalainga naale ilicha vaayithana😢
Pallavaram sadhuppu nilam pala ஏக்கர் ஆட்டையை போட்டு பல கோடி sambarichitanga ..
Adha pathi news podunga
Paakalam...
Many have constructed buildings on the banks of water canal (Maduvu) of Kavankarai and Vadakarai, Chennai-66 joining areas and receiving rent for the same.
Same situation happened b4 at velachery,pallikaranai & see what's happening during floods.
தமிழக அரசு ஏன் இலவச வீடு கட்டிக் கொடுக்க வில்லை இதை ஏன் நீங்கள் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்
நீங்கதான் கேட்கறது? யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே?
Mayirla kudupanga, oc laye vaazhanum
ADA OC KKU PIRANDHA VESI MAGANAE...... UZHAITHU NERMAIYAANA VAZHIL VEEDU KATTUDAPANDRI PAYALAE UZHAITHU PIZHAIKA PAARUDAA PANDRIKKU PIRANDHA PANNADAI NAAYE 😠😠
@@jeganathankandaswamy1305 நான் எப்படி கேட்க முடியும் நான் சாதாரண மனிதன் மீடியா கேட்டிருக்கலாமே
குடிசை மாற்று வாரியம் apply panahu no response?
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் தனி நபர் ஒருவர் கடற்கரையில் சுமார் 100 குழி ரோட்டில் குளத்தின் அருகில் சுமார் 250 குளி இன்னும் பல இடங்களை தனது பண பலத்தால் அரசு அதிகாரிகள் துணையுடன் அடைத்துக் கொண்டிருக்கிறார் இதைக் கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை
Nes tamail வாழ்த்துக்கள்
இதில் உள்ளவர்கள் கணவர்கள் பெயரில் வீடு இவர்கள் பெயரில் இல்லை எவ்வளவு சூப்பரா
Ask our CM He will do it,,Our government is Diravida model,,Ask mano Tangaraj he will help
அந்த மக்களுக்கு உதவி தேவை என்றால் செய்யுங்கள்
Nowadays lot of ladies doing like this
Yellow Tshirt ku...maasam 1000 parcel!!!!
கன்னியாகுமரியில் சட்டம் ஒழுங்கு சிர்குளைந்து விட்டது.... தினமும் ஒரு வகையில் செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது
மக்கள் வாழ முடியாத நிலை வரும்போது இப்படித்தான் நடக்கும்..... வாடகை கொடுத்தே பாதி வாழ்க்கை போகிறது. அதும் இயலாதவர்கள் என்னதான் செய்வார்கள்?? அரசு இயங்கவில்லை என்றால் மக்கள் இப்படித்தான் இறங்குவார்கள்
நாங்கள் நூறு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்.
Epadi than aarambathula oru kudusaiya poduvanga , aprom 2 varusam kalichi vera oruthar ta kaasuku vitthutu poiruvanga , apadiyea pala peru extra kaasuku kai matthi kadaisila last la oruthar land ku lacha kanakula kaasa kuduthu porapokku nilatha vangi , kasta pattu building katti , eb line vaangi , thanni line vaangi , nimmathiya vaalalam nu aasai paduvanga , appo government vanthu yellathaiyum motthama edichi thallirum ...last ah kaasa kuduthu vangunavaru than mattikuvaru pavam .....
Aarambathilayea stop pannathu nallathu than......
அரசாங்கமே நெரய இடத்த ஆட்டைய போடுது அத கேப்பிங்லா சார்
2000 ரூவா வாங்கி கிட்டு ஓட்டு போட்டா எப்படி கேட்க முடியும்??????????😂
ஹே இந்தாமா இதுக்குதான் அரசியல்வாதிகள் இருக்கார்கள் நீங்க எப்படி ஆட்டைய போட முடியும் 🤣
அவங்கவங்க செய்யுற தப்பு அவங்களுக்கு தெரியாது.அது தான் மாயா.
Good 👍 police
சாமியார்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காடுகளை எப்போ மீட்க்க போறீங்க... அரசு அதிகாரிகளால் காணாமல் போன மலைகளை எப்போ மீட்க போறீங்க.. மது வால் போன உயிர்களை எப்போ மீட்டு குடுக்க போறீங்க..???
காருண்யா போன்ற கிறித்தவ நாதாரி கள் ஆட்டைய போட்ட நாய்களை பற்றி சொல்லுடா தேவிடியா பயலே
துலுக்க நாயே சாமியார் சுன்னிய ஊம்புறியே நல்லா இருக்கா
பாபர் எச்சை கள்போன்ற இந்தியாவை கொள்ளை அடிக்க வந்தவனுங்களை தூக்கி பிடிக்கும் மதம் மாறிய நாய் தானே நீ
எந்த சாமியார் எவ்வளவு ஆக்கிரமித்தால் ஒரு உதாரணம் சொல்லடா? மதத்தை எங்கெல்லாம் நுழைப்பது என்று தெரியாத மனித மிருகமா நீ
அரசின் அல்லது அடுத்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பது தவறு.உங்கள் குறைகளை அரசிடம் கோரிக்கையாக வைத்து உதவிகளை பெறவேண்டும்.
இந்த மாதிரி குரூப் தமிழ்நாடு ஃபுல்லா இருக்காங்க
இவர்கள் எதை செய்தாலும் முதல்வர் சரியில்லை என்று செல்லும் முட்டாள் கூட்டம் இருக்கிறது காவல் துறை தான் கடமையை சிறப்பாக செய்யும் 🎉
Murattu oopi pola neenga. Yaarume CM pathi comment podalaye
அரசு உடனடியாக இவர்களுக்கு குடியிருக்க வீடு வழங்க வேண்டும்
Here comment panra arivaalis... Ipdi yellaru goverment land ah occupy pana,,, government schemes la pana unga veetu land ah kodupiga???.. Thar kuri mari intha people ku support panathiga
கன்யாகுமரி னாவே வில்லங்கம் தான்
முதலில் ஆங்கிரமிப்பு, அரசு காலி பன்னும்போது மாற்று இடம் ஒதுக்கீடு. அதை யாரிடமாவது விற்று விட்டு வேறு ஆக்கிரமிப்பு இடம் தேடி செல்கின்றனர். Repeat'u.😂
யார் டா அரசு மக்கள் தாண்டா அரசு அவங்க தாண்டா உங்கள்
Sir athiharam,pathaviyei vaithu aattaiya poduranga athellam kannukku theriyathu, government v2 ellathavangalukku uthava vendum
They have good house and by looking it's temp house created for encroachment.
ஆட்டைய போட்ட எப்படி ஜெயில்ல போடுங்க
Super.....
Government good decision
Vedu katinapram edicha kattum podhu enna paninganu kepanga, epo vandha edhukum sandapoduvanga. Ozache vedu vangunga payapadana vazalam, epdi vanguna life fulla paayandutu vazanum.
Most of the government lands and water bodies are encouraged by elected representatives. Police department can focus on that too
அப்பகாசுஇல்லைனாபேங்கைகொள்ளைஅடிச்சாலும்தப்பில்லைஇங்கநேர்மைசெத்துபோச்சு
ஒரு 1000 vote இருந்தா போதும் ஸ்டாலின் அந்த நிலத்தை கொடுத்து விடுவார்
But BJP councilor will take all this land to himself.😅
@@mohammedazarudeen7944 உனக்கு ஸ்டாலின் pm ஆகணும் ஆசை ஏன் ஹபீஸ் சயீத் இல்லைனா Dawood Ibrahim இந்தியாவை ஆண்டா உனக்கு வசதி ஜிஹாத் பண்ணலாம் குண்டு வைக்கலாம் உன் மொத்த மத வெறியை காட்டலாம் எந்த நாட்டுல டா நிம்மதியா இருக்கீங்க மென்டல்...சீனா சரியா தான் சொல்றான் இஸ்லாம் என்பது ஒரு மன வியாதி நு Uyghur களை நசுக்கி பிதுக்குறான்...டா
Yes 😂😂😂🎉🎉🎉🎉🎉
After Annadurai DMK became rowdiesm and curroption party
Good job by cops. Congratulations to cops.
Maduraila Intha mathiri nadakkum...Engal Nilatthulaye Ipadi pannanga..Policesarai kuptu Engalukku sonthamana Idaitthai kai pattrinom
Yellorum entha nattu mannargal agivittargalo
ஒருவேளை வசூல் அதிகாரிகளுக்கு சென்றடையவில்லை
The same issue in Madurai punchayat
Ponmudi aataya potta idathula pudi panna mudiyuma
அதிகாரம் உள்ளவர்கள் இந்த மாதிரி செய்து இருந்தால் ஏவல் துறை கண்டும் கானாமல் பணத்தை வாங்கி கொண்டு சென்று இருப்பார்கள்
Same Sastra University did in Tanjore, did they do the same thing.
இந்தம்மா அப்பகுதி திமுகா நிர்வாகியாம் ..
Mla Bonmudi home இடம் அரசு இடம் யாரும் கேக்கவில்லை அப்போது எங்க போனது இந்த அரசு
Adiya podunga sir avala!
Super makkal ungaluku neenga thanda problem...
😂😂😂1:44 இவர்கள்தானே எழை மக்கள்.?இவர்கள்தானே பாமர மக்கள்.?இவர்கள்தானே அப்பாவி மக்கள்.?😂
Puthukadai la oruthi eppadi erukka .name sheeja. Iooo sothu paithiam. Urilla erukka mudialla.
Sir purambokku land thana sirrr?
அரசு நிலத்தை ஆக்கிரமிக்க ஆளும் கட்சிக்கே உரிமை உள்ளபோது மற்றவர்கள் ஆக்கிரமிக்க முடியுமா...
அப்போ அரசு மட்டும் மக்கள் நிலத்தை பிடுங்கலாமா
Ithe pola enn koil nilatha akramikara aalugalai kaithu seiya villai.. Karanam muthalil aranilaya thurai manthiriya than ulle podanum..
எங்க ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை இடத்தையே பணத்திமிர் இல் எத்தனையோ இடத்தை அடைத்து விட்டார் இதை கேட்பதற்கு யாரும் இல்லை
Minister. AVVelu. Encroachment. What. Action
Government can allot land to these people..... nothing wrong
😂
Dmk ministers kodi kodi ah kollai adikiringa atha kettka yarumille😊
இவர்கள் கடலில் நிறைய குட்டி குட்டி தீவுகள் இருத்குமே இதில் அவர்கள் குடியேறலாமே.
Enna,periya,arusu,maggala,ellam,yamathuraraga
Intha maari oru DMK admk minister mla panna police action edupingala la satharana aalunga la tha pudika mudiyum
Ha ha ithu namma Paavaadai Kumbal
Hello ploimer enga oorla sontha veedu vechurukavangalukku mattum than ilavasa manai patta koduthurukanga 100/75 peru sontha veedu vechurukanga Kumbakonam pakkathula Thiruppurambayam poi anga oru video edunga papom?😮
என் மண் என் மக்கள்.... நாங்க அப்படித்தான் வீடு காட்டுவோம்......😂😂😂😂😂