வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ก.ค. 2020
- #Aadivelli #ஆடிவெள்ளி #தேசமங்கையர்க்கரசி
ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
• மகாலட்சுமியை நம் வீட்ட...
1. மகாலட்சுமி 108 போற்றிகள்
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
2. திருவிளக்கு பூஜை வழிபாடு
முப்பெருமதேவியர் அருள் பெற
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
- ஆத்ம ஞான மையம்
படைத்த இளநீர் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு இளநீர் தேங்காயை வெளியே போட்டுவிடவும்
F66 F66 44gtcm
Lp
ஏன் அம்மா அப்படி செய்ய வேண்டும்
😊llppp
உங்கள் தெய்வீக குரலில் நான் கோவிலில் இருப்பதாக உணர்கிறேன் அம்மா...🙏
பெண் குழந்தைகளைப் பெருமையைப் பேசிய பதிவு அற்புதம்....
பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தாலே அனைத்து செல்வமும் தெய்வ கடாட்சமும் கிடைத்ததற்குச் சமம்...
நீங்கள் பேசுவது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது போலவும் அனைவருடைய வீட்டிற்கும் மகாலெஷ்மி வீட்டிற்கு வந்துவிட்டது போலவும் உள்ளது நன்றி அம்மா
நீங்கள் சொன்னபடியே இன்று என் வீட்டில் பூஜை செய்தேன் ஆனால் இளநீர் கிடைக்கவில்லை இருப்பினும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக மனமுருகி அம்பாளை கும்பிட்டேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மிக்க நன்றி உங்கள் இறைபணி என்றும் தொடர வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏
பெண் குழந்தைகள் பற்றி பேசும் போது மிக அருமையாக இருந்தது அக்கா 🙏🏻
ஓம் சக்தி 🙏 உங்கள் வாக்கு எனக்கு தெய்வ வாக்கு போலவே கேட்கிறது தாயே ஓம் சக்தி 🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா நல்ல பதிவு அம்மா ! குருவாக வழி நடத்திச் செல்லும் அம்மா மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அம்மா உங்களுடைய அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள் மா
நீங்கள் சொல்லும் போது என்மேல் சிலுக்கிறது🙏🙏🙏
வணக்கம் மா இன்று தாங்கள் சொன்னது போல குலதெய்வ வழிபாடு செய்தேன்.சொல்லி கொடுத்தது போல பூஜை செய்தேன் மா. மகிழ்ச்சியாக உள்ளது.நன்றிமா.
வணக்கம் மேடம் அற்புதமான பதிவு. மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி நன்றி.
வணக்கம் அம்மா ..இவ்வளவு நாளாக இது எனக்கு தெரியாம இருந்தேன் இப்ப நல்ல விளக்கம் சொன்னிங்க நன்றிகள் பல அம்மா உங்களுக்கு
நான் ரொம்ப எதிர்பார்த்து கொண்டிருந்த தகவல் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
மேடம் என் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவாக பதில் சொல்லியதற்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பதிவு மனநிறைவு தருகிறது. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
மிகவும் அருமையான பகிர்வு🙏🙏🙏
நன்றி அம்மா
அனைத்துக்கும் அருமையாக எங்களை வழி நடத்திச் செல்வதற்கு.
நன்றி மலர்கள்
அருமையான பதிவு மிக நன்றி 🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி
Thanks ungala enakku romba pidikum ..... Munnadi tv programla neenga varunbothu naan pathruken..... Usefull tips thanking you..
உங்கள் குரல் சூப்பர்
எல்ல பதிவும் அருமை
அக்கா..எனக்கு..காளி தெய்வத்தை எனக்கு பிடிக்கும் வணங்கும் முறையை சொல்லுங்கள்
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
🙇🙇🙇
அருமை சாகோதரி பயனுள்ளதாக இருக்கிறது மகிழ்ச்சி
ஆடி வெள்ளி சொற்பொழிவு சிறப்பு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
Mam நீங்கள் சொன்ன மாதிரி நேற்று பூஜை செய்தேன். எனக்கு மன நிறைவாக இருந்தது.
வருகிற திங்கட்கிழமை ஆடி அமாவாசை இந்த கொரானா நேரத்தில் எப்படி திதி கொடுப்பது என்று ஒரு பதிவு போடுங்கள் அக்கா.
Kula deiva vazhipadu seithen. Mei silirthen. En kula deivam en veetirku vandhadhai nan unarndhen. Indha padhivirku Nandri amma.
ரொம்ப உபயோக குறிப்பு மிக்க நன்றி
வணக்கம்மா நீங்க குடுக்குற வீடியோஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு மேலும்மேலும் குடுத்துட்டு இருங்க நன்றி
வாவ் சிறப்பு மிக அருமையான விளக்கம் & தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
Thelivaga solgireergal..,nanri amma
Romba Arumaiyana padhivu ma... Nandri
Nandrigal Amma indraiya poojai nengal kutiya Varu miga sirapudan seithu mudithom நன்றி உடன் கூடிய வாழ்த்துக்கள் அம்மா
அருமை யான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன் மா
அம்மா மிக்க நன்றி.
Nala paynuulla thakval nandri amma
அம்மா இந்த பதிவு பார்த்து விட்டு நான் கடைப்பிடித்து வந்த பிறகு நல்ல முறையில் நடந்து வருகிறது நன்றி அம்மா
கன்யா பூஜை பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா ......
நன்றி அம்மா.நல்ல பதிவு.
மேடம் நீங்கசொன்னமாதிரீ ஆடி வெள்ளி பூஜை செய்தேன் மனசு சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.....
Thanks you so much sis ssss. Ur my god gift and voice of God......god bless u and ur family,❤️😍❤️❤️❤️
நன்றி அம்மா
வணக்கம்,மிக்கநன்றிகள்,மகிழ்ச்சி,வாழ்க வளமுடன்.
Unga paechu romba theliva irruku thank u for your positive words
Very useful information mam tq tq very much theriyatha neraya poojai muraikalai therinjikitta
Mam really very nice to listen to u.. I seriously get goosebumps when I listen to ur talks.. 🙏🙏
நன்றி அம்மா🙏🌼🌼
Arumaiya sonninga ma .nandri.vanakkam .
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
நன்றி மா
மிக்க நன்றி அக்கா
மிக அற்புதம் மிக்க நன்றி
Mikka Nandri Amma🙏
நன்றி அன்புள்ள சகோதரி
Romba alaga soninga amma kandipa nanga vazhlipaadu pandro nandri amma
Anaaithu makkalaiyum unga veetu ooravukal pola valli nadathum neengal great mam
Miga nandri amma
நன்றி சகோதரி
Amma thank u so much Amma your imperfections
Thanks maa
Thanks Amma mahalaxmipooja vazipadu chaivathrku
Thank you to give us information. God bless you.
Super speach madam
Thankyou for your information
ரொம்ப நன்றி அம்மா
நன்றி அக்கா....
Arumai Om Muruga Potri Potri 🙏
Happy tears when I feel my baby as goddess's.....
அற்புதம் அம்மா🙏🙏🙏
Thanks amma
Arumayana padivugal
மிக்க நன்றி அம்மா
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Super sister good to hear this special Pooja in yor voice Thank you sister for the explanation 👌👌💐👍👍 😊 ♥♥♥♥♥♥♥♥♥
அருமையான தகவல்கள் அம்மா
உங்களுக்கு மிக்க நன்றி
Nandri amma
Madam,thanks for informing about Sree Mariamman. May your service reach many people like me.Long live Sri Variyar Swami's fame.Thank you madam
Vanakam madam,neenga kooriyathai keta piragu Enga veetu pappa Dejashiri iku kanya Pooja saiyanum aasaipadukirom. Thank you so much
அம்மா.. அருமையான பதிவு 🙏🙏🙏
Kodana kodi nantrigal pa👏👏👏🙏🙏🙏
நன்றி தாயே
அருமையான பதிவு
Arumaiyana pathivu amma
Very clear explanation, thanks mam.
அம்மா ஆடி பூரம் பதிவு எதிர்பார்க்கிறேன்
அன்பு சகோதரி நான் தங்களின் விசிறி தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Amma nandri
Romba Nandri Amma 🙂🙏
Fantastic amma 👌👌👌🙏🙏🙏👏👏👏👍👍👍👍👍about penkuzhanthai🙏🙏🙏🌷🌺🌺🌺🌺🌺🌷💜
நன்று சகோதரி
Tks for sharing mam❤️🙏 great 👍🙏
Amma ellathukkum nandri naan amman aaasiyal ellam poojai senjithen ippo kadesi velli than irukku athuvom senjithenaan enthe 5 aadi velli ninge sonna mari mudichiden maa...athuvum ellamel 4 sevvaiyum karumariamman kku enn abishegan naan kayal senje neivedyam koville poojai seitharkell ethe ellam unge nalla than rombe nandri
Very wonderful information thank you
உங்கள் பதிவுகள் அருமை
அருமை அருமை மிக மிக நல்ல தகவல் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி
Thank you so much. Very useful.
Mam today 1st Friday.. Ninga sonatha na complete Paniten.. Ipotha Sapten sami kumbutu... Happy😀😀😀😀😀
வார வாரம் அந்த நாணயத்தை பயன் படுத் திக் கொள்ள லா மா கூறுங்கள் அருமை யான பதிவு