வீரப்பனை சுட்டதற்கு குப்பை மேட்டுல இடம் கொடுத்தாங்க! - Ex ADSP ‘Encounter’ Velladurai Frank Talk - 3
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#adspvelladurai #adspvelladuraiinterview #police #policeofficer #policestory #tamilnadu #rowdy
வெள்ளைதுரை adsp அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிக நேர்மையாக முடித்துக்கொடுத்தார். வீரப்பன் கூட இருப்பதற்கு மிக துணிச்சல் வேண்டும். அதில் வெள்ளைதுரை வெற்றி பெற்றார். வீரமும் விவேகமும் மிக்கவர். வாழ்த்துக்கள் வெள்ளைதுரை 💐💐💐
வீரப்பன் விசயத்தில் இவர் பேசுவது பொய்யா உண்மையா என்று தெரியல... ஆனால் அவரை அவர் என்று மரியாதையாக பேசிய ஒரே போலீஸ் அதிகாரி இவராக தான் இருக்கக்கூடும் போல...
Super sir God bles sir
வீரமணி பத்தி பேசுவது அனைத்தும் உண்மை
வீரப்பனை பத்தி பேசுவது பாதிக்கு பாதி பொய்
அப்ப பாண்டி கண்ணன் துரைப்பாண்டி தெரியாது
@@Sivakumar-v3z
ரியல்ஹீரோ, பாண்டி கண்ணன்,துரைபாண்டியன் சார்
Siva media ❤❤
God will give you all sir
Team work always gives good results
என் கணவர் ஏட்டாக இருக்கும்போது 2005 ஆண்டு 5 லட்சம் கேட்டார்கள் 20% ஒதுக்கீடு பணம் வரும் பிரிவுகளில் என் கணவர் பணி புரியாததால் எங்களிடம் இல்லை பின்பு சீனியாரிட்டி இதுதான் எஸ்எஸ்ஐ ஆகி ரிட்டயர் ஆனார் அந்த உழைப்பும் தர்மமும் தலைகாத்து தான் என் மகனுக்கு முதன் முறையிலேயே சப் இன்ஸ்பெக்டராக தேர்வாகி கடந்தாண்டு இப்போது பயிற்சியில் இருக்கிறான் மறக்க பறக்க பணம் வாங்கி சேர்த்து வைக்கவில்லை என்ற கேலி எங்களுக்கு இன்னமும் உண்டு
Ungal maganai nermayana kvalaraga iruka vazhatgukal
Training innum podalaye
God bles
2022 ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்று 23 மார்ச் முதல் 24 மார்ச் வரை அகாடமி பயிற்சி முடித்து ஸ்டேஷன் ட்ரெய்னிங் எஸ்ஐ ஆக சட்டம் ஒழுங்கு பயிற்சியில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிரையில் பணிபுரிகிறான் அடுத்த மாதம் ஸ்டேஷன் ட்ரெயினிங் முடிவடைகிறது கடினமான உழைப்பை கொடுக்கிறான் நன்றி @@Sathishdhivya7154
@@VinodVinod-xj2rx👍 மிக்க நன்றி
Thanks for choosing correct person for interviw
வீரப்பன் அல்ல சந்தன வீரப்பனை என்ற பெயர் அவர் சந்தனமரம் கடத்தினார் என்ற புகார் இருந்தன ஆனால் சந்தனமரம் வாங்கியவர்களை காவல்துறை கண்டுபிடிக்கவே இல்லை .
Superb V. D Sir. You're one of My TN Police hero. God Bless you Sir
வீரப்பன் என்கவுண்டர் விஷயத்தில் மட்டும் நிறைய பொய் சொல்வது போல தெரிகிறது
💯 சதவீதம் உண்மை அவ்வளவும் பொய் தான்
Correct correct
பொய் வீரப்பனை சுட்டது
எல்லா விசயத்திலும் அவறு உண்மையா இருந்துறுக்காறா எல்லாம் பொய்
அதுளாம் இருக்கட்டும் சார், வீரப்பன் கிட்ட தந்தம் சந்தனகட்டை வாங்குணவனை எத்தனை பேரை கண்டுபிடிச்சிங்க???? இதுக்கு எந்த போலீஸ் அதிகாரி மக்களுக்கு சொன்னிங்க?????
Yes
அருமையான கேள்வி
விடுதலை புலிகள் பெயரிர் துரோகம்
Hats off to u sir.நானும் நெல்லை மாவட்ட த்தை சேர்ந்தவள்.உங்களது நேர்மை வியக்கவைக்கிறது
Vellaidurai sir royal salute 🎉🎉🎉🎉
சார்.உங்களை கடைசி நாளுக்கு முந்தைய நாள் சஸ்பெண்டு செய்ததை நினைத்தால் இன்றும் என் மனசு ஆறவில்லை.
நீ உண்மையா வீரப்பனை சுட்டு இருந்தால் உனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கும் நீ சுடவில்லை என்பதினால் தான் உனக்கு ப்ரொமோஷன் கிடைக்கவில்லை
காவல்துறையின் அடையாளங்கள் மக்களையும் வனத்தையும் பாதுகாத்த வீர தமிழர்
The T N POLICE SUPERSTAR..
சிறப்பு ,வீரப்பன் கதை.
எவ்வளவுதான் நீங்க உண்மைய சொன்னாலும் எடுபடாது ஏன்னா இப்ப நீங்க ஒரு சாதாரண மனிதன் ஆனால் நீங்கள் ஒரு மனசாட்சி உள்ள மனிதர் அது மட்டும் நாங்கள் நன்கு அறிவோம்
இவரைப் போன்ற நல்ல அதிகாரிகளைஉங்கள் சேனலுக்கு பேட்டி எடுப்பதால் உண்மையான பெயர்வாவ் தமிழா உண்மையாலுமே வாவு தமிழா தான்
அள்ளி உடுங்க சார்...
அள்ளி விடல.. அடிச்சு விடுறாா்.. கேவலம்
சதிகார கூட்டம் நம்ப வைத்து ஐயா வீரப்பனை கொலை செஞ்சுட்டானுக
Veerappan Operation நல்ல உருட்டு. பொய் சொல்ல வரலைனா பேசக்கூடாது.
💯 சதவீதம் பொய்
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் ஆனால் வீரப்பனை பிடிப்பதில் உங்கள் பங்கு இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது உங்கள் பங்கு வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்களோ திறமையாக உழைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
10.43: 'இடஒதுக்கீடு' என்ற பெயரில் இதுதான் நடக்கிறது....எல்லோருக்கும் தனக்கு வரும்போது மட்டும் தெரிகிறது !
கடவுள் ஒருவர் இருக்கறார்
என்னென்ன சொல்லறான் பாரு கம்பி கட்டற கதைஎல்லாம் 😂😂😂😂😂
நீசெய்தபாவம்உன்பரம்பரையைபாதிக்கும்உண்மையைசொல்
அரசாங்கத்தின் மோசமான அடியாள் கதை எழுதினால் நல்ல எதிர்காலம் அயொகியர்
இதுக்கு பெயர் துரோகம் sir.
சிவா மீடியா அவர்களுடன் இது பற்றி நேரடி விவாதத்தில் பேச திராணி இருக்கா sir உங்களுக்கு...
Comedy piece
அனைத்துஅதிகாரிகளும்.ஓய்வுபெற்றபிறகுதான்.பேட்டிகொடுக்கனும்.மனக்குமுறலையும்.அப்பதான்சொல்லவேண்டிஇருக்கு.
சார் , ஒரே பதவியில் பத்து வருடமாக இருந்தேன் என்று வருத்தபடுகிறீர்கள்.
என்னை போன்ற பலர் ஒரு துறையில் 30 வருடமாக பணி செய்து ஓய்வு அடைந்தோம்.
எங்கு போய் சொல்ல?
Sir, neenga yenna job la work panni retired aaneenga?
Very good person &good service
எதுவுமே நம்புகிற மாதிரி இல்லை.
பொய் பொய்...e😅😅😅😅😅😅
நன்றாக துப்பாக்கியால் குறி தப்பாமல் சுடுவார் ;திரைக்கதை எழுவதில் தலை சிறந்தவர் ;
The best inteligence OPERATION. IN INDIA. STF. OPERATION. ROYALSALUTE SIR..
Veladurai sir si duraipandi sir...தெரியுமா... பாண்டி kananan..தெரியுமா sir 😮😮😮😮😮😮please true ward sir.....pze.pse.pze...please
.sir.......mmmmm.
பொய் சொல்ல கூச்சமாக இல்லையா
வெள்ளைத்துரை அவர்களுக்கு எனது வணக்கங்கள் பல பொய் பேச வேண்டாம் நீ ட்ரிபிள் மோஷன் வாங்கி மூன்று புரமோஷன் வாங்கி ஏடிஎஸ்பி யாக பணியாற்றிக் கொண்டிருந்த ய்
Enna panrathu anna 😢
எதுக்கு பொய் பேச வேண்டும்
பொய் இல்லை உண்மை
உண்மை.
Inspirational....
போலீஸ் வேலையே போனஜென்மத்தில் பாவம் செய்திருக்கனும் 😢😢😢😢😢😢😢😢😢 பாவம் போலீஸ்...
நீங்கள் சொல்வது தவறு எல்லா அரசு பணியும் போல காவல்துறையிடம் தனிப்பட்ட ஒழுக்கமின்மையை ஒன்னும் செய்ய முடியாது ஒருவன் அரசியல் விளையாட்டு தொழில் எல்லாத்திலும் ஜெயிப்பேன்னு காமெடியாகவும் நிஜமாகவோ சொல்லலாம் போலீஸ் எஸ்ஐ தேர்வு அப்படி இல்லை ஐந்து கட்டங்களை தாண்டனும் மனவலிமை உடல் தகுதி ஜாதி அடிப்படையில் வயது பிரச்சினை காலம் எல்லாம் ஒத்துழைக்கணும் நான் ஒரு பேருக்கு நாலு லட்சம் பேர் எழுதுவாங்க நன்றி
Nice story
திருச்சியில் இருந்த நேர்மையான சிங்கம் 🙏
பொய் பொய்.😂😂😂
வெண்ண சொல்லிட்டாரு
நான் அறிந்து நான்கு வேதங்கள் சாட்சியாக சொல்கிறேன் நீங்கள் ஒருb மகா பிறவி🎉🎉🎉🎉
நான்கு வேதத்தின் தலைவனையும் நான் எவ்வளவு மதிப்பானோ அந்த அளவுக்கு உங்களை மதிக்கிறேன் 🎉
வீரப்பன் போன்ற நாசகாரணை சுட்டதற்கு நன்றி சார் 🙏
ஏன் அண்ணா உங்க வீட்டு பெண்களை நாசகரம் பண்ணிட்டாரா வீரப்பன்
Super Sir...i am the high fan of You sir...great Royal Salute sir
Verygood truth person tamilnadu government pl honor pannanuge
அரசியல்வாதிகளின் கைக்கூலியாக இருந்தால் எப்படி மரியாதை கிடைக்கும் 😮
Video Starts at 01:41
சார் நீங்க இப்போது அதிகாரி இல்லை வெறும் முன்னாள் அதிகாரி தான். இப்போதாவது உங்க மனசாட்சிக்கு பயந்து உண்மையை சொல்லுங்க வீரப்பன் விசயத்தில்
Ama correct sonna nanba 😂🇦🇩 ayya pathu irunga 😢
@@kumaranelangovan2836 ayya Karma 💯 🔪
என்ன உருட்டு உணவில் விஷம் வைத்தது உண்மை ஆனால் இவர் சொல்வது உண்மை
மயக்க மருந்து கலந்த மோா்..
நீங்க சொல்வதை எல்லாம் கூட ஏத்துக்கலாம் ஆனால் வீரப்பனை என்கவுண்டர் பண்னினோம் என்று சொல்வதைத்தான் ஜீரணிக்கவே முடியலை செத்த பிணத்தை சுடுவதற்கு பெயர் என்கவுண்டர் இல்லை
நான் தொழில்நுட்ப கல்வி துறையில் 25 ஆண்டுகள் பதவி உயர்வு இன்றி ஒரே பதவியில் இருக்கும் அவலம்....
Technical Education
DOTE, Chennai.
வீரப்பன் கொலையாளிகள்
காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு கோவை
சென்னை போன்ற நகரங்களில் வீட்டு மனைகள் ஒதுக்கீடு
இந்த ஆள் சொல்வது எல்லாம் நம்பற மாதிரியே இல்லை.
அட தூ...இனிமேல் உன் பேட்டி ய பாதாலே பாவம் டா
கள்ள தொழில் செய்யும் உன்ன மாதிரி ஆளுகளுக்கு தான் பாவம்
பாவம். எதோ இந்திய, பாா்டர்ல வேல பார்த்து தீவிர வாதியா சுட்டது மாதிரிதான்.
Please ask him about Siva media story?
வீரப்பன் பயணம் செய்த ஆம்புலன்ஸ் உள்ளே ஒரு கேமரா இருந்ததாகவும் அதை வைத்துத்தான் உள்ளே இருப்பது வீரப்பன் என உறுதிப்படுத்தியதாக சொல்லப்படும் நிலையில்...அந்த வீடியோ வெளியிடப்படுமா???
Wrong info
அந்த கேமராவில் இவர்கள் ரோல் போடவில்லை போல சகோ
வீரப்பன் ஆட்கள் வண்டியை செக் செய்த போது உங்கள் கை எரிகுண்டு கிடைக்கலையா எப்படி??
Ama pongalukku release
பொய் பொய்
கற்பனை கலவை இல்லாத பளீச் பேட்டி,,,**
பாண்டி கண்ணன். துரைபாண்டி. இவர்கள் இரண்டு பேர்தான் உண்மையான திரைமையான போலீஸ் அதிகாரிகள் மனிதநேயம் மிக்க அதிகாரிகள்
Excellent
1994 batch SI, 1997ல் join பண்ண போதிலும், seniority அடிப்படையில் 2024ல் சுமார் 50 நபர்கள் 2016 ல் DSP routine promotion Additional SP ஆக உள்ளனர்.
2004ல் DSP ஆன வெள்ளைதுரையும் AD.SP ஆக இருந்து retired ஆனது கொடுமை.
இவருக்கு பின் Group 1 service recruits ஆன பல DSP கள் பலரும் தற்போது DIG /IG ஆக உள்ளனர்.
Seniority சரியாக follow செய்திருந்தால் வெள்ளைத்துரை ADGP வரை பதவிவுயர்வு பெற்று ஒய்வு பெற்றிருக்கலாம்.
திறமைக்குத்தான் பதவிவுயர்வு,
சர் மோகனசுந்தரம் விஸ்வரேஸ்வரயா LCE படித்த பொறியாளர், அவரை பிரிட்டிஷ் காரன் Chief Engineer ஆக்கி சர் பட்டம் கொடுத்து திறமையை அங்கீகரித்தான்.
யோவ் வெள்ள துரை சாதாரண சப் இன்ஸ்பெக்டர் இருந்த நீ அம்மா இரட்டை ப்ரோமோஷன் கொடுத்து dsp ஆனார் அதை சொல்லுய்யா
Velladuarai sir yepdi contact pandrthu
Sir you are my Hero sir
வீரப்பன் இருந்தவரையில் காவிரியில் தண்ணீர் பிரச்சனையை பேச கர்நாடகாக்காரன் எவனும் துணியவில்லை, இறந்த பிறகு அந்த பிரச்சனைக்கு அளவே இல்லை
You are also normal police person, may be some people imagine u r big
வீரப்பன் பிரபாகரன் இருவரையும் இழந்தது தமிழர்களுக்கு தான் இழப்பு
Velladurai sir great
பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
Neengasolvathu. Nambamudiyavillae.storry super
நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? 👊
தேவாரம்,தேவாரம்,
வால்டர் தேவாரம்,upsc தேர்வில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்
வால்டர் குரூப் 1 தேர்வு மூலம் DSP ஆக வந்தவர்
@@prammarahesh3256
முழு பச்சை பொய்,upsc தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று,தமிழ்நாடு கேடர் வாங்கினார்
@@prammarahesh3256All india 1st Rank in UPSC
No 1 dupagur thevaram
@@maniumasubasri
ஆமா நீ பார்த்த
Vallanadu alarum when he was working in murappanadu station
உருட்டு உருட்டு 😅😅😅😅😅
எப்படியோ நம்பவச்சி சுட்டாச்சி...
ADICHU UDU.
Can't believe his statement
Trust me sir I love you lot from 1999 I have met you in Trichy sir but except from verapan encounter sir you use to wear always simple half hand shirt sir
எல்லா ம் சரி.விஷம்
கொடுத்து கொன்ற து
உண்மையாஇல்லையா
First of all the ambulance was set up by the police because S. K. S. hospital have no ambulance.
In our country we are wrongly prizing the criminal person as a hero, sad poor people in our nation
Sir,
You joined as S. I. Retired as Addl. S. P! In fact, you got double promotion during JJ Madam period. Govt. has given you credit for all encounters.
Veera wanniyan da veerappan
How much to money eyed?
எந்த கூச்சமும் இல்லாத மனிதர். பொய் சொல்லும்போது😂😂
Sir even though your team and you did a betrayal to veerappan
Host voice tone and approach good👍🏻👍🏻
பேட்டி எடுத்ததில் இந்த அதிகாரிக்கு நல்லது நடந்ததா.
People also 🙊🙉🙈
😂😂😂sir veerapan ayya visiyathila konjam unmai pasunga sir epo pathulum veerapan a naan katula iruthu kuditu vanthan poi solathinga 😂😂😂 veerapan ayya makaluku thirum🔥🔥
What's wrong with anchor mic
எப்படியோ ஒரு நல்லமனிதனை கொன்றுவிட்டீர்கள்
Merit has no value in TN.