நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்ன குட்டிக்கதைகள் Madras High court Judge N.Anand Venkatesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
    சொன்ன குட்டிக்கதைகள்
    Madras High court Judge N.Anand Venkatesh#MadrasHighcourtJudge #NAnandVenkatesh

ความคิดเห็น • 1.4K

  • @subramaniank9476
    @subramaniank9476 ปีที่แล้ว +238

    உண்மையான தூய்மையான நேர்மைமான கருத்துகள் மேலும் அதுபடி வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் பணி சிறக்க இறைவன் அருள் வேண்டும்.

  • @selvanp7668
    @selvanp7668 ปีที่แล้ว +12

    ஐயா உங்கள மாதிரி ஒரு சில நீதியரசரை தவிர , சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் நீதீபதிகள் தான் உள்ளனர்.இன்று அனைத்து அரசு துறைகளும் அரசுக்கு ஆதரவு நிலையை தான் எடுக்கின்றனர், நேர்மையான உங்களுக்கு பல வழிகளில் தொந்தரவு வரும், நீங்கள் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw ปีที่แล้ว +200

    உங்களை போன்ற நல்லவர்களை மக்கள் கொண்டாட வேண்டும்🎉🎉🎉🎉 உங்கள் செயல் பாராட்டுக்கு உரியது🎉🎉🎉

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 ปีที่แล้ว +10

    ஐயா அருமையான நல்ல தரமான தெளிவான பதிவு ஐயா உங்களை போன்ற நீதியரசர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கின்றேன் என்பதை எண்ணி பேரானந்தம் கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Maitoconlaboratory6699
    @Maitoconlaboratory6699 ปีที่แล้ว +82

    நீதிமான் அவர்களை வணங்குகிறோம்🙏 குழந்தைகளிடமும், இளைஞர்களிடம்,பள்ளிகளுக்கும் தொடர்ந்து நீங்கள் நீதி போதனைகளை பேசவேண்டுகிறோம்🙏

    • @muthuanguswamy2715
      @muthuanguswamy2715 10 หลายเดือนก่อน +1

      Sir the Country needs hundreds of PEOPLE like you.

  • @dharmaraj7678
    @dharmaraj7678 ปีที่แล้ว +35

    சாமானிய மக்களுக்காக இப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது இறைவனுக்கு நன்றி

  • @amarlalnagarajan9472
    @amarlalnagarajan9472 ปีที่แล้ว +39

    அற்புதமான பேச்சு. இந்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது போன்ற பேச்சை கேட்டாலும் அதன் அர்த்தம் புரியாமல் உள்வாங்காமல் வெறும் கைதட்டி விட்டு கடந்து போகிற அளவு தான் இந்த காலத்து இளைஞர்கள் இருக்காங்க.

  • @muthukumarasamy128
    @muthukumarasamy128 ปีที่แล้ว +24

    அன்பு சகோதரர் நீதியரசர் அவர்கள் பல்லாண்டு வாழ இறையருள் அருள்புரியணும். நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் திறமையும் நிறைந்த உரை. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 ปีที่แล้ว +49

    நீதித்துறை உள்ள மட்டும் உங்களது நேர்மையான செயலால் ஆனந்த் வெங்கடேஷ் என்ற பெயர் நிலைத்து நிற்கும் உங்களது நேர்மையால் நீங்கள் சரித்திர நாயகன் ஆகி விட்டீர்கள் ஐயா.
    நன்றி 🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉

  • @kadagam1958
    @kadagam1958 ปีที่แล้ว +5

    நீதியரசர் திரு ஆனந்வெங்கடேஷ் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் உங்களைப்போன்ற நேர்மையாளர்கள் நாட்டிற்க்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu ปีที่แล้ว +57

    Great Man.,Great speech..போபால் விஷவாயுவில் இருந்து பல மக்களை காப்பாற்றிய S.M. வ.உ.சி,. பாரதியார் ஆகியோர் பற்றி பேசியதை கேட்டபொழுது கண்களில் கண்ணீர்., இதயத்தில் நெகிழ்ச்சி..மிகச் சிறந்த பேச்சு..ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @sankaranarayananm7339
    @sankaranarayananm7339 7 หลายเดือนก่อน +4

    அய்யா நீங்கள் குடுக்கும் தீர்பை கடவுள் கொடுக்கும் தீர்பாக பார்கிரோம் ஜெய்ஸ்ரீராம்

  • @kavikural5161
    @kavikural5161 ปีที่แล้ว +16

    அருமையான பேச்சு. இந்த பேச்சுக்கு எத்தனை முறையானாலும் நீதிபதிக்கு
    வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லலாம்.
    இதை வெளிகொண்டுவந்த
    தினமலருக்கும் நன்றிகள்.

  • @thayalanmuthuraj7204
    @thayalanmuthuraj7204 ปีที่แล้ว +291

    மாண்பமை நீதிபதி அய்யா திரு.ஆனநத் வெங்கடேஷ் அவர்களின் உரை எவ்வளவு நேர்மையானதாகவும் பாமரனுக்கும் புரியும்படியாக உள்ளது.அன்னாரின் பேச்சு நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது. என்ன செய்வது .நாடு போகும்பாதை தெளிவானதாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.

    • @kalaimanikuppusamy4650
      @kalaimanikuppusamy4650 ปีที่แล้ว +6

      😊

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +4

      நீதிபதி மேனமைபொருந்தியநீதியரசர்ஆனந்த்வெங்கடேசன்வார்த்தை.....

    • @ramanujamnarayanasami894
      @ramanujamnarayanasami894 11 หลายเดือนก่อน

      ​5rrrd
      Rst5tr

  • @sivakumarseetharaman37
    @sivakumarseetharaman37 ปีที่แล้ว +3

    அருமையான இந்த பேச்சு பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... இப்படி உண்மைகளை பேசுவதற்க்கு கூட நம்மிடம் ஒரு பஞ்சம் நிலவுகிறது...
    கைதட்டுதல் ஒலியே மிகக்குறைவு..
    நல்லவர்களை / நல்ல வரலாற்று புருஷர்களை இனி அடையாளம் கண்டு போற்றுவோமாக...!!! 🙏🙏🙏

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +77

    மிக நேர்த்தியான பேச்சு 👌 நன்றி தின மலர் 😊👏

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 ปีที่แล้ว +72

    அய்யாவின் நேரமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🌹🌹

  • @ravichandran4483
    @ravichandran4483 ปีที่แล้ว +34

    அருமையான உரை ஐயா உங்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பதே மன நிறைவைத் தருகிறது இன்றைய சமூக நிலையைத் தெளிவாக உங்கள் பேச்சு பிரதிபலிக்கிறது நன்றி அய்யா உங்கள் பரம்பரை நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அற்புதமான பேச்சு!!
    மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக உங்களை பாராட்ட வேண்டும்..!!
    சமூக அக்கறையுடன் நீங்க சொல்றது சரிதான்..!!
    வாழ்த்துக்கள் தலைவா!!
    நீங்க நல்லா இருக்கோணும்!!

  • @subathrachathu3727
    @subathrachathu3727 ปีที่แล้ว +19

    அருமை, அற்புதம், உண்மை, தாங்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாகவும், சௌக்கியமாகவும் வாழ்ந்து ஊழல் செய்போரை திணரடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள்.

  • @majgensadasivamv5450
    @majgensadasivamv5450 ปีที่แล้ว +1

    அருமை யான யதார்த்தமான கருத்துக்கள். நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மாற முயற்சி செய்ய வேண்டும்.

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 ปีที่แล้ว +92

    உங்களை மாதிரி ஒரு நபர் இருந்தாலும் இந்த நாட்டில் நீதி சுகாதார ஐயா! வாழ்த்துக்கள்!

  • @ganapathym7892
    @ganapathym7892 ปีที่แล้ว +6

    1948_ல் சனாதனம் உச்சத்தில் இருந்த தருணத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா!🙏

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว +50

    இங்கு. மனித மனதை வக்கிர நிலைக்கு.மாற்றிய. சாதனை. இந்த மண்ணில்..........ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்..

  • @mahalingam5705
    @mahalingam5705 ปีที่แล้ว +5

    ஐய்யா அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤❤❤ மிக்க நன்றி

  • @bharathikannan9077
    @bharathikannan9077 ปีที่แล้ว +38

    மிக நல்ல ஆழமான உங்களுடைய பேச்சு கருத்து என்னை கவர்ந்தது தற்பொழுது நடக்கும் கலிகாலத்தில் இப்படி ஒரு மாமேதை நீங்கள்தான் எனக்கு கடவுள் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @brsbrs865
    @brsbrs865 ปีที่แล้ว +94

    ஐயா வெங்கடேஷ் அவர்கள் மிக சிறந்த மாமனிதர் ஐயா தாங்களை போன்றோர் இருப்பதால் தான் தர்மம் இன்னும் உயிரோடு இருக்கிறது🎉🎉🎉வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @svgsvg7928
    @svgsvg7928 ปีที่แล้ว +13

    உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற வாழ்த்துக்கள் உங்களின் நேர்மை, தைரியம் இன்றைய இளைஞர்களுக்கு உங்களால் ஏற்படவேண்டும்.

  • @venkat5727
    @venkat5727 ปีที่แล้ว +68

    உண்மையில் நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள்

  • @srirengavasu
    @srirengavasu ปีที่แล้ว +16

    மாண்புமிகு நீதியரர் சரியான தருணத்தில் ஆற்றிய உரை மனத்திற்கு சற்று நிம்மதி அளிக்கிறது. உங்களைப் போன்ற நீதியரசர்களை வணங்குகிறேன்.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +56

    உண்மை அய்யா நீங்க சொல்வது.
    நேர்மையான வர்களை பிழைக்க தெரியாதவன் என்று ஏளனம் செய்யும் காலமாக இருக்கு.
    உங்களை போல உண்மை நேர்மை யாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருக்க இறைவன் அருள் புரிவாராக
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +3

      இது கலிகாலம்

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj ปีที่แล้ว

      @@narayananthirumalairagavan9375 நாராயணா, இது கலிகாலம் நீ செத்துப் போயிரு 🤑

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +3

      @@VKanagavel-pk9rj
      எங்கேயாவது அநியாயம்(அக்கிரமம்) நடந்தால் உடனே மக்கள் 'கலி முத்திப் போச்சு' என்று கூறுவது வழக்கம்.

  • @RAJU_1951
    @RAJU_1951 ปีที่แล้ว +12

    நீதி அரசர் ஐயா வெங்கடேஷ் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.... உங்களை பாராட்டவோ புகழவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை... இருப்பினும் நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர் வரும் பல பல ஆண்டுகள் சீரோடும் சிறப் போடும் நோய் நொடி இல்லா நல்வாழ்வு வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @at.kannan970
    @at.kannan970 ปีที่แล้ว +59

    ஐயா அவர்கள் சொல்லும் கருத்து ‌கதைகள் உண்மை ‌மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- ปีที่แล้ว +2

    உங்க பேச்சே போதும் ஒன்று விளங்கியது. உங்கள எந்த கொம்பாதி கொம்பணும் ஒன்னுபண்ண முடியாது உங்க நேர்மை தொடரும்... ஏனெனில் அந்த அளவுக்கு தெளிவா இருக்கு உங்க பேச்சு ❤❤❤👍

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 ปีที่แล้ว +46

    இன்றைய அரசியல்
    சூழ்நிலையை மக்கள் எவ்வாறு
    புரிந்துகொள்ள வேண்டும் என்பதை
    தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள்
    நன்றி ஐயா❤

  • @sugunaraj4483
    @sugunaraj4483 11 หลายเดือนก่อน +2

    உண்மை அய்யா நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை.நல்லவராக இருந்தால் இந்த உலகில் உள்ள எல்லா கேவலத்தையும் சந்திக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலர் உங்களை போல் நாலு பேர் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. 👌👌🙏🙏🙏

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว +47

    100% உண்மை,, ஆம் இன்றைய நாட்களில் மனிதன் மனிதனாக இல்லை என்பதே உண்மை!!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sorgaboomi
    @Sorgaboomi 7 หลายเดือนก่อน +3

    ஐயா சிறப்பான நல்ல பதிவுகளை வழங்கிய் நீதீயரசர் வாழ்க வளமுடன்.

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 ปีที่แล้ว +10

    வணக்கம் அய்யா நன்றி நன்றி நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 หลายเดือนก่อน

    ஆஹா மிக அருமையான உதாரணக்கதைகளுடன்தரும் விளக்கங்கள் அற்புதம் இவர்போன்ற நீதிபதியை உச்சநீதிமன்றமே பாராட்டி மகிழ்ந்ததுடன் வணங்கி கடவுளுக்கும் நன்றி சொல்லியிருக்கிறது தமிழகத்திற்கே இது பெருமைதானே அய்யா நானும் தலைவணங்குகிறேன் அய்யா நீதியைகாப்பாற்றுங்கள் தங்களைபோன்றோர்களால்தான் இன்னும் இந்தபூமி அழியாமல்இருக்கிறது நன்றிவணக்கம் அய்யா

  • @Niranjan31313
    @Niranjan31313 ปีที่แล้ว +60

    நீங்கள் தொடர்ச்சியாக 100 ஆண்டுகள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் நல்லவர்கள் உருவாகும் வரை அய்யா...

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 ปีที่แล้ว +4

    ஓம் சாய்ராம். நல்ல நீதிபதி மட்டுமல்ல; ஒழுக்கம் மற்றும் பண்புகளை கற்றுக்கொடுக்கும் குருவும் கூட் நன்றி ஐயா🙏🙏

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +39

    அருமையான பேச்சு 🔥🔥🔥🔥🔥அதேபோல் நீதிபதி பணியும் நேர்மையான முறையில் உள்ளவர் 🔥🔥🔥🔥🔥🔥 இது போல மற்ற நீதிபதிகள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 ปีที่แล้ว +6

    ❤❤❤நன்றி நீதிமானே, வாழ்க வளமுடன்❤❤❤கலிகாலமையா ,பொருத்திருப்போம். அறம் வெல்லும்❤

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 ปีที่แล้ว +49

    அருமை அருமை இந்த மாதிரி ஒரு எண்ணம் உள்ளவர்கள் தான் குற்றவாளிகளை குற்றம் விடாது என்று முடிவு கட்டுபவர்கள் இவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 ปีที่แล้ว +11

    உண்மை,நேர்மை, நியாயம், தர்மம் (சனாதனம்)இவற்றை கடைபிடிக்கலை... கடவுள் பயம் இல்லை... மறுபிறவி பயம் இருந்தால் தப்பு செய்ய பயப்டுவான் தண்டனை வந்துவிடும் என்று 💯, நல்ல மனிதர் ஆனந் சார் உரை சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 ปีที่แล้ว +87

    இந்த மனித தெய்வம் நீதி துறையின் கலங்கரை விளக்கம்

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie ปีที่แล้ว +1

    மாண்புமிகு '
    நீதி பதி ஆனந்த்
    வெங்கடேஷ்"அய்யா"
    அவர்களைப் பார்த்து
    தலை வணங்குகிறோம்"
    *அய்யா நீங்களும்
    உங்கள் குடும்பத்தினர்
    அனைவரும்"
    "*வாழ்க வளமுடன் "*
    நீங்கள் நீடூழி
    வாழ வேண்டும்" என
    வாழ்த்துகிறோம்"
    அய்யா "
    *உங்களைப் போன்றவர்கள்
    இந்த பாட்டுக்கு "
    எவ்வளவு முக்கியம்'"
    என்பதை"
    இந்த நாட்டு மக்கள்
    உணர வேண்டும்"
    நீங்கள் கூறிய
    கதைகள்"
    வாழ் நாள்" முழுவதும் "
    என் " நினைவில்
    இருக்கும் "
    *என் நெஞ்சை விட்டு
    நீங்காது அய்யா"
    வணக்கம் " அய்யா"
    நன்றியுடன்"
    ~க.க.நி ,(K.K.N)

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 ปีที่แล้ว +47

    நல்ல நீதி பதி நமக்கு கிடைத்தார். இவர் இல்லை என்றால் எல்லா ஊழல் பெருச்சாளிகள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா. நல்ல செய்திகள்.

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 ปีที่แล้ว +22

    நல்லவர்கள் வாழ நல்ல உரை ஆற்றிய நல்ல உள்ளம் வாழ் க

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பேச்சு.இந்த பேச்சு எல்லா மாணவர் இளைய சமுதாயம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. மிக்க நன்றி. அய்யா.

  • @saenchai5071
    @saenchai5071 ปีที่แล้ว +87

    "தீமையின் வெற்றிக்குத் தேவையான ஒரே விஷயம், நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான்."

    • @krishnanstandardflowandtem1363
      @krishnanstandardflowandtem1363 9 หลายเดือนก่อน +1

      நல்ல மனிதர்களால் செய்ய முடியாததுதான்

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 11 หลายเดือนก่อน +1

    உங்களின் வைர வரிகள் ஐயா பாராட்டுக்குரியது உங்களுக்கு இறைவன் பரிபூர்ண அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 ปีที่แล้ว +41

    நேர்மையின் உச்சம் தொட்ட நீதிபதி ஐயாவை வணங்குகிறோம்.
    கடவுளின் பேரருள் பெற்ற தங்களை கண்டதும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது, ஆனந்தத்தில் - இனிமேல் இப்படி ஒருவரைக் காண இயலுமா என்று.

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 ปีที่แล้ว +1

    மாண்புமிகு நீதி அரசரின் உறை வெகு அருமை. இந்த அறிவுரை இளைய தலைமுறை உணர்ந்து செயல் பட்டால் இந்திய நாடு நல்ல நிலையில் உயர்ந்து நிற்க்கும். கனம் நீதிபதி அவர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன். 🇳🇪🇳🇪🇳🇪❤️❤️❤️‍🩹❤️‍🩹❣️❣️🙏🙏👌👌👌❣️❣️❤️💜

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว +45

    இந்த நீதி அரசர் இந்த நாட்டுக்கு பொக்கிஷமே!!! My lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க நூறாண்டுகள் வாழனும்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...
    இனியாவது நமது சுயஅறிவு வேலை செய்யும் என்று நினைக்கிறேன்

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 8 หลายเดือนก่อน +2

    நல்லதை கூட்டத்தோடு செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த வாய்ப்பை எல்லோரும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • @kks1585
    @kks1585 ปีที่แล้ว +183

    ஐயா உங்களை போன்றவர் தான் நீதி அரசர்.
    மற்றவன் எல்லாம் நிதிபதி.

  • @gsph22996
    @gsph22996 ปีที่แล้ว +1

    அருமை அருமை... நல்லா தான் சொன்னீர்... எல்லாம் நடக்கும் இந்த இந்தியாவில் உள்ள வீணாக போன சுதந்திரம்...

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +99

    உண்மையை உறக்க கூறிய நீதி அரசருக்கு நன்றிகள்

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv ปีที่แล้ว +4

    நீதி அரசர் ஐயா அவர்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் சார் ❤👌👏💪🔥

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 ปีที่แล้ว +42

    நல்லவர்கள் வாழ நல்ல உரை ஆற்றிய நல்ல உள்ளம் கொண்ட நல்லவர் வாழ்க

  • @baskarb4223
    @baskarb4223 9 หลายเดือนก่อน +3

    அய்யா உங்களை போன்று ஒரு சிலர் இருப்பதால்தான் நீதி நியாயம் நிலைக்கிறது நன்றி ஐயா

  • @chandran4319
    @chandran4319 ปีที่แล้ว +2

    அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏தரமான பதிவு🙏

  • @rlingu5696
    @rlingu5696 ปีที่แล้ว +36

    மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் ❤

  • @successquadrant5759
    @successquadrant5759 ปีที่แล้ว +22

    இவ்வளவு எழிமயான மனிதரா இவர் ? உயர் நீதிமன்றம் நீதிபதி என்றால் யாரிடமும் பேசாத சில வார்த்தைகள் பேசிவிட்டு செல்பவர் என்று நினைத்தேன் ❤❤❤

  • @vallikumarant425
    @vallikumarant425 ปีที่แล้ว +97

    🎉 மாண்புமிகு நீதிபதி ஐயா அவர்களின் வைர வார்த்ததைகள் - நமது மனதில் மறைத்திருக்கும் (மறித்துப் போன ) மனிதத்தை துளிர்க்க வைக்கும் . . . 🎉

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 ปีที่แล้ว +7

      சிறந்த நீதிபதிஉண்மைகாகஉ வைப்பவர் நீடூடிவாழ வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว +3

      மனதில் மறைந்திருக்கும் மரத்து/ மரித்துப்
      போன மனிதத்தைத் துளிர்விக்கும்"

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว +2

      ​@@chinnachamyr3119நீடூழி வாழ்க"
      அய்யா"

    • @g.kaneshang.kaneshan935
      @g.kaneshang.kaneshan935 ปีที่แล้ว

      lL aaELLL😢VJXJUGH

    • @balathandapani2961
      @balathandapani2961 10 หลายเดือนก่อน +1

      அய்யாநீங்கள்சொல்வதுஉண்மைஅரியாதாமணிதர்கள்தான்இப்போதுஉள்ளார்கள்

  • @ayyappandhandapani
    @ayyappandhandapani ปีที่แล้ว +15

    உண்மைதான் ஐயா தொடக்கத்தில் அதர்மம் வென்றது போல் தோன்றும் இறுதியில் தர்மமே வெல்லும் சத்தியமே வெல்லும் 🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว +19

    வணக்கம் சார்
    உங்கள் நேர்மை தைரியம் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வது உங்கள் பலம் சார் வாழ்த்துக்கள்..!

  • @lakshmanank8484
    @lakshmanank8484 ปีที่แล้ว +23

    ஐயா உங்களைப் போல நல்லவர்கள் இருப்பதினால் தான் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது 🙏🙏🙏

  • @pram221
    @pram221 ปีที่แล้ว +33

    திரு ஆனந்த் வெங்கடேஷ் அருமை யான பேச்சு!

  • @gkali558
    @gkali558 ปีที่แล้ว +8

    நீதி அரசர் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕

  • @sundaravill667
    @sundaravill667 ปีที่แล้ว +5

    உங்கள் செயலுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +5

    Royal salute sir. You are a real judge. We are respect sir.

  • @gunaguna0077
    @gunaguna0077 ปีที่แล้ว +64

    நீதி வெல்லும் காலம் ஐயா வை வைக்கிறேன்

  • @Velumani785
    @Velumani785 ปีที่แล้ว +5

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா. எங்களுக்கு
    கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு.அவர் கேட்டுக் கொண்டபடி நாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க நல்ல மற்றும் நேர்மையான மனிதர்கள்.வாழ்க பாரதம்.

  • @a.nesamony3496
    @a.nesamony3496 ปีที่แล้ว +15

    உங்களைப் போன்ற ஒரு சிலர் இருப்பதால்தான் தமிழகத்தில் இன்னும் நீதிதேவதை சாகாதிருக்கிறாள். வாழ்வீர் நீங்கள் பல்லாண்டு!

  • @loganathanlg
    @loganathanlg ปีที่แล้ว +17

    உண்மை மட்டுமே வெற்றி பெறும், உண்மையின் மீது நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி. ஒரு மனிதன் கண்ணியத்துடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 ปีที่แล้ว +9

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா. மக்கள் உண்மையை உணர வேண்டும்.

  • @arasu3927
    @arasu3927 ปีที่แล้ว +26

    எரும்பு கதை அருமை மிக அருமை ஐயா

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 ปีที่แล้ว

    ஐயா வணக்கங்கள் பல 🙏
    உங்களது உரை
    தற்போதய காலத்தின் (கோலத்தின் ) நிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ள தெளிவாக காட்டி உள்ளது .
    நல்லவர்கள் அத்தி பூத்தாற்போல் தான் உள்ளனர் .
    மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒன்றே நல்லோர்கள் எல்லோர்க்கும் பலம்
    🙏

  • @sundaralingam1317
    @sundaralingam1317 ปีที่แล้ว +22

    உங்கள் தாய் தந்தை பெற்ற பலனை அடைந்துள்ளார் வாழ்த்துக்கள் அய்யா

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 ปีที่แล้ว

    மிக மிக அவசியம் சிறந்த பதிவு 👍 உங்கள் கருத்துக்களை அனைவரும் முழுவதும் அவசியம் பார்க்க வேண்டும்

  • @kethu8
    @kethu8 ปีที่แล้ว +310

    வைர வரிகள்,
    நல்லதை தனியாக செய்தவன் தண்டிக்க படுகிறார்,கெட்டதை கும்பலாக செய்தவன் கொண்டாடபடுகிறான்🙏🏻

    • @learnandgrow9507
      @learnandgrow9507 ปีที่แล้ว +10

      your sayings are valuable one sir...!!

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +12

      ஏனென்றால் இது கலிகாலம்

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீர்கள்

    • @prabhuram325
      @prabhuram325 ปีที่แล้ว

      @@narayananthirumalairagavan9375 l

    • @sundaramkr1295
      @sundaramkr1295 ปีที่แล้ว +4

      உலக நடப்பை அழகிய தமிழில் புட்டுப் புட்டு வைக்கிறார் ஐயா ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள். நல் லவராக இருப்பதால் உள்ள வலியும், சிரமமும் நடைமுறை வாழ்வில் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இறை சக்தி துணை நிற்கும். We do not want the good to lose any battle against the dishonest ones to whom it is right to be wrong... 🙏

  • @mullainathanvishwalingam245
    @mullainathanvishwalingam245 ปีที่แล้ว

    வணக்கம்..எல்லோரும் நன்கு உணரும்படியான பேச்சு.உணர்ந்து பேசுகிறார் உணர வைக்கிறார் ."மனிதனாக வாழமட்டும்"மனிதனுக்கு தெரியவில்லை என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.ஐயா வின் பேச்சைக்கேட்டு.இன்னும் நீங்கள் கற்றதையும்,பெற்றதையும் தாருங்கள். வரவேற்கிறோம் .நன்றி.வணக்கம் ..!

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd ปีที่แล้ว +148

    ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இப்போ ஊழல் வாதி பணம் கொடுத்து சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை ஆனா ஊழல் பெருசாளி களுக்கு எமன் ஏன் என்றால் விடுதலை ஆனா வழக்கு களை துருவி எடுத்து மீண்டும் விசாரிக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி இந்து சனாதன த் பின்பற்றும் இந்துக்கள்

    • @selvarajthangavel4720
      @selvarajthangavel4720 ปีที่แล้ว +1

      Nonsence

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd ปีที่แล้ว

      @@selvarajthangavel4720 யாரு???

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 8 หลายเดือนก่อน +2

      சுரேஸ்குமாரு.விடிய.விடிய.ராமயணம்.பார்த்திட்டு.சீதைக்கு.ராமன்.சித்தப்பானு.சொல்லிட்டா.ஐயா.பேசிய.வார்த்தைக்கு.அர்த்தமேயில்லாமல்.போயிடுச்சி

  • @kumaragencies8835
    @kumaragencies8835 ปีที่แล้ว

    அவர் கூறியத அத்தனையும் இப்போதுள்ள யதாரத்தமதான். அவரின் நுடபமான விஷம் இதற்கான விளக்கங்கள் கொடுத்து இந்த வீடியோவை வைரல் ஆக்குங்கள் ❤

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 ปีที่แล้ว +6

    ஐயா நீதிபதி அய்யா ஆனந்த வெங்கடேசன் ஐயா அவர்களே நீங்கள் கொடுத்து அருமையான உரை அற்புதமான பேச்சு நீங்கள் கொடுத்த பேச்சில் உணர்வுபூர்வமான அனுபவித்ததை அப்படியே இந்த மீட்டிங்கில் பேசி உள்ளீர்கள் வாயிலாக நிறைய சம்பவங்களை கதையின் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள் இதுவும் மிகப்பெரிய சந்தோசமான நீதி நேர்மை உண்மை உழைப்பு பாவம் புண்ணியம் எல்லாம் கலந்து உங்களிடத்தில் இருக்கிறது ஐயா உங்கள் புகழ் வாழ்க நீங்கள் வாழ்க நீங்கள் வைக்கும் பதவியில் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று கருதப்படும் ஆயுஷ்மான் வந்தே மாதரம்

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 ปีที่แล้ว +1

    நல்லா ர் ஒருவர் இருப்பின்அவர்பொருட்டு
    எல்லோருக்கும் செய்யுமாம் மழை! . திரு ஆனந்த் வெங்கடேஷ் பணிதொடரட்டும்

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 ปีที่แล้ว +29

    மதிப்புக்குரிய நீதீபதி அவர்களுக்கு வணக்கம் ஐயா சைத்தான் நடமாடும் உலகம் ஐக்கியத்தை இறைவன் ஆசி வழங்கட்டும்

  • @SureshKumar-bd8px
    @SureshKumar-bd8px ปีที่แล้ว

    உங்களது பேச்சு அருமையாக உள்ளது உங்களுடைய செயல்பாடு மிக மிக அருமை ஊழல் செய்தவர்களையும் லஞ்சம் வாங்கியவர்களும் கண்டிப்பாக சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ஐயா நீடோடி

  • @asokanp6310
    @asokanp6310 ปีที่แล้ว +16

    Every one should support Honourable Madras High court judge. Very good speech. Every one please follow his words.

  • @KumarSvg-hh4ss
    @KumarSvg-hh4ss ปีที่แล้ว +1

    மாண்பு நீதிபதி அவர்களின் பேச்சு மிகவும் அருமை

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 ปีที่แล้ว +11

    நீதிபதி அய்யா. வாழ்க வளமுடன்

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 ปีที่แล้ว +22

    உண்மையிலேயே சிந்தனையை தூண்டும் வகையில் இவரது கருத்துக்கள் இருந்தது! நீதி அரசரை பாராட்டுவோம்

    • @duraibabum3054
      @duraibabum3054 7 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 ปีที่แล้ว

    அய்யா சொன்ன மாதிரி, நல்லவனுக்கு நாலு பேருதான், ஆன நல்லது செஞ்சா ஒருத்தன் தான் வருவான் என்பது இப்போ தான் தெரிந்து கொண்டேன் நன்றி எறும்பு கதை, போபால் கதை, ஆடும் குதிரையும் கதை சூப்பர் நன்றி

  • @tatamsambathkumar6224
    @tatamsambathkumar6224 ปีที่แล้ว +10

    இம்மாதரியாயான அறிய. பெரிய நிக‌ழ்ச்சியினை , அதுவும் நீதி தேவியின் குரலாகவே கேட்க்கும் வாய்ப்பினை வழங்கியுள்ள , தினமலருக்கு நன்றி நன்றி நன்றி. மிக்க நன்றி .