வரலாற்றை எழுதும் எந்த ஒரு எழுத்தாளரும் அவர்களுடைய சுய கருத்தை தங்களுடைய கோட்பாடுகளுக்கு உட்பட்டவாறு வரலாற்றை புனைவின் பெயரால் மாற்றி எழுதுவது தான் இலக்கியத்தில் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இது தான் வரலாற்று நாவல்களின் அடிபடையாக உணறுகிறேன். இதிலிருந்து விடுபட்டு நிழந்த நிகழ்வை நிகழ்ந்தவாறே எழுதுவது தான் அபுனைவு என்ற வகையல் எழுதுகிறார்கள் அந்த நூல்களிலும் தாங்களின் விருப்பதிர்க்கு வரலாற்றை மாற்றி எழுதுவதால் எது உண்மை எது புனைவு என்ற கொழப்பமான மனநிலை வாசிக்கும் நபர்கள் எல்லோருக்கும் உண்டு. தீர ஆராய்தல் தான் மெய் என்னவென்று எடுத்துக் காட்டும் போலும்.
Good job bro.. keep it going
thanks bro
வரலாற்றை எழுதும் எந்த ஒரு எழுத்தாளரும் அவர்களுடைய சுய கருத்தை தங்களுடைய கோட்பாடுகளுக்கு உட்பட்டவாறு வரலாற்றை புனைவின் பெயரால் மாற்றி எழுதுவது தான் இலக்கியத்தில் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இது தான் வரலாற்று நாவல்களின் அடிபடையாக உணறுகிறேன். இதிலிருந்து விடுபட்டு நிழந்த நிகழ்வை நிகழ்ந்தவாறே எழுதுவது தான் அபுனைவு என்ற வகையல் எழுதுகிறார்கள் அந்த நூல்களிலும் தாங்களின் விருப்பதிர்க்கு வரலாற்றை மாற்றி எழுதுவதால் எது உண்மை எது புனைவு என்ற கொழப்பமான மனநிலை வாசிக்கும் நபர்கள் எல்லோருக்கும் உண்டு. தீர ஆராய்தல் தான் மெய் என்னவென்று எடுத்துக் காட்டும் போலும்.
அருமையா சொன்னீங்க.