நாடோடி மன்னன் எம்ஜிஆர் பானுமதி சரோஜா தேவி நம்பியார் விரப்பன் சந்திரபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் நடித்து இயக்கிய படமும், இந்த படம் பெரிய வெற்றியைப் தேடித்தந்த சூப்பர் டூப்பர் ஹீட் கொடுத்து வெற்றி காவியம். வாழ்த்துக்கள்.!
ஆரம்பம் முதல். கடைசி வரை மனித நேயம்.. மக்கள். நலன் என்ற. கோட்பா டோடு. வாழ்வது. ஆச்சரியம். கடவுள் வரம் தான். இப்படி. வாழ்ந்து மக்கள் மனதில். பசுமையாக பதிந்து. விட்ட சரித்திரம். எம் ஜி ஆர்.. என்ற மூன்று எழுத்து
தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நமது புரட்சித்தலைவர் அவர்கள்!!!மக்களின் அபார ஆதரவுடன் தொடர்ந்து முதல் அமைச்சர் ஆக தொடர்ந்து இருந்தவர் அவர் மட்டுமே!!!
தலைவர் பாடல் என்றுமே மக்களுக்கு சுகமானது அன்று பாடியதை மக்களுக்கு சட்டமாக இயற்றிய முதல்வர் முதல்வர்களில் முதன்மையானவர் நம் வள்ளல் வாழ்க பொன்மனம் படைத்த புரட்சித்தலைவரின் புகழ்
It is true, Dr MGR DREAMED in his heart, he proved A person can do the best ruling for the poor, middle class people, won his ambitions, we cannot forget his dedicated service for the people, thanks
பட்டுக்கோட்டையார் மூளையில் உதித்த பாடல் , அவர் இல்லை என்றால் mgr பிரபலம் அடைதிருக்க மாட்டார்! நாளை போடப்போரேன் சட்டம் என்ற அவர் mgr ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது !
எதார்த்தமாக எழுதப்பட்டது பிற்காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது சிறப்பாகவும் ஆட்சி செய்தார் மக்காச்சோள பஞ்சத்தை போக்கினார் அரிசி உணவு முழுமையாக தந்தார் இது அவருக்கும் நாட்டு மக்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை
Sir, it is not so. Makkal kavi was already written this song as a poet. When nadodi mannan film was taken, our MGR as a director and actor of this film he had chosen this song from our makkal kavi poem and used it with little modification.
உங்கள் பதிவு தவறு. திரு பட்டுக்கோட்டையார் மேதை. அவர் மரணத்திற்கு பிறகு தலைவன் தொடாத சிகரம் இல்லை. பட்டுகோட்டையார் பல பாடல்கள் இது போல் பிரபல பாடல்கள் இல்லை.
வாழ்த்துக்கள்.! இந்த பாடல் எவ்வளவு அருமையான பாடல் இசையும் சேர்ந்து கேட்கும் போது நம்மையே மறந்து அந்த பாடல் கேட்டுக்கொண்டுமறந்துபோய் விடுவோம். பெற்ற மகனை விற்ற அன்னை. படம் மிகவும் அருமையாகவும்அனைவரும் விரும்பி பார்க்கும் படம். வாழ்த்துக்கள்.!
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜியார்.
@@s.ravichandrans.ravichandr8199 அவர் சினிமாவில் சாதித்தது அதிகம்.அந்த பாடல்கள் அவர் பாடுவதாக நினைத்து கொண்டு அதுபோல் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள் அப்போது.கொள்கை பாடல்கள் சமுதாய சீர்திருத்த பாடல்கள் அதிகமாக கவனம் செலுத்தினார்.அவர் நடித்த வரையில் சிகரெட் மற்றும் குடி இல்லாமல் நடித்தார்.தாய்ப்பாசம் அண்ணன் தம்பி பாசம் தங்கை பாசம் பழைய படங்களில் காணலாம்.
The writer of this song must be congrulated and this song is written keeping in mind that of farmers and therefore the writer deserves the credit for this song and not mgr
Puratchi thalivar MGR, is great leader, who had given his assets and properties to the poor peoples, and he is an example for, how a leader should be. Thanthai Periar, Perariznar Anna, Karma Veerar Kamarajar, Puratchi Thalivar MGR are true leaders, that we have seen in the present age, and the rest of the persons, are not leaders.
பொதுவுடைமை கருத்துக்களை அருமையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார். நாடு நலம் பெறும்திட்டம் அதுக்கு நானே போடுவேன் சட்டம். அதற்காகத்தான் 77ம் ஆண்டுவரை காத்திருந்தோம்.
நாடோடி மன்னன்
எம்ஜிஆர் பானுமதி
சரோஜா தேவி நம்பியார் விரப்பன் சந்திரபாபு
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் நடித்து இயக்கிய படமும், இந்த படம் பெரிய வெற்றியைப் தேடித்தந்த
சூப்பர் டூப்பர் ஹீட் கொடுத்து வெற்றி காவியம்.
வாழ்த்துக்கள்.!
Not veerappan. He is P. S. Veerappa.
பட்டுக்கோட்டையாரின் புரட்சி வரிகள் சிறிது நேரம் வெள்ளி திரையை சிகப்பாக ஜொலிக்க செய்கிறது.
ஸ் ஸ் ஸ்🙏💯
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... தலைவரின் நடிப்பு பாடல் வரிகள்... மனதில் அவ்வளவு ஆனந்தம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம அவர்களின் அருமையான வரிகள்🔥🔥🔥
Happy
ஆமாம்
பாடலுக்கு ஏற்ற தலையாட்டல் யதார்த்தமாக உள்ளது
எம்.ஜி.ஆர்-ன் தத்துவ பாடல்கள் அனைத்தையும் தினசரி கேட்டால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம் .
Ll
Very good
0i.8dx
உண்மை
பட்டுக்கோட்டையாரின் பொதுவுடைமை கருத்துக்கள் அருமை மிக சிறப்பு
எல்லோருக்கும் எல்லாம்
We
முற்றிலும் உண்மை
@@prabum3436 33f7
புரட்சித்தலைவர் பாடல் போல் இனிமேல் உலகில் வராது
உண்மை
எம் ஜி ஆர் எழுதிய பாடல் இல்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்
விவசாயிகளுக்கு உண்மையில் கையும் காலும் தான் மிச்சம்
பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் மனித நேய மக்கள் கதையே, அதுவே தலைவரின் தாரக மந்திரம்.
true
@@yagyanarayanan9651TT😢😢😢 3:25
இவரை போல் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனி பிறக்கப் போவதுமில்லை.
எங்க ஊார் கவிஞர் அருமையான பாடல் வரிகள் என்ன ஒரு பாடல் வரி
😂😊
..
ஆரம்பம் முதல். கடைசி வரை
மனித நேயம்.. மக்கள். நலன்
என்ற. கோட்பா டோடு. வாழ்வது. ஆச்சரியம். கடவுள் வரம் தான். இப்படி. வாழ்ந்து
மக்கள் மனதில். பசுமையாக
பதிந்து. விட்ட சரித்திரம். எம் ஜி ஆர்.. என்ற மூன்று எழுத்து
தலைவா...... உங்களை போல் உதவி செய்யாமல்....... பதவிக்கு அடித்து கொள்கிறார்கள்,....
நானே போடற சட்டம் நாடும் போதுவில் நன்மைபுரிந்திடும் திட்டம் இதுதான் என் தலைவன்
டட.
🙏💯🏳🌈
காலம் கடந்து
நிற்கும் பசுமையான பாடல்
M.g..r. தமிழ்.நாட்டின்.மறையாத.முழு.சந்திரன்.
எஸ்👌 எஸ்👌 எஸ் 🙏
தமிழ் தாயின் இளையபிள்ளை அறிவு பிள்ளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்
என் தலைவர் இல்லாம மாட்டு மக்கள் எல்லாரும் அமைச்சர்கள் கூட குளிர் விட்டு போய் இருக்கிறார்கள்
என்றும் மறக்க முடியாத கவிஞன்!
தமிழினம் உள்ளவரை இந்தபாடல் ஒலிக்க வேண்டும்.....
எத்தனை அற்புதபானப்பாட்டு ! என் எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் எப்பவுமே அருமைதான்! பட்டுக்கோட்டையார் பட்டுப்போல் ஜொலிக்கிறார்! அப்பா எப்பிடிசிரிச்சபடியேப்பாடறார்! அருமை ! டிஎம்எஸ் பானுமதீ! அற்புதமான ராகம்என் அப்பாப்போலவே 👸
Yy
X
@@antolourdu4549 vbhbb
P feel veerp pod
எத்தனை முறை இந்த பாடலைக்கேட்டாலும் சலிக்காதப் பாடல் 21-8-22
Ab
Happy job thanks for you
நாடோடி மன்னா ...
நாட்டை ஆண்டா மன்னா
புரட்சி தலைவா
தமிழனின் இதயத்தை
இன்னமும் நீர்
ஆண்டுகொண்டு இருக்கிறிர்.
மக்களுக்கு ம் விவசாயி க்கும் நமது மன்னன் நல்ல கருத்து தான் கூறு வார்
தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நமது புரட்சித்தலைவர் அவர்கள்!!!மக்களின் அபார ஆதரவுடன் தொடர்ந்து முதல் அமைச்சர் ஆக தொடர்ந்து இருந்தவர் அவர் மட்டுமே!!!
This song ever green. Always thanks MGR, pattukottai, Bhanumathi and all artist
இன்று கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க தனியார் கையில் போனதற்கு வித்திட்ட மகராசன் இவர் தான்.
முதலமைச்சராக கொண்டு வந்த 5 திட்டங்களை கூற முடியுமா
மக்கள் மனதை வென்று தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் அவர் மட்டுமே!!!அண்ணாத்துரையிடமே பாராட்டுப் பெற்றவர் மக்கள் திலகம்!!!
Hdfc
.
அது எனக்கு பிடித்த பாடல்
6-9-2022 ல் கேட்டாலும் மீண்டும் கேட்க தோணுது
Yes
16.9.22 heard this song
17_09_22 super song Great MGR
@@shunmugathaikrishnan சூப்பர்🙏
இதனால் தான் எம்ஜிஆர் தான் அமர்ந்துள்ள நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று கூறினார்.
அதனால் தான் பட்டுக்கோட்டையாரை ஒரு போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்தனர்
Great Salute to ' Makkal Kavi ' Pa (a) ttukkottaiyar !
தலைவர் பாடல் என்றுமே மக்களுக்கு சுகமானது அன்று பாடியதை மக்களுக்கு சட்டமாக இயற்றிய முதல்வர் முதல்வர்களில் முதன்மையானவர் நம் வள்ளல் வாழ்க பொன்மனம் படைத்த புரட்சித்தலைவரின் புகழ்
👍👍👍👌
எத்தனை அழகு முகம் தலைவர்
You g bookseller hi gi. Bb oo Kooj on knojj
You g bookseller hi gi. Bb oo Kooj on j
அப்படி என்ன சட்டம் போட்டார்?
அவர் பட்ட துயர் இனி மாறும்....கிட்ட நெறுங்குது நேரம்... இனிய பாடல் வரிகள்... இன்று எங்கள் தலைவர் இல்லையே ...
Good
தலைவர் தலைவர்தான்
இந்த பாடல் வந்த போது அவர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆவார் என்று அவரே நினைத்து பார்திருக்கமாட்டார் அது போல தான் மனிதனின் வாழ்க்கை ஏற்றம் தரும்
இல்லை தமிழ் வானன் அவர்
நண்பர் கல்கண்டு பத்திரிகை ஓனர் அவரிடம் தலைவர் சொன்னது ஒரு நாள் நம்ம ஆட்சி நடக்கும் என்று
உணமை
படத்தில் தான் அரசனாக ஆனால் என்ன செய்வேன் என்று சொல் வார். நெடு நாள் திட்டம் அது
@@wolfsr9259 and
Z😍
நானே போட போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்......அன்றே கணித்தார்
காலத்தால் அழியாத இனிமையான பாடல்..
என்தலைவர். புரட்சிதலைவர் அவர்களைவணங்குகிறேன்.
💕Banumathi amma voice super romba azhaka irukkanga💕💕💕💕💕
M.G.Ramachandar MGR is great🙏
Banumathi Amma Super Voice
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி பாடல் வரிகள் புரட்சி தலைவர் அவர்களுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது
💯✅❤️
Pattukottaiyaarin...tamizhakaththil pattaiyaikilappiya...naadodi mannan....Mgr,panumathi....👌 👍 😍
It is true, Dr MGR DREAMED in his heart, he proved A person can do the best ruling for the poor, middle class people, won his ambitions, we cannot forget his dedicated service for the people, thanks
Enna oru paatu. Endraikkume inikkum en thalivarin paadal varigal. Super varigal # Nane podapiren sattam.....# Ninaithadai mudipavar makkal thikagam MGR.
பொதுஉடமை கவிஞன் பட்டுக்கோட்டையார் தொழிலாளர் படும் கஷட்டத்தை பாடலாக வடித்துள்ளார் அதற்கு தீர்வும் சொல்லியுள்ளார்
இன்றுவரைசுரண்டப்படும்வர்க்கம்விவாசயவர்க்கம்.இந்நிலைஎன்றுமாறுமோ! படுகோட்டைகல்யாணசுந்தரத்தின்அழியாகாவியம்இப்பாடல்இந்நிலைமாறபொதுவுடமைஆட்ச்சியால்மட்டுமேமுடியும்.
💯✅❤️
Endrum marakka mudiatha paadal.Banumathi Ammal kural is very sweet. My first movie delighted in 1959.
மது ட
Mgr😘 paanumathi super vivasai paatal thanthathukku nantry 👌👌👌
கடவுளின் அவதாரம் ராமசந்திரன் MGR
சூப்பர் சூப்பர்
Old is Gold.Super Song.Very Nice Song.🌞💥🔥👍👌🙏🆚
MGR insisting everybody in this song to do hard work and not to be lazy or never believe luck. Great MGR.
வாழ்க பட்டுக்கோடையார்
நாடு காத்திட வந்த பாடல்
பட்டுக்கோட்டையார் நல்ல கவிஞர்.
ஆம்,உண்மை
ஸ் ஸ்🙏💯
பாடல் வரிகள்,இசை,நடிப்பு, இன்னார்க்கு தான் இந்த பாடல், எவ்வாரெல்லம் யோசிச்சி உருவிக்கி இருப்பரகள் வியப்பின் உட்ச்சம்
பட்டுக்கோட்டையார் மூளையில் உதித்த பாடல் , அவர் இல்லை என்றால் mgr பிரபலம் அடைதிருக்க மாட்டார்!
நாளை போடப்போரேன் சட்டம் என்ற அவர் mgr ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது !
எதார்த்தமாக எழுதப்பட்டது பிற்காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது சிறப்பாகவும் ஆட்சி செய்தார் மக்காச்சோள பஞ்சத்தை போக்கினார் அரிசி உணவு முழுமையாக தந்தார் இது அவருக்கும் நாட்டு மக்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை
Sir, it is not so. Makkal kavi was already written this song as a poet. When nadodi mannan film was taken, our MGR as a director and actor of this film he had chosen this song from our makkal kavi poem and used it with little modification.
உங்கள் பதிவு தவறு. திரு பட்டுக்கோட்டையார் மேதை. அவர் மரணத்திற்கு பிறகு தலைவன் தொடாத சிகரம் இல்லை. பட்டுகோட்டையார் பல பாடல்கள் இது போல் பிரபல பாடல்கள் இல்லை.
பட்டுக்கோட்டை வரிகள்
டாப் கிளாஸ்
💯✅❤️
This song was one of the fourth leg of MGR's Chief Ministers chair and it was also confirmed by MGR on 4.7.1977.
intha padaalai kettale ullam thullum magilchi perukum ulakkum aasai varum mgrappa super baumathiamma super
Naattil seyyavendiya puratchiye arumaiyaga vilakkum
வாழ்த்துக்கள்.!
இந்த பாடல் எவ்வளவு அருமையான பாடல் இசையும் சேர்ந்து கேட்கும் போது நம்மையே மறந்து அந்த பாடல் கேட்டுக்கொண்டுமறந்துபோய் விடுவோம்.
பெற்ற மகனை விற்ற அன்னை.
படம் மிகவும் அருமையாகவும்அனைவரும் விரும்பி பார்க்கும் படம்.
வாழ்த்துக்கள்.!
❤mgrsanthosam❤❤❤
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜியார்.
சூப்பர்🙏
அதைச்சொல்லவும் ஒரு பெருந்தன்மை வேண்டும். அவர்தான் புரட்சிதலைவர்!
Bhanumati Always Suuuupper
Super song pattukottaiyar
அருமை
Dr.MGR songs are always meaningful and for the people
What a fantastic voice No one can song like this we all missed this voice..Elam katavel sayel ..GUNA..Coimbatore..
வாழ்க மக்கள் திலகம் புகழ்
பட்டுக்கோட்டை வரிகள்
அருமை அருமை
People won't forget Dr.MGR and remember him even after 100 years.
படம் நாடோடி மன்னன் இந்த படம் வந்த போது வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லாவிட்டால் நாடோடி என்றார்.நடந்தது.
தலைவருக்கு தோல்வியே கிடையாது
@@s.ravichandrans.ravichandr8199 அவர் சினிமாவில் சாதித்தது அதிகம்.அந்த பாடல்கள் அவர் பாடுவதாக நினைத்து கொண்டு அதுபோல் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள் அப்போது.கொள்கை பாடல்கள் சமுதாய சீர்திருத்த பாடல்கள் அதிகமாக கவனம் செலுத்தினார்.அவர் நடித்த வரையில் சிகரெட் மற்றும் குடி இல்லாமல் நடித்தார்.தாய்ப்பாசம் அண்ணன் தம்பி பாசம் தங்கை பாசம் பழைய படங்களில் காணலாம்.
Two super artists song music and video good 🍎🍎🍎
சூப்பர்🙏 சூப்பர்🌹 சூப்பர்🙋
இந்தபாட்டை2000தடவைகேட்டுஇருக்கேன்
Super song 👍🏿
எத்தனை தலைவர்கள் வந்தாலும் நம்ம.எம்ஜிஆர்.விஜயகாத்ந்போல.ஆகுமா
The writer of this song must be congrulated and this song is written keeping in mind that of farmers and therefore the writer deserves the credit for this song and not mgr
இனிமையான பாடல்கள்.இதயபூர்வமானநன்றிகள்
மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும்தான் வேறு எவரும் இவர்களைப்போல் வர முடியாது
Excellent song.
நின் ஆயிரம் முறை கேட்ட
ஒரேே பாடல்
Super
Yennarumaiyanapattu❤❤😊
Superrrrrrrr😍
என் தலைவன் தலைவன் தான்
அண்னண்தம்பிஎப்படிஇருக்கவேண்டும்என்றுஇலக்கணமாய்காட்டியவர்.கவிஞர்கண்னதாசன்வரிகல்என்றுஎன்றும்நிளைத்திருக்கவாழ்கபுகல்.வெ.ராமகிருஷ்ணன்கெ.நா.பாளையம்😮❤
Puratchi thalivar MGR, is great leader, who had given his assets and properties to the poor peoples, and he is an example for, how a leader should be. Thanthai Periar, Perariznar Anna, Karma Veerar Kamarajar, Puratchi Thalivar MGR
are true leaders, that we have seen in the present age, and the rest of the persons, are not leaders.
M.G.R.Songs keen interest and ever green amount the Tamil people now the days also.
Iruvarumae super.kalai nayathudan padukirargal
TMS போல் இனி பாடகர் பிறக்கபோதில்லை
Solo adicha thalaivan…naane poda poren sattam….Vera leval thalaiva….hats off… self made ur the practical example…solli adicha…
புரட்சி தலைவர் புகழ் வாழ்க
இன்னும் 100*ஆண்டுகாலம்வாழநும்எம்ஜிஆர்புகழ்🙏💯தழிழ்செல்வி.. ஆறுமுகம்
நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நானும் என் மாணவிகளை.இந்தப் பாடலுக்கு ஆட வைத்தேன்.
😢
என் மாணவர்கள் என்னை பாட சொல்லி கேட்பர்
@@karthick.skarthick.s8141
l
rttt
@@karthick.skarthick.s8141😮iiiiki8jo8iii
Super 👌❤️🌹
Old is gold
பொதுவுடைமை கருத்துக்களை அருமையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார்.
நாடு நலம் பெறும்திட்டம் அதுக்கு நானே போடுவேன் சட்டம்.
அதற்காகத்தான் 77ம் ஆண்டுவரை காத்திருந்தோம்.
😂
Engal Thalaivar Our Therkadharisi!
Arumayana paadal in my life time.
Mgr பசுமை பாடல்
2023 laium keppatharku arumaiyaka ullathu ❤.