ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் உங்களைப் போல் இப்பணி செய்யும் அனைவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்
சார் பிணவறை நடக்கும் சம்பவத்தை பற்றி இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும் படியாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர்கள் போல போலீஸ் துறையில் நேசித்த (அ) பல ஆண்டு பணிபுரிந்தால் மட்டும்தான் இவ்வளவு அழகாக சொல்லித் தர முடியும் மிக்க நன்றி ஐயா👌🏾👏👏👏👏👏👏👏👏👏👏
😢😢😢 ஐயா அவர்கள் வாழ்க. உண்மையில் கண்ணீருடன் இந்த வீடியோவை பார்த்தேன். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்ல ஒரு இறப்பை கொடுக்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
எனக்கு 65 வயதாகிறது, என் நண்பர்கள் உறவினர்கள் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கூட அந்த பந்தா குறையாமல் அதட்டல் பேர்வழிகளை தான் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் காவல்துறையில் பணிபுரிந்திற்கள் என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. மானுடத்தை நேசிப்பார் என்று நினைக்கிறேன். நிதானமாக எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்மையாக பேசுகிறீர்கள்.
தன் வேலையை பற்றி கூறியதோடு நிற்க்காமல் தான் சார்ந்த காவலர்கள் இதுபோன்ற மனிதநேயமிக்க பிற செயல்களையும் செய்கிறார்கள் என்பதை மிக நல்ல முறையில் விளக்கியுள்ளார். நன்றி.
ஐயா, தங்களைப் போல் அல்லாமல் அக்கிரமங்களுக்கு அலட்டலே இல்லாமல் துணை போகும் காவல் துறை அதிகாரிகளுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக மனிதநேயத்தை நேசிக்கும் மாமனிதரே ❤ வாழ்க வாழ்கவே🙏🙏💐
என் ஊரவினர் இறந்து விட்டார் அவரை அரசு மருத்துவமனையில் வைத்து ருத்தார்கள் கடைசிவரை உணவு கூட கூட இருந்து நல்ல முறையில் அமரர் ஊர்தில் எற்றி விட்டுக்கு அனுப்பி வைத்தார் கள் உணவு அறந்த வில்லை இரண்டு காவல் துறை அதிகாரிகள்
இறைவன் கொடுத்த உட லை இறைவனே அடக்கம் செய்வது போல இருக்கிறது அய்யா தங்களது செயல். இப்படியும் சில மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதால் தானோ உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தங்களது சேவையை பார்த்தாவது பல பணம் படைத்தவர்கள் திருந்தட்டும். மிக்க நன்றி ஐயா 🙏
நீங்கள் மனிதரில் மாணிக்கம் மனிதநேயம் உங்களுக்கு அருளியுள்ளார் உங்கள் சேவைக்கு சொர்கம் கொடுப்பார் இறைவன் இந்த செயல் லுக்கு உங்கள் வாழ்நாளில் இறைவன் அருளட்டும்
கடவுள் இல்லை என்ருசொல்பவனை கூப்பிடுங்கள் இந்த காவலர் உருவில் நான் காட்டுகிறேன். நின் பாதாதி தேசம் பணிகிறேன் அய்யா உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் சிரம்தாழ்ந்த நன்றி அய்யா,,,🙏🙏🙏🙏🙏
தன்னிலை யாவரும் உணரும் வாழ்க்கை தர்மத்தின் வழியாகும், ஐயா அவர்களின் கூற்று உணர்ந்து பார்ப்போருக்கு உள்ளத்து ஒளி, வாழ்வோம் மனித நேயம் காண்போம் காப்போம் ❤
காவல்துறையின் பங்கு பெரிது என்பது மற்றும் பல கடமைகளை செயது வருகிறது என்று நான் அறிவேன். 😮😮 மேலும் தாங்கள் இது போன்ற உதவி செய்வதால் உங்கள் பணி மேலும் சிறக்க என் மனதார வாழ்த்தி உங்கள் குடும்பமும் நீங்களும் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இன்னும் நீடூடி வாழ என் மனதார வாழ்த்துகிறேன் இது போன்ற உதவியை எல்லோராலும் செய்து விட முடியாது காவலர்களுக்கும் தங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை எளிமையாக எடுத்துக் கூறியதற்காக மிக்க நன்றி.....ஆனால் காவல்துறையில் உங்களைப் போல பார்ப்பது அரிது.....நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் வைக்க வேண்டுகிறேன்.....
நேர்மையான காவல் துறை அதிகாரிகளில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள்
❤
❤@@RajuRaju-ns3uh
👍👍👍👍👍👍👍 👍@@RajuRaju-ns3uh
பிணம் என்று சொல்லும் காலத் தில் மனித உடல் சொல்லும் போது உங்கள் மனசு தூய்மை
இவரைப் போன்ற காவலர்களே இச்சமூகத்திற்கு தேவை தொடரட்டும் இவர்களின் சேவை
ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் உங்களைப் போல் இப்பணி செய்யும் அனைவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்
All the best
🙏 இந்தக் காவலருக்கு சர்வ மங்கள வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் வளர்க காவலர் பணி🙏
😊
காவல் துறை பேசியது போல் தெரியல ஏதோ ஆன்மீகவாதி பேச்சை கேட்டது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏 நீங்க நல்லா இருக்கணும்
Justice for Srimathi
Aanmigame irudhidhiyanadhu, idhu theriyadha sila muttalgal school il Aanmiga sorpolivu endru kaidhu seigirargal, muttalgalin kootam 🫢🫢🫢🫢
தங்களை இரு கரங்கள் கூப்பி வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
❤❤❤ 🙏🙏🙏
காவல் துறையிலும் மனிதாபிதமான நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்க வளமுடன் 👍👌🌹👍
200% onmai!!!!!!
👍
மிகவும் மரியாதைக்குரிய மனிதர் இவர்.🙏
❤ 🙏
வித்தியாசமான அதிகாரி அவருக்கு பல வாழ்த்துக்கள🙏🙏
❤🙏
வாழ்த்துக்கள் ஐய்யா
கள்ள குறிச்சி ஸ்ரீமதி கேசில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது உறவினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தானே Complaint
சார்
பிணவறை நடக்கும் சம்பவத்தை பற்றி இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும் படியாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர்கள் போல போலீஸ் துறையில் நேசித்த (அ) பல ஆண்டு பணிபுரிந்தால் மட்டும்தான் இவ்வளவு அழகாக சொல்லித் தர முடியும்
மிக்க நன்றி ஐயா👌🏾👏👏👏👏👏👏👏👏👏👏
👏👏👏👏👏👏
ஒரு சிலருக்குத்தெரியாத தகவல்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி
Thanks
உங்களைப் போல் நன்றியுள்ள மனிதர் வேண்டும்
அருமை சார் முதலில் என் சல்யூட் சார் வாழ்த்துக்கள் அந்த மனசுதான் இறைவன் ❤❤❤❤
❤ 🙏🙏🙏
Good job God bless you with lots of happiness and prosperity 💖
நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய மனம் படைத்த ஒரு மனிதருள் மாணிக்கம் தான் ஐயா
Life la ye first time POLICE mela mariyathai varuthu Thanks sir!!!!!!! 🙏
இந்த காலத்தில் இப்படியும் ஒரு காவல் துறை அதிகாரி.தங்கள் மனித நெய பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐய்யா.
கண் கலங்குது சார் நல்ல மனிதர் அய்யா நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்
உங்களின்சேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அருமையான தகவல் தந்த காவலர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஐயா வணக்கம் 🙏 நீங்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர்! உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏🙏🙏
காவல் துறையில் இப்படியுமொரு பண்புள்ள மனிதர்❤
கேட்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சார்
பயனுள்ள நேர்காணல். பேட்டி தந்தவருக்கும் நேர்காணல் கண்ட சேனலுக்கும் மிக்க நன்றிகள்.வாழ்க வளமையாக.
காவல்துறையில் உங்களை போல் உத்தமர் களும் இருக்கிறார்கள். நன்றி.
ஒரு முதிர்ந்த ஆன்மீகவாதி போல் இந்த அதிகாரியின் பேச்சு இருக்கிறது. உண்மையும் அனுபவும் தெரிகிறது..
Avanga avlo tha manitha valgai vera ethum illai nu feel paniruganga atha
காவலர்களின் மறு பக்க கடமையை அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு my great salute. Hats off .
ஆச்சரியமாக உள்ளது உங்களை போன்ற தியாகிகள் இருப்பதால் தான்
போலிஸ் பெயர் காப்பாற்ற படுகிறது வாழ்த்துக்கள் ஐயா
நன்றி, தங்களின் சேவை பெரிதுதான்...❤❤
அதே நேரம்.
சாத்தான் குளம் நிகழ்வை
பற்றி பேசுங்களேன்..
மனித நேயமிக்க மனிதர் இவர். மனிதரில் புனிதர் இவர். இவர் காவலர் மட்டுமல்ல. அன்பின் இலக்கணம் இவர். வாழ்க இவர் தொண்டு.
ஐயா நீங்க மனிதராக மட்டுமல்ல இறைவனுடைய மறு உருவமாக உணர்கிறேன் நீங்க நீடூழிவாழ வேண்டுமென வேண்டுகிறேன் .🙏🙌
உறவுக்கார அண்ணன் இறந்த போது ஒரு PC அண்ணா கடைசிவரை கூட இருந்தார்....அவரை இன்னும் மறக்கவில்லை
😢😢😢 ஐயா அவர்கள்
வாழ்க.
உண்மையில் கண்ணீருடன் இந்த வீடியோவை பார்த்தேன். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்ல ஒரு இறப்பை கொடுக்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
உங்கள் சேவை நம் தமிழ்நாட்டுக்கு மிக மிக தேவை god bless you sir
Neenga romba nalla irukanum unga family oda...vazhga valamudanum...nalamudanum..❤
தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்றால் உங்களை காணலாம் நன்றி ஐயா.
தங்களுக்கு பெரிய சல்யூட் ஐயா தங்களின் மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள்
எனக்கு 65 வயதாகிறது, என் நண்பர்கள் உறவினர்கள் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கூட அந்த பந்தா குறையாமல் அதட்டல் பேர்வழிகளை தான் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் காவல்துறையில் பணிபுரிந்திற்கள் என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. மானுடத்தை நேசிப்பார் என்று நினைக்கிறேன். நிதானமாக எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்மையாக
பேசுகிறீர்கள்.
I learnt many things from you sir
You have not a police man, you are doing God SIVAN Duty. Om Namasivaya, siva siva siva siva shivaya nama Om. 🙏🙏
காவல்துறையில் இப்படி ஒரு தெய்வத்தை என்னுடைய தந்தைக்கு பிறகு இப்படி ஒரு தெய்வம் பேசியது என்னை சற்று பின்னுக்கு தள்ளி விட்டது
ஐயா நீங்கள் மனிதர் அல்ல புனிதர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
காவல் துறையில் ஐயாவுக்கு சல்யூட மனிதன் இதை நினைத்துப் பார்த்தால் உணர்ந்தாலும் ரொம்ப நன்மை மிக்க நன்றி ஐயா ஐயாவுக்கு என்னுடைய சல்யூட்
ஐயா உமது காலை தொட்டு வணங்குகிறேன் நீர் தான் கடவுள்
வணங்குகிறேன் அய்யா🙏.
தன் வேலையை பற்றி கூறியதோடு நிற்க்காமல் தான் சார்ந்த காவலர்கள் இதுபோன்ற மனிதநேயமிக்க பிற செயல்களையும் செய்கிறார்கள் என்பதை மிக நல்ல முறையில் விளக்கியுள்ளார். நன்றி.
ஐயா, தங்களைப் போல் அல்லாமல் அக்கிரமங்களுக்கு அலட்டலே இல்லாமல் துணை போகும் காவல் துறை அதிகாரிகளுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக மனிதநேயத்தை நேசிக்கும் மாமனிதரே ❤ வாழ்க வாழ்கவே🙏🙏💐
மிகவும் சிறந்த தெளிவான
சிந்தனை உள்ள காவல் துறை அதிகாரி ஐயா நீங்கள் வாழ்த்துக்கள்
❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
என் ஊரவினர் இறந்து விட்டார் அவரை அரசு மருத்துவமனையில்
வைத்து ருத்தார்கள் கடைசிவரை
உணவு கூட
கூட இருந்து நல்ல முறையில்
அமரர் ஊர்தில் எற்றி விட்டுக்கு
அனுப்பி வைத்தார் கள் உணவு
அறந்த வில்லை இரண்டு காவல்
துறை அதிகாரிகள்
Extraordinary human being. Everyone should salute police
இந்த தேகம் எல்லாம் நொந்து போக கண்டு தெளிந்த மனிதன் நீயே 🙏
😢 வாழ்த்துக்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
A Great Man in Police Dept...
All the Best Sir...
God Bless you...
உங்கள் நேர்மைக்கு நன்றி
வாழ்த்துக்கள் ஐயா
நேர்மையான காவல் துறை என் சல்யூட் சார் வாழ்த்துக்கள்
111
Reply
அய்யா உங்களுக்கு என்னுடைய பதில்🙏🙏 நன்றி மட்டும் தான்..என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்....அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 🙏🙏,..அனைவரும் சமம் அங்கு...
தங்களுக்கு, புண்ணியத்தில் எது உயர்ந்ததோ அந்த புண்ணியம் கிடைக்க இறைவன் தங்களுக்கு அருள்வார்
அதிர்ச்சியூட்டும் அதிரடி தகவல்கள்
உண்மையில் கடவுள் கொடுத்த நல்ல மனிதர்
காத்து இருக்கும் வரை ஆடி காத்து போனா பாடி அவ்வளவு தான் வாழ்க்கை இவரைப்போல பல காவல்துறை புனிதர் களை மதிப்போம் வாழ்த்துக்கள் சார்
இறைவன் கொடுத்த உட லை இறைவனே அடக்கம் செய்வது போல இருக்கிறது அய்யா தங்களது செயல். இப்படியும் சில மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதால் தானோ உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தங்களது சேவையை பார்த்தாவது பல பணம் படைத்தவர்கள் திருந்தட்டும். மிக்க நன்றி ஐயா 🙏
தலைவா நீ வேற லெவல்❤
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி சார் ❤❤
நேர்மையான அன்பான மனிதாபிமான உள்ள அதிகாரி அய்யா நீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் தங்களின் எண்ணம் போல் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை
வாழ்த்துக்கள் சார் அருமையாக பதில் சொன்னீங்க சில மூடர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி ஐயா
நீங்கள் மனிதரில் மாணிக்கம் மனிதநேயம் உங்களுக்கு அருளியுள்ளார் உங்கள் சேவைக்கு சொர்கம் கொடுப்பார் இறைவன் இந்த செயல் லுக்கு உங்கள் வாழ்நாளில் இறைவன் அருளட்டும்
மனிதநேயமிக்க நல்ல தாய் தந்தையருக்கு பிறந்த மகன் காவல்துறையில் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽
உண்மையான மனிதநேயர்,இறைவன்நல்லதுசெய்யகொடுத்தவாய்ப்புஎன இந்த பணியைசெய்தேன்அருமை❤❤❤
❤வாழ்த்துக்கள் சார் நல்ல மனம் வாழ்க மனிதநேயம் உள்ள மனிதர் பல்லாண்டு வாழ்க
Police Sir, you are so great, God bless you and your family.
கடவுள் இல்லை என்ருசொல்பவனை கூப்பிடுங்கள் இந்த காவலர் உருவில் நான் காட்டுகிறேன்.
நின் பாதாதி தேசம் பணிகிறேன் அய்யா
உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் சிரம்தாழ்ந்த நன்றி அய்யா,,,🙏🙏🙏🙏🙏
நிறைய பேர் தன்னிலை தெரியாமல் அட்டகாசமாய் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
சில நம்பிக்கை துரோகிகளும் கூட
உண்மையில் நல்ல மனிதர் காவல்துறை ஐயா வணக்கம்😢😢😢
காவல்துறை அதிகாரிகள் நமது நாட்டின் கண்கள் மற்றும் தெய்வம் என்று சொன்னால் அது தான் உண்மை🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி நண்பரே❤❤❤
Superb sir unga speech kettu naa niraiya therunchukitten rombha nalla erukku thk u god bless you sir
தன்னிலை யாவரும் உணரும் வாழ்க்கை தர்மத்தின் வழியாகும், ஐயா அவர்களின் கூற்று உணர்ந்து பார்ப்போருக்கு உள்ளத்து ஒளி, வாழ்வோம் மனித நேயம் காண்போம் காப்போம் ❤
உங்களை போல் நல்ல உள்ளம் கொண்ட காவலரும் இருப்பது பெருமை தான் அண்ணா
நீங்கள் ஒரு மனிதாபிமான மிக்க மாமனிதர் ஐயா.... வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏
நீங்கள் சொல்வது 100% உண்மை சார்
காவல்துறையின் பங்கு பெரிது என்பது மற்றும் பல கடமைகளை செயது வருகிறது என்று நான் அறிவேன். 😮😮 மேலும் தாங்கள் இது போன்ற உதவி செய்வதால் உங்கள் பணி மேலும் சிறக்க என் மனதார வாழ்த்தி உங்கள் குடும்பமும் நீங்களும் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இன்னும் நீடூடி வாழ என் மனதார வாழ்த்துகிறேன் இது போன்ற உதவியை எல்லோராலும் செய்து விட முடியாது காவலர்களுக்கும் தங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤
அண்ணே சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே 🎉🎉🎉🎉🎉❤ வாழ்க வளமுடன் அண்ணே 🎉🎉🎉🎉❤
You are a wonderful person and humanistic sir.
ஐயா.... கமெண்ட் பார்க்க வந்தேன்.
நான் பார்த்த காணொளிகளில் ஒருவர் கூட எதிர் மறை இல்லாத கமெண்ட் இவருக்கு தான்.
நல்ல காவலர் வாழ்க வளமுடன்.
🌹சார், தங்கள் பேச்சு என் மனதை நெகிழ வைத்து வி ட்டது.நீங்களும்,உங்கள் கு டும்பமும் சகல செல்வங்க ளும் பெற்று பெருவாழ்வு வாழ்க.🤗😎🙏
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை எளிமையாக எடுத்துக் கூறியதற்காக மிக்க நன்றி.....ஆனால் காவல்துறையில் உங்களைப் போல பார்ப்பது அரிது.....நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் வைக்க வேண்டுகிறேன்.....
உங்களுக்கு ஒரு பெரிய salute ஐயா
வாழ்க்கை இவ்வழவுதான்என்று. வாழ்ந்துகாட்டிறிக்கிரீர்கள்உங்களதுநற்பண்புகளுக்குஈடுஇனையாத. நண்றிகள்🎉🎉🎉🎉
Great Interview ..Good Explanation about spiritual Life..
வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் எல்லாம் கற்று தெரளிந்தவர் ஜயா அவ்வளவு தான் வாழ்க்கை
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
🙏
May God bless you always Sir, Thank you Sir 🌹🙏
நேர்மையான போலீஸ் அதிகாரி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
அய்யா வணங்குகிறேன் தங்களை 🙏🙏🙏காவல் துறையில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் 🙏🙏
உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உண்டு ❤
Really you are the real Hero...
Good hearted ❤ person....
Hat's off you.. 🙏🙏🙏
சார் , நீங்கள் விளக்கமாக கூறியதால் நாங்கள் நேரடியாக பார்த்தது போல் உள்ளது . நன்றி
அருமை நல்ல மனிதன் இவர் வாழ்க வளமுடன்❤
One of the best video I have seen. Best wishes to you Sir🎉
Hats off Sir !!
சார் உள்ளபடியே நீங்கள் ஒரு நல்ல மனிதர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்