கல்வித்தந்தை ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிவகிரி!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • கல்வித்தந்தை காமராஜர் ஐயா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கின்ற வகையில் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அறக்கட்டளை மற்றும் கருப்பண்ண மாரியப்பன் கல்லூரி சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காமராஜர் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சிவகிரி பேரூராட்சி தலைவர் திருமதி.பிரதீபா கோபிநாத்,கருப்பண்ண மாரியப்பன் கல்லூரி தாளாளர் திரு.பழனிசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் திரு.அ.கோபால், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும் பேரூராட்சி மன்ற கவுன்சிலருமான திரு.எஸ்.எம்.டி.சந்திரசேகரன், கவுன்சிலர் திருமதி.நதியா கௌரிசங்கர், பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.யசோதா தேவி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்!!!

ความคิดเห็น •