சிங்கிரி கோவிலுக்கு போய் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோயிலை அடையலாம். கோவிலுக்கு மிக அருகில் கடம்ப மரம் இருக்கிறது. மிகவும் அமைதியாக உள்ளது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டுகிறேன்
மதுரையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது.வேலூருக்கு முன்பு இருபது கிலோமீட்டர் இருக்கலாம்.கண்ணமங்கலம் ஊர் வரும்.அங்கே கேட்டால் தெரியும்.வேலூருக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம்.திருவண்ணாமலையில் இருந்து அறுபது கிலோ மீட்டர்கள் இருக்கலாம்.திருவண்ணாமலை வந்து ஒரு கார் வைத்து கூட போகலாம்.
Arumai🎉👌 super
🙏
நான் பலமுறை தரிசனம் செய்து வருகிறேன் முருகா
Great Experience... Wonderful MURUGAN TEMPLE 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
சிங்கிரி கோவிலுக்கு போய் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோயிலை அடையலாம். கோவிலுக்கு மிக அருகில் கடம்ப மரம் இருக்கிறது. மிகவும் அமைதியாக உள்ளது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டுகிறேன்
Super bro enga pakkathu ooru dhan
ஓம் முருகா ஓம் 🎉🎉
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻👏
❤❤ஓம் முருகா 🙏🙏
Very beautiful done 🙏🙏🌹
Om subramani ❤ pottri ❤
Super
Brammandamana kovil.
Karuvarai video yedutu irukimgale parava illaya
👌👍🙏
🎉🎉🎉🎉🎉🎉
🌹🌹👌👌👌👌👍👍👍👍👍👍👍
Rute e pete puarathu pl
கார்போக வசதி உள்ளது. அதற்கு நன்றி
Car mela poguma I'm handicap person pl tel
Yes pogum
Lades vede
Busla vandha enga irundu yeri entha stop bus stopla iranganum
Naan madurai
மதுரையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது.வேலூருக்கு முன்பு இருபது கிலோமீட்டர் இருக்கலாம்.கண்ணமங்கலம் ஊர் வரும்.அங்கே கேட்டால் தெரியும்.வேலூருக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம்.திருவண்ணாமலையில் இருந்து அறுபது கிலோ மீட்டர்கள் இருக்கலாம்.திருவண்ணாமலை வந்து ஒரு கார் வைத்து கூட போகலாம்.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் 82 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது
ஊர் பெயர் எழுதி வைத்து கொள்ளுங்கள்.போளூர் வந்து கூட கார் வைத்து கொள்ளலாம்.அங்கே இருந்து பஸ் ஏறிக் கொள்ளலாம்
சந்தவாசல் அடுத்து படவேடு ரேணுகாம்பாள் கோவில் உள்ளது அதுவும் பார்க்கலாம்
ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோவில் உள்ளது.
கடவுள் இருக்கின்றானா தெரியாது? கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எல்லா இடங்களிலும் உண்டு.
அது தான் கடவுள்