pala karuppiah speech how tamils become minority in india pazha karuppaiah speech
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
- pala karuppiah speech how tamils become minority in india pazha karuppaiah speech
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
நீண்ட நாட்களாகவே
குறை காண முடியாத உரை.... வணங்கா முடி
பழ. கருப்பையா உரை....
வாழ்க தமிழ்....
இவர் பேச்சில் நிறைய பிழை இருக்கிறது... கணேசன் என்று நீட்டி அழைப்பதைவிட கணேஷ் என்று சுருக்கமாக அழைப்பது எளிது... அவர் கூறுவதைப் போல ஷ்ஷ் வைத்தெல்லாம் யாரும் கஷ்டப்பட்டு கூப்பிடுவது இல்லை... இரண்டாவது திருக்குறள் போன்ற பழைய இலக்கியங்களை உரை இல்லாமல் படித்து புரிந்து கொள்வது கடினம்... அதேபோல் கோயிலில் காணப்படும் தமிழ் எழுத்துக்களையும் படிப்பது கடினம்.. எனவே தொல்காப்பியரிடமும் திருவள்ளுவரிடமும் இன்று நாம் பேசும் தமிழை பயன்படுத்தி எளிமையாக உரையாடலாம் என்று கூறுவது தவறு... கண்டிப்பாக அவர்கள் பேசும் தமிழ் நமக்கு எளிதில் புரிய வாய்ப்பில்லை…
அதேபோல் ஷா வடமொழி எழுத்து என்றும் அதை தமிழ் மொழியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கருப்பையா கூறுகிறார்... இதிலிருந்து தமிழ்மொழியை அழிப்பது தான் இவர் நோக்கம் என்பது தெளிவாகிறது... ஏனென்றால் ஒரு மொழி காலத்துக்கு ஏற்ப எப்படி வளர்கிறது, தன்னை தக்க வைத்துக் கொள்கிறது என்பதை தெரிந்தவர்கள் இதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள்…. உதாரணத்திற்கு ஆங்கிலம் பல மொழிகளில் இருந்தும் வார்த்தைகளை உள்வாங்கி வளர்ந்து செழிப்பாக இருக்கிறது.. இங்கிலாந்தில் உள்ளவர்கள் எவரும் இது பிரஞ்சு வார்த்தை இது ஹிந்தி வார்த்தை எனவே நாங்கள் இதை ஆங்கிலத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று கூறுவதில்லை... ஏனென்றால் இந்த வார்த்தைகள் ஆங்கிலத்தை மேலும் சொல் வளமுள்ள மொழியாக ஆக்குகிறது... எனவே ஆங்கிலத்தில் புத்தகம் எழுதுபவர்களுக்கு அவர்களுக்கு தேவையான எல்லா சொற்களும் ஆங்கிலத்திலேயே எளிதில் கிடைக்கிறது...எனவே இப்படி தமிழில் உள்ள எழுத்துக்களை நீக்கி விட்டால் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த எழுத்துக்கள் இல்லாமல் இதனால் கஷ்டம் ஏற்படும்... இதனால் கடுப்பாகி தமிழில் எழுதுவதையே தவிர்க்க நேரிடும்...இந்த கதையை தமிழில் எழுதுவதற்கு நான் ஆங்கிலத்திலேயே எழுதி விட்டுப் போய்விடுவேன் என்று எண்ணுவார்கள்... எனவே இந்த கருப்பையா திருமாவளவன் போன்ற அன்னிய கைக்கூலிகளை நம்ப வேண்டாம்…இவர்கள் தமிழுக்கு துரோகம் செய்கிறார்கள்..
ஹிந்து மதத்தை சைவம் வைணவம் என்று பல மதங்கள் ஆக பிரிக்க வேண்டும் என்பார்கள்... அதேபோன்று இப்போது தமிழ் மொழியையும் அக்கு அக்காக பிரிக்க வேண்டும் என்கிறார்கள்... இப்படிப் பிரித்தால் கடைசியில் தமிழில் பெரிதாக ஒன்றும் மிஞ்சாது... அது தான் இவர்களுக்கு வேண்டும்….தூய மொழிவாதம் இனவாதம் போன்ற மோசமான பாசிச கொள்கைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்...இதையெல்லாம் செய்து விட்டு பாஜகவை பாசிஸ்ட் என்று திட்டுகிறார்கள் இந்த பொய்யர்கள்... இவர்கள்தான் உண்மையான பாசிஸ்டுகள்...
சமஸ்கிரதம் ஒரு செத்த மொழி ஒன்றும் கிடையாது... அமெரிக்காவில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகிறார்கள்... இந்தியாவில் வடக்கிலும் லட்சக்கணக்கான மக்கள் சமஸ்கிரதம் படிக்கிறார்கள்... இவர்களுக்கு சமஸ்கிருதத்தை கொல்ல வேண்டும் ஏனென்றால் அதில் தான் ஹிந்து இதிகாசங்களும் இலக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன... நமக்கு சம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் கருப்பையா போன்ற கிறிஸ்தவ கைக்கூலிகளுக்கு சமஸ்கிருத வார்த்தை களுக்கு தவறான அர்த்தம் சொல்லி நம்மை ஏமாற்றுவது எளிது...
இவர்கள் இஸ்லாமியர்களிடம் குர்ஆனை தமிழில் ஓதுங்கள் என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா... குர்ஆனின் அரேபிய மொழி உச்சரிப்பதற்கு எவ்வளவு கடினம் என்பதை குறித்து இதுபோல் கேலி செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா ?? ஹிந்துக்கள் தான் உண்மையான அப்பாவிகள் ஆனால் நம்மைதான் பாசிஸ்ட் என்பார்கள்...
பலம் வாய்ந்த பேச்சு வாழ்த்துக்கள் பழ.கருப்பையா ஐயா
Most reliable & relevant speech.solute
உம்மை இந்த நாட்டிற்கு சிறந்த பேச்சாளரக தந்த பெற்றோர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
ஐயாவின் இந்த உரை வெறும் உரை அல்ல. தமிழுக்கு உரம். தமிழுக்கே உரம் சேர்க்கும் பெருமைக்குரியவர் அய்யா பழ. கருப்பையா.
Valli yesterday
அருமையான, கருத்துள்ள பேச்சு. மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் வேண்டும்.
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா!!
அருமை அய்யா !
வாழ்த்துக்கள் !
அறுக்கத் தெரியாதவன் இடம் எத்தனைக் அழுக்குப் பிடித்த அறிவாளியாக இருந்தாலும் என்ன பயான் அன்பு
அருமை அய்யா...
அருமையான செய்தி.
Arumai iyya
Pala karuppia is speaks volumes tamil language
பாரத மாதா என்பது பொம்மை கற்பனை.
அப்ப தமிழ் தாய்
அற்புதம்ஐயா
தமிழ் எங்கள உயிருக்கு நேர்.
இதுபோன்ற கானொளியை வாழ்நாள் முழுவதும் செயுற விரும்புகிறேன்.நன்றி
அருமை.
அஞ்சா நெஞ்சன்
Aaaaaa
தமிழ் என்பது என் மொழி அல்ல , என் இனத்தின் ,சொல், வாழ்க தமிழ் ,
Super sir
👌👍
உங்கள் அன்புக்கு வேண்டிய கலைஞர் அவர்களது ஊடகம் - >> " சண்" தொலைக்காட்சி என்று பெயர் வைத்திருக்கிறாரே. ஊருக்குத்தான் உபதேசமோ ?
Godt Humor
இந்து என்ற சொல் ஆங்கிலேயன் கண்டுபிடித்தது சரி ; திராவிடன், திராவிடமதம் யார் எப்பொழுது கண்டுபிடித்தது?
இந்துக்கள் என்ற வார்த்தையை வெளிநாட்டு காரான் கண்டு பிடித்தது என்று தெரிந்தும் நடிப்பது போல அல்லாமல், ஆரியணுக்கு, பார்ப்பணியத் திற்கு மாற்றான வார்த்தை தான் திராவிடம் என்பதில் வெளிப்படையானது. அது பற்றி சொன்னாலும் புரியாத ஒரு மூடர் கூட்டம் அதை சொல்லிஅரசியல் நடத்துகிறது அல்லது தெரியாதது போல் நடிக்கிறது.
மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பன்றிகள், தமிழர்களுக்கு வைத்த பெயர் தான் திராவிடர். சந்தேகமிருந்தால் மனுநீதி சாத்திரத்தில் 10வது அத்தியாயத்தை படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகம் இருந்தால், கைநாட்டு பேர்வழியான உன் கொள்ளு தாத்தாவை கேட்டு தெரிந்துகொள்.
👌👌👌👏👏👏👏👏
மிக அருமை அய்யா....பல பார்ப்பானின் குண்டி எரிச்சலுக்கு மிளகாய் சாந்து தடவும் அய்யா வாழ்க🤣🤣🤣
verupu arasiyaluku theeni podum kedu kettu alu indha all. provoking hatred among people.
Balaji L உண்மையை உரக்கச்சொல்பவர்.
Why bringing caste brother,Brahmins never talk ill of us in public platform,then y we are hating them.
@@balajil9760 மோடி
only DRAVIDAN MODEL than matter
ஐயா தமிழ் தமிழ் என்று வாய்நிறையைப் பேசிவிட்டு அடுத்த நொடியில் திராவிடம் என்கிறீங்களே புரியவில்லை
🇲🇾🙏
அவர்களின் சொந்தப் பெயர்கள் என்ன என்பதை வெளிப்படுத்தி விட்டு பிறகு வைத்து இருந்தால் பரவாயில்லை
Governors are government personnel please donot insult..against law .
Thamizh aanmagan....Iyya
Any educated will appreciate the knowledge and it's force on the Wonderful Tamil explained explicitly. The wrong Aryan national thoughts pointed clearly to be the Tamil spirit around the globe. All Aryans who hear the exposure would have gone to the toilet.blast blast blast.
26.15 best
சக்கிலிய அப்பனுக்கும் வள்ளுவளுக்கும் திருமா பிறந்தார் அது உண்மை.... ஆம் அவர் தாய்மொழி தமிழடா... என் தோழன் திருமா தமிழனாக இருக்கும்வரை தோழன்... திராவிடனென்றால் தோலை உறிப்பேனடா... வாழ்க தமிழர் ...ஒழிக திராவிடர்....
செருப்பு
All the words can be translated into Sanskrit also. Sanskrit is not at all a dead language. Spoken by little no. Of people. True. But balakaruppaiah has not understood the technologies of Sanskrit. Knows only Tamil to certain extent
What are you talking about sanskrit is a dead language
No one speaks it.
Those like the telugus who implented certain levels of sanskrit into their language dont even use those words.
For example In hyderabad most people prefer hindi & english to communicate not telugu
Ippa 2019 endha katchi ayya neengal?
பாரதியின் தாய் பாரதமாதா ! :) :) :) LOL
தமிழன் தமிழனாகவே இருந்துவிட்டு போகிறான் !!!!!!!!!!!!!!! அவனை திராவிடன் என்று பூசி நீங்களும் பிராமிணனை போல் பித்தலாட்டம் பண்ணாதீர்கள்!
kancheepuram pappanai mandayil adithu virattungal. All womanizers' in Kanchi mutt. Throw them out. We need 1000 karuppaiah's to oust them out. Porukkigal.
Your home is Naam Tamilar . I am not sure why you still stick to Dmk. Please think
Tamil aprum kannada aprum telugu aprum malayalam da losu
திமுக திருடர்கள் முன்னேற்ற கழகம்.. ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் வள்ளுவ நாயனார் வாழ்க பிஜேபி வாழ்க....
வள்ளுவறுக்கு ஹி ஹி ஹிந்தி தெரியாது
@@நவீனபாப்பான்நாம்டம்பளர்பாய்ஸ் முதலில் வள்ளுவருக்கு எந்த தமிழ் 'ர' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் வந்தேறி இஸ்லாமியம் கொள்ளை காரன்.....
Sss
ஆரியமும். திராவிடமும். ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு
❌❌❌❌
மணல் நீ.
பார்ப்பானின் பழமொழி
😂😂😂
இன்னும்ஆயிரம் தலைமுறைகடந்தும்இந்தப்பேச்சு நிலைத்து நிற்கும்.
தமிழன் சொல்லிக்கொள்பவர்களும்,தமிழனுக்கு பிறந்தவர்களும் இனிமேலாவது தமிழ் மொழியில் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும்.
அழுகியபழகருப்பையன்
Poda echa
தொல்காப்பியர் பேசிய மொழி புரியும் என்றால் ஏன் இத்தனை விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளன?? தமிழ் பெருமை பேசுவது தவறல்ல; சும்மா பொய் பெருமை பேசுறது தவறு!!
If even Tholkaapiam does not need explanatory notes, then why are dictionaries for just ordinary single words needed for explaining meanings and uses etc? So, I think your argument on this point is specious.
@@GuruGuruGuru3 "specious" learnt a new word today. Thanks :)
தமிழில் இரண்டு நடை உண்டு இலக்கிய நடையில் எழுதப்பட்டது தொல்காப்பியம் ஆனால் அவர் பேசியது பொது தமிழ் தான் இது கூட தெரியாமல் வீண் பேச்சு வேண்டாம்
@@fayazroshan9779 தொல்காப்பியரோட தினமும் பேசி பழகின பக்கத்துவீட்டுக்காரர் நீங்க ஒருத்தர் இருக்கீங்கன்னு தெரியாம பேசிட்டேங்கன்னா..
@@YOURS1 நான் குமரி மாவட்டத்தைச் சார்ந்தவன் எங்கள் மாவட்டத்தில் பேசும் வழக்கு சற்று வேறுபட்டு காணப்படும் அத்தம்(அந்தம்,தொலைவு,எல்லை),அடுக்களை(சமையலறை),
ஒலுங்கு(கொசு),பைதல்(சிறுவன்) போன்ற பழந்தமிழ் சொற்கள் மற்ற மாவட்டத் தமிழருக்கு சற்று குழப்பமாக இருக்கலாம் ஆனால் விளங்கும். குழப்பத்திற்கு காரணம் நாங்கள் பலுக்கும்(உச்சரிக்கும்) முறையின் வேறுபாடும் தான். இந்த வேறுபாடு காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு அமையும் ஆனால் அது ஒரு தனி மொழியாகாது. இதனை ஆங்கிலத்தில் Accent என்பார்கள் எ.கா british accent,Australian accent,American accent. தொல்காப்பியர் காலத்து தமிழ், குமரித் தமிழ் போன்று சற்று மிகுதியான பழந்தமிழ் சொற்களுடனும் பலுக்கு முறையில் வேறுபட்டும் காணப்படும். இதற்கு பண்டைய கல்வெட்டு சான்றுகள் இருப்பதால் நாம் இதனை உறுதி கொள்ளலாம். இதையே மொழி அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றார்கள். இதற்கு நான் தொல்காப்பியரின் பக்கத்து வீட்டுக்காரராக இருக்க வேண்டிய தேவையில்லை நன்றி.
கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்ற பெயர் முடியவே இல்லையென்றால் பழ.கருப்பையாஆஆஆஆஆஅஆஆஆஆ என்ற பெயர் முடிவுற்றுவிட்டதா ஐயா? இப்பொழுது நாங்கள் மூச்சு விடலாமா?
👌👌👌🙏🙏🙏💪
Balaji L ĺĺ
Supeat
ஐயா சராசரியாக 7 கோடி மக்கள் வாழும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை வல்லரசுகள் இந்தியா அப்பட்டியலில் இல்லை. மக்கள் தொகை காரணமல்ல இன ஒற்றுமை முக்கியம், சீனாவைப் பார்த்து முந்தானைக்குள் மறைந்துகொள்வதையே நீங்களும் அருணன் கனகராஜ் அவர்களது கட்சிகள் விரும்புகின்றீர்கள். அந்த எண்ணம் இருக்கும் வரை என்ன வீரவசனம் பேசினாலும் அடிமைத்தனம் நீங்க வழியில்லை
🤮🤮🤮🤮🤮
Naeem tamilr seeman
Padicha muttaal
unakkku dmkla counslar seat kuda kudukka mattan
velai illatha velai than governed velai thoooooo
Evan orutha naduvla comedy show panitan evanuku oru masurum theriyadu nakki..
Arumai sir